புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 9:36
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 9:29
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 23:59
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:33
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 22:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:40
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:07
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:55
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 20:57
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 20:56
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 20:55
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:05
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:54
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 14:57
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:50
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:32
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:16
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01
by ayyasamy ram Today at 9:36
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 9:29
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 23:59
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:33
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 22:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:40
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:07
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:55
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 20:57
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 20:56
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 20:55
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:05
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:54
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 14:57
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:50
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:32
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:16
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Baarushree | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை
Page 1 of 1 •
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
உண்மையான வருமான கணக்கை செலுத்தாவிட்டால் நடவடிக்கை : அரசு எச்சரிக்கை
புதுடில்லி : வருமான வரி செலுத்துவோர் தங்களின் உண்மையான வருமானத்தை கணக்கில் காட்டாவிட்டால் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என மத்திய அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. மேலும் வருமான வரி செலுத்துவோர் டிசம்பர் 15ம் தேதிக்கு முன் தங்களின் வரியை செலுத்த வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
வருவாய் செயலர் கருத்து:
முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வருமானவரி செலுத்துவோருக்கு அரசு பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த மத்திய வருவாய்த்துறை செயலர் சுமித் போஸ், 2012-13ம் நிதியாண்டில் வருமான வரி செலுத்துவோரில் இதுவரை 14.6 லட்சம் பேர் மட்டுமே ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் வருவதாக வெளிப்படையான வருவாய் கணக்கை தாக்கல் செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
வருமானவரித்துறை தகவல்:
வருமான வரித்துறை அளித்துள்ள தகவலின்படி நாட்டில் உள்ள சுமார் 34 லட்சம் வருமான வரி செலுத்துவோரின் வங்கி கணக்கில் சுமார் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான சேமிப்பு உள்ளது. இந்த ஆண்டில் 16 லட்சம் பேர் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாகவே தங்களின் கிரடிட் கார்டுகள் மூலம் வரி செலுத்தி உள்ளனர். வருமான வரித்துறை செயலரின் கருத்துப்படி வருமான வரித்துறை சார்பில் உண்மையான வருமான வரியை தாக்கல் செய்யுமாறு விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் அந்த விளம்பரங்களில் வரி செலுத்த வேண்டிய தேதி உள்ளிட்ட அனைத்து விபரங்களும் தரப்பட்டு வருவதால் அதிகளவில் பண பரிவர்த்தனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
அரசு எச்சரிக்கை:
மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.3 சதவீதமாக குறைந்துள்ளதால் மத்திய நிதி அமைச்சகம் நிதி பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக வருமான வரி செலுத்துவோர் தங்களின் வரிகளை சீக்கிரமாகவோ அல்லது உரிய தேதிக்குள்ளாகவோ செலுத்த வேண்டும் எனவும், வரி செலுத்துவோர் தங்களின் உண்மையான வருமான கண்க்கை தாக்கல் செய்யுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு தாக்கல் செய்யாதவர்கள் மீது வருமான வரித்துறை சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. வரி செலுத்துபவர்கள் தங்களின் உண்மையான வரியை செலுத்தவும், தங்களின் பொய் கணக்கை திருத்தி தாக்கல் செய்யவும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது எனவும், அதனால் வரி செலுத்துவோர் தங்களின் வரிகளை டிசம்பர் 15ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. மேலும் குடிமக்கள் தங்களின் ஒத்துழைப்பை அரசிற்கு வழங்க வேண்டும் என வருமான வரித்துறை செயலர் போஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
வரி வசூல் விபரம்:
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான கால அளவில் நேரடி வரி வசூல் 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த குறிப்பிட்ட காலத்தில் ரூ.2,70,731 கோடி வரி வசூலாகி உள்ளது. இதில் ஐந்தில் மூன்று பங்கு பெரு நிறுவன துறையிடம் இருந்து வசூலாகி உள்ளது. நவம்பர் மாதத்துடன் முடிவடைந்த 8 மாதங்களில் பெருநிறுவன வரி மூலம் ரூ.1,62,897 கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. தனிநபர் வரி மூலம் ரூ.1,07,215 கோடியும், சொத்து வரி மூலம் ரூ.619 கோடியும் வசூலாகி உள்ளது. கடந்த 6 முதல் 8 ஆண்டுகளில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும், பண பரிவர்த்தனையும் அதிகளவில் உயர்ந்துள்ளதாக மத்திய நேரடி வரி வசூல் கழகம் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் 1600,746 பேர் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக கிரடிட் கார்டுகள் மூலம் வரி செலுத்தி உள்ளனர். 1191,037 பேர் ரூ.30 லட்சத்திற்கும் அதிகமான மதிப்பில் வீடு வாங்கவும் விற்கவும் செய்துள்ளனர். 5242,114 பேர் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக வைப்பு நிதியாக சேமித்துள்ளனர். இவர்கள் ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக பத்திரங்கள் அல்லது கடன் பத்திரங்கள் வைத்துள்ளனர். ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான பங்குகள் வைத்துள்ளனர். ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான பத்திரங்கள் ரிசர்வ் வங்கி மூலம் வழங்கப்பட்டுள்ளது. 3383,276 பேர் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான தொகையை வங்கி சேமிப்பாக கொண்டுள்ளனர்.
-தினமலர்
புதுடில்லி : வருமான வரி செலுத்துவோர் தங்களின் உண்மையான வருமானத்தை கணக்கில் காட்டாவிட்டால் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என மத்திய அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. மேலும் வருமான வரி செலுத்துவோர் டிசம்பர் 15ம் தேதிக்கு முன் தங்களின் வரியை செலுத்த வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
வருவாய் செயலர் கருத்து:
முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வருமானவரி செலுத்துவோருக்கு அரசு பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த மத்திய வருவாய்த்துறை செயலர் சுமித் போஸ், 2012-13ம் நிதியாண்டில் வருமான வரி செலுத்துவோரில் இதுவரை 14.6 லட்சம் பேர் மட்டுமே ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் வருவதாக வெளிப்படையான வருவாய் கணக்கை தாக்கல் செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
வருமானவரித்துறை தகவல்:
வருமான வரித்துறை அளித்துள்ள தகவலின்படி நாட்டில் உள்ள சுமார் 34 லட்சம் வருமான வரி செலுத்துவோரின் வங்கி கணக்கில் சுமார் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான சேமிப்பு உள்ளது. இந்த ஆண்டில் 16 லட்சம் பேர் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாகவே தங்களின் கிரடிட் கார்டுகள் மூலம் வரி செலுத்தி உள்ளனர். வருமான வரித்துறை செயலரின் கருத்துப்படி வருமான வரித்துறை சார்பில் உண்மையான வருமான வரியை தாக்கல் செய்யுமாறு விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் அந்த விளம்பரங்களில் வரி செலுத்த வேண்டிய தேதி உள்ளிட்ட அனைத்து விபரங்களும் தரப்பட்டு வருவதால் அதிகளவில் பண பரிவர்த்தனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
அரசு எச்சரிக்கை:
மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.3 சதவீதமாக குறைந்துள்ளதால் மத்திய நிதி அமைச்சகம் நிதி பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக வருமான வரி செலுத்துவோர் தங்களின் வரிகளை சீக்கிரமாகவோ அல்லது உரிய தேதிக்குள்ளாகவோ செலுத்த வேண்டும் எனவும், வரி செலுத்துவோர் தங்களின் உண்மையான வருமான கண்க்கை தாக்கல் செய்யுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு தாக்கல் செய்யாதவர்கள் மீது வருமான வரித்துறை சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. வரி செலுத்துபவர்கள் தங்களின் உண்மையான வரியை செலுத்தவும், தங்களின் பொய் கணக்கை திருத்தி தாக்கல் செய்யவும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது எனவும், அதனால் வரி செலுத்துவோர் தங்களின் வரிகளை டிசம்பர் 15ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. மேலும் குடிமக்கள் தங்களின் ஒத்துழைப்பை அரசிற்கு வழங்க வேண்டும் என வருமான வரித்துறை செயலர் போஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
வரி வசூல் விபரம்:
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான கால அளவில் நேரடி வரி வசூல் 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த குறிப்பிட்ட காலத்தில் ரூ.2,70,731 கோடி வரி வசூலாகி உள்ளது. இதில் ஐந்தில் மூன்று பங்கு பெரு நிறுவன துறையிடம் இருந்து வசூலாகி உள்ளது. நவம்பர் மாதத்துடன் முடிவடைந்த 8 மாதங்களில் பெருநிறுவன வரி மூலம் ரூ.1,62,897 கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. தனிநபர் வரி மூலம் ரூ.1,07,215 கோடியும், சொத்து வரி மூலம் ரூ.619 கோடியும் வசூலாகி உள்ளது. கடந்த 6 முதல் 8 ஆண்டுகளில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும், பண பரிவர்த்தனையும் அதிகளவில் உயர்ந்துள்ளதாக மத்திய நேரடி வரி வசூல் கழகம் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் 1600,746 பேர் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக கிரடிட் கார்டுகள் மூலம் வரி செலுத்தி உள்ளனர். 1191,037 பேர் ரூ.30 லட்சத்திற்கும் அதிகமான மதிப்பில் வீடு வாங்கவும் விற்கவும் செய்துள்ளனர். 5242,114 பேர் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக வைப்பு நிதியாக சேமித்துள்ளனர். இவர்கள் ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக பத்திரங்கள் அல்லது கடன் பத்திரங்கள் வைத்துள்ளனர். ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான பங்குகள் வைத்துள்ளனர். ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான பத்திரங்கள் ரிசர்வ் வங்கி மூலம் வழங்கப்பட்டுள்ளது. 3383,276 பேர் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான தொகையை வங்கி சேமிப்பாக கொண்டுள்ளனர்.
-தினமலர்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அரசியல்வாதிகளுக்குன்னு சொல்லுங்க அரசே.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அரசை எமாற்றுபவர்களுக்கும் தான்
Similar topics
» வருகிற 31-ந்தேதிக்குள் ஆளில்லா விமானங்களை பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை
» ஊழலுக்கு எதிரானவர்கள் என்றால் அதிமுக அரசு மீது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: தயாநிதி மாறன் கேள்வி
» டிஎபி: பெர்க்காசா மீது அம்னோ நடவடிக்கை எடுக்காதது அதனுடைய உண்மையான முகத்தைக் காட்டுகிறது
» வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
» கருப்பு பண சட்டத்தின்கீழ் நடவடிக்கை வருமான வரித்துறை நோட்டீசுக்கு தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு:
» ஊழலுக்கு எதிரானவர்கள் என்றால் அதிமுக அரசு மீது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: தயாநிதி மாறன் கேள்வி
» டிஎபி: பெர்க்காசா மீது அம்னோ நடவடிக்கை எடுக்காதது அதனுடைய உண்மையான முகத்தைக் காட்டுகிறது
» வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
» கருப்பு பண சட்டத்தின்கீழ் நடவடிக்கை வருமான வரித்துறை நோட்டீசுக்கு தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு:
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|