புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 20:37

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 19:57

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 18:33

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 17:43

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:28

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:28

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:11

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:13

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 13:55

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:44

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_m10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10 
60 Posts - 47%
ayyasamy ram
அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_m10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10 
52 Posts - 40%
mohamed nizamudeen
அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_m10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_m10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_m10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_m10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_m10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10 
2 Posts - 2%
prajai
அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_m10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_m10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_m10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_m10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10 
418 Posts - 48%
heezulia
அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_m10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_m10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_m10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_m10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10 
28 Posts - 3%
prajai
அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_m10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_m10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_m10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_m10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_m10அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில்-கடலூர்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon 10 Dec 2012 - 21:38

மூலவர் : தேவநாதர்
உற்சவர் : அச்சுதன்
அம்மன்/தாயார் : செங்கமலம்
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : கருடதீர்த்தம்
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருவயீந்திரபுரம்
ஊர் : திருவகிந்திபுரம்
மாவட்டம் : கடலூர்
மாநிலம் : தமிழ்நாடு
:-
பாடியவர்கள்:
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்
மூவராகிய ஒருவனை மூவுல குண்டு உமிழ்ந் தளந்தானை தேவர் தானவர் சென்று சென்றிறைஞ்சத் தண் திருவயிந்திர புரத்து மேவு சோதியை வேல் வலவன் கலிகன்றி விரித்துரைத்த பாவு தண் டமிழ்ப் பத்திவை பாடிட பாவங்கள் பயிலாவே.
-திருமங்கையாழ்வார்
:-
திருவிழா:
சித்திரை மாதம் - தேவநாதபெருமாள் பிரம்மோற்சவம் -10 நாட்கள் திருவிழா 5 ம் நாள் இரவு கருடசேவை - 9ம் நாள் தேர் தீர்த்தவாரி விடையாற்றி - அன்று மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவார்கள்.
:-
வைகாசி விசாகம் - வைகாசி விசாகம் நம்மாழ்வார் சாத்து முறை 10 நாள் (உற்சவம்) பெருமாள்வசந்த உற்சவம் -10 நாள் (பௌர்ணமி சாத்து முறை) நரசிம்ம ஜெயந்தி ஆடி அமாவாசை, ஆடிபூர உற்சவம், ஆவணி பவித்ர உற்சவம், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், புரட்டாசி மகா தேசிகன் பிரம்மோற்சவம், ஐப்பசி தீபாவளிப் பண்டிகை முதலாழ்வார்கள் உற்சவம், திருக்கார்த்திகை உற்சவம், மார்கழி அனுமத் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, போகி, ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம், தைமாதம் மகரசங்கராந்தி, பங்குனி ஸ்ரீ ராம நவமி உற்சவம் ஆகியவை முக்கியமான விழா நாட்கள் ஆகும்.
:-
தல சிறப்பு:
இவ்வூர் ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட தலம்.அருகில் உள்ள மலை பிரம்மா தவம் செய்த இடம். அதனால் பிரம்மாச்சலம் என்றும் பெயர் பெற்றது. கருடன் கொண்டு வந்த நதி கருடநதி என்றழைக்கப்பட்டுஅருகில் ஓடுகிறது.தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாய்வதால் இந்த நதியில் குளித்தால் கங்கை நதியில் குளித்த புண்ணியம் உண்டாகும்.ரிஷியினுடைய சாபத்தால் இன்றும் இந்த நதியின் தீர்த்தம் மழைக்காலத்தில் ரத்தம் போல் சிவப்பாக ஓடுகிறது. பொதுவாக பெருமாள் கோயில்களில் லட்சுமி நரசிம்மர் சன்னதியில் நரசிம்மர் லட்சுமியை இடதுமடியில் அமரவைத்திருப்பார்.
:-
ஆனால் இத்தலத்தில் நரசிம்மர் தனது வலது தொடையின்மீது அமரவைத்து அருள்பாலிப்பதுஇத்தலத்தின் சிறப்பம்சமாகும். இலங்கைக்கு சஞ்சீவி பர்வதத்தை எடுத்துச் சென்றபோது அனுமானின் கையில் இருந்த சஞ்சீவி மலையிலிருந்து சிறிதளவு சரிந்து இந்த மலையில் விழுந்ததனால் இது ஒளஷாதாசலம் என்ற பெயரை உறுதிப்படுத்திக் கொண்டதாம்.
:-
உடற்பிணிகளை போக்கும் ஒளஷதிகள் இங்கே காணப்படுகின்றன. அந்த மலையில் லட்சுமி ஹயக்ரீவர் எழுந்தருளியுள்ளார்.வேதாந்த தேசிகன் இங்குள்ள ஒளஷதாசலத்தில் தவம் புரிந்து ஹயக்ரீவனையும் கருடனையும் கண்டு வரம் பெற்றார்.ஹயக்ரீவனுக்கு உலகிலேயே இவ்வூரில்தான் முதன்முதலில் கோயில் ஏற்பட்டது.
:-
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
:-
முகவரி:
அருள்மிகு தேவநாத பெருமாள்திருக்கோயில், திருவகிந்தபுரம்-607 401, கடலூர் மாவட்டம்.
:-
பொது தகவல்:
இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் சுத்த சத்வம் எனப்படுகிறது. வைணவஆகமப்படி 6 கால பூஜைகள் தினம் நடந்து வருகிறது. திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இத்தலத்தில் சென்று நேர்த்திகடன் செலுத்தலாம்.
:-
பிரார்த்தனை
தேவநாத பெருமாளை வணங்குவோர் பெரிய பதவி, நிலைத்த செல்வம், மக்கட்பேறு , நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் ஆகியவற்றை பெறுவார்கள். கோயிலுக்குள் உள்ள கிணற்றில் உப்பு, வெல்லம், மிளகு, பால் இவற்றை பிரார்த்தனையாக சேர்ப்பதுசர்வரோக நிவாரணம் அளிக்கும்.
:-
குரு, ராகு, கேது தோசம் உள்ளவர்கள் இங்கு வணங்கினால் அத்தகைய தோசம் நிவர்த்தி ஆகும்.
:-
நேர்த்திக்கடன்:
தங்கள் பிரார்த்தனை நிறைவேறப்பெற்ற பக்தர்கள்பெருமாளுக்கு துளசி மாலை சாத்துகிறார்கள். நெய்தீபம் ஏற்றுகிறார்கள்.முடிகாணிக்கை நேர்த்திகடனும் செய்கிறார்கள்.மாவிளக்கு போடுகிறார்கள்.இவை தவிர சுவாமிக்கு திருமஞ்சனம் செய்தல், உலர்ந்த தூய வெள்ளாடை சாத்துதல் அபிசேக ஆராதனைகள் செய்கிறார்கள்.பிரசாதம் செய்து சுவாமிக்கு நைவேத்தியம் செய்து விட்டு பக்தர்களுக்கு தருகிறார்கள். வசதி படைத்தோர் அன்னதானம் செய்கிறார்கள்.
:-
தலபெருமை:
பெருமாளுக்கு தீர்த்த தாகம் ஏற்பட்டபோது அங்கிருந்த கருடாழ்வாரிடம் தீர்த்தம்கொண்டு வரப் பணித்தார். அவர் எடுத்து வர தாமதம் ஆனதால் ஆதிசேஷனிடம் சொல்லி தன் வாலால் அடித்துபெருமாளுக்கு தீர்த்தம் தந்தார். அதனால் அதற்கு சேஷ தீர்த்தம் என்று பெயர்வந்தது. இது ஒரு பிரார்த்தனை கிணறு ஆகும். இது கோயிலின் உள்ளே தெற்குபிரகாரத்தில் உள்ளது. இதில் உப்பு மிளகு வெல்லம்போட்டு பிரார்த்தனை செய்தால் வியாதிகள் குணமாகும்.
கட்டி,பால் உண்ணி ஆகியவை மறையும். :
:-
சர்ப்ப தோசம் உள்ளவர்கள் இங்குள்ள சர்ப்பத்தை வழிபட்டால் தோசம் நீங்கும்.
இவ்வூர் ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட தலம். அருகில் உள்ள மலை பிரம்மா தவம் செய்த இடம். அதனால் பிரம்மாச்சலம் என்றும் பெயர் பெற்றது. ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட கிணறு இன்றும் கோயிலில் உள்ளது.
:-
பிரம்மா, சிவன், இந்திரன்,பூமாதேவி, பிருகு , மார்க்கண்டேயர் முதலானோர்தவம் செய்த தலம்.
இத்தலம் நடு நாட்டு திவ்ய தேசங்களில் மிகவும் சிறப்பு பெற்றது.
கலியனாலும் நிகமாந்த மகா தேசிகனாலும் பாடப்பெற்றுள்ளது.
:-
வேதாந்த தேசிகன் இவ்வூரில் சுமார் 40 ஆண்டுகள் வசித்து வந்தார்.அநேக நூல்களை எழுதினார். அவர் எழுந்தருளிய இடம் ஸ்ரீ தேசிகன் திருமாளிகை என்ற பெயரோடு இன்றும் விளங்குகிறது.
:-
வேதாந்த தேசிகன் தன் திருக்கரங்களாலேயே கட்டியகிணற்றையும் இந்த ஊரில் காணலாம்.
தேசிகன் பெருமாளை நாயகா நாயகி பாவத்தில் (பெருமாள்- நாயகன் தேசிகன் - நாயகி) அனுபவித்து வழிபட்டுள்ளார்.
தன் விக்ரத்தை தானே செய்துகொண்ட தேசிகரது விக்ரகம் இன்னும் இத்தலத்தில் உள்ளது.
:-
யுகம் கண்ட பெருமாள் என்றுபோற்றப்படுகின்றார்
:-இந்த ஊர்தான் என் சொந்த ஊர்
நன்றி தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக