புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_c10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_m10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_c10 
91 Posts - 61%
heezulia
உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_c10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_m10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_c10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_m10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_c10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_m10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_c10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_m10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_c10 
1 Post - 1%
viyasan
உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_c10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_m10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_c10 
1 Post - 1%
eraeravi
உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_c10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_m10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_c10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_m10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_c10 
283 Posts - 45%
heezulia
உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_c10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_m10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_c10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_m10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_c10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_m10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_c10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_m10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_c10 
19 Posts - 3%
prajai
உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_c10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_m10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_c10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_m10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_c10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_m10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_c10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_m10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_c10 
7 Posts - 1%
mruthun
உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_c10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_m10உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 8:09 pm

புலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்?


கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,காடு, மலை என்று கொண்டு சென்றது.

1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது.

குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி, தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.

பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை சென்றார்.

இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது அவரது நற்பேறு என்றுதான் கூற வேண்டும்.

பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதைக் கண்டார்.

அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.

தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.

ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.

எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும்; மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.

கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார்; சிறுமியையும் கழுகையும் ஒரு பிரேமில் அடக்கிக் கொண்டு ‘க்ளிக்’ செய்தார்.

இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது.

இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்; பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கைக்கு விற்று விட்டார்.

இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டனர்.

அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்? அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா?
இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டர்டமோ இல்லை.

1994,மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.

விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.


‘குறைந்தபட்சம் புகைப்பட நிபுனர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் அல்லது சாண்ட்விச் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்; அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்; ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர் அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.

புகைப்பட வல்லுநர் கெவின் விரைவில் ஜோஹன்ஸ் பர்க் திரும்பி விட்டர். இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது. அதில் அவர் பிணமாகக் கிடந்தார்.

கெவின் தற்கொலை செய்துகொண்டார்.


அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன. முதல் வரி I am Really, Really Sorry.

இன்று பல்வேறு செய்தி சேனல்களிலும் அடிபட்டும் விபத்துக்குள்ளாகியும் இரத்தச் சிதறலில் துடித்துக் கிடப்பவர்களைப் படங்களாய்ப் பார்க்கும் போதும் அவர்களின் அபயக் குரலைக் கேட்கும் போதும் ஏனோ கெவின் கார்ட்டர் நினைவுக்கு வருகிறார்.( நன்றி சமரசம் இதழ்)

உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  31632_397577786983567_1768503080_n

நன்றி:ஐ லவ் தமிழ்நாடு

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 04, 2012 8:10 pm

உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  555

இன்னும் இது போல கண்ணீர் விடும் படங்கள் உள்ளன கவி ...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 04, 2012 8:11 pm

உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  3334

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 8:14 pm

கண்களில் ஏனோ கண்ணீரும் மனதில் ஏனோ கொலைவெறியும் வருகிறது பூவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 04, 2012 8:16 pm

கரூர் கவியன்பன் wrote:கண்களில் ஏனோ கண்ணீரும் மனதில் ஏனோ கொலைவெறியும் வருகிறது பூவன்

இவர்கள் கண்ணீரை பார்க்கையில்
செந்நீர் எல்லாம் கொதிக்கிறது கவி .....

avatar
Guest
Guest

PostGuest Tue Dec 04, 2012 8:19 pm

அருமை கவி ... இரு நாட்களுக்கு முன்பு தான் இந்த படம் கண்ணில் தோன்றியது ... சோகம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 04, 2012 8:20 pm

இது கண்ணீரின் அறுமை ,காலத்தின் கொடுமை
வறுமையின் வன்கொடுமை .....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 8:25 pm

நான் சென்று வருகிறேன் பூவன்.மனது ஏனோ மிகவும் கனக்கிறது.எங்கே தவறு நடக்கிறது ? ஏன் இந்த நிலை ?
செல்வந்தர்களை பட்டியலிடும் இதே உலகத்தில் தானே வயிறு நனைக்க உணவு இன்றி பலர் இவ்வாறு இருக்கீறார்கள், இறக்கிறார்கள் . இந்த மாதம் உலகம் அழியட்டும், உயிர்கள் அத்துனையும் மடிந்து போகட்டும் .

இனி ஒரு உலகம் பிறக்குமானால் அது அழியும் வரை இது போன்றதொரு நிகழ்வு வராமல் போகட்டும்.

வீழட்டும் உலகம், தாழட்டும் மனித தலைகள் .இனி தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் உலகம் ஒழியட்டும்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Tue Dec 04, 2012 9:01 pm

இந்த மாதிரி புகை படங்களை குழந்தைகளுக்கு காட்ட வேண்டும் அப்போது தான் உணவின் அருமை புரியும் வீணாக்க மாட்டார்கள்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Dec 04, 2012 9:34 pm

ஐயோ...ஐயோ...ஐயோ... என்ன கொடுமை சார் இது அநியாயம் அழுகை

(வேறு வார்த்தைகள் வரவில்லை...)



உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  224747944

உயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Rஉயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Aஉயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Emptyஉயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  Rஉயிர் உடைத்த புகைப்படம்... உறையவைக்கும் நிகழ்வு  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக