புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நனைந்த நேரம் !
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- Arunjkபண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012
First topic message reminder :
அலுவலகம் முடிந்த ஒரு மாலை நேரம் .
சாலையெங்கும் மக்கள்,
நெருக்கி தள்ளும் வாகனங்கள்,
கூடு திரும்பும் அவசரத்தில் பறவைகளும்,
வீடு திரும்பும் அவசியத்தில் மனிதர்களும்.
பேருந்திற்காக நிறுத்தத்தில் நான்
மனைவியின் கோபத்தை போல
சட்டென்று ஆரம்பித்தது மழை !
யார் இன்று அதிசயமாய் குளித்தார்களோ ?
எந்த காதலி காதலனுக்காக செலவு செய்தாளோ?
அப்படி ஒரு ஆர்ப்பரிக்கும் மழை !!
நிழற்குடை நீர் குடையாய் மாறிப்போனது,
மழை முடிந்த வரை அனைத்தையும் நனைத்துக்கொண்டிருந்தது !
இரண்டடி தூரத்தில் ஒரு தாயும் மகனும் !
பள்ளி சீருடையில் அவன் பல்லை காட்டி நின்று கொண்டிருந்தான்
அவன் மீது மழை படாமல் இருக்க அந்த தாய் படாத பாடு
பட்டுக்கொண்டிருந்தாள் !
அவனை இருக்க கட்டி வயிற்றுக்குள் கட்டினாள்.
அந்த கதகதப்பு என்னை சுட்டது !
அவள் உடலைப்பற்றி அவள் கவலை கொள்ளவில்லை
உலகத்தில் அவன் மட்டுமே அவளுக்கு உயர்திணை போல் ஒரு எண்ணம் !
வயதான பின் அந்த அரவணைப்பு அவளுக்கு அவனிடம் கிடைக்குமா ?
என்ற கேள்வியே அவள் கண்ணில் இல்லை
கடவுளைப்போல் குடுக்க மட்டுமே தெரிந்த அன்னையின் சுபாவம் !
மழை என்னை முழுதாய் நனைத்தது போல் ஒரு எண்ணம் !!
ஓடிப்போய் பேருந்தில் ஏறினேன் நடத்துனர் கேட்டார் " எங்க போகணும்பா ?"
தானாகவே வந்தது "அம்மாகிட்ட" .
அலுவலகம் முடிந்த ஒரு மாலை நேரம் .
சாலையெங்கும் மக்கள்,
நெருக்கி தள்ளும் வாகனங்கள்,
கூடு திரும்பும் அவசரத்தில் பறவைகளும்,
வீடு திரும்பும் அவசியத்தில் மனிதர்களும்.
பேருந்திற்காக நிறுத்தத்தில் நான்
மனைவியின் கோபத்தை போல
சட்டென்று ஆரம்பித்தது மழை !
யார் இன்று அதிசயமாய் குளித்தார்களோ ?
எந்த காதலி காதலனுக்காக செலவு செய்தாளோ?
அப்படி ஒரு ஆர்ப்பரிக்கும் மழை !!
நிழற்குடை நீர் குடையாய் மாறிப்போனது,
மழை முடிந்த வரை அனைத்தையும் நனைத்துக்கொண்டிருந்தது !
இரண்டடி தூரத்தில் ஒரு தாயும் மகனும் !
பள்ளி சீருடையில் அவன் பல்லை காட்டி நின்று கொண்டிருந்தான்
அவன் மீது மழை படாமல் இருக்க அந்த தாய் படாத பாடு
பட்டுக்கொண்டிருந்தாள் !
அவனை இருக்க கட்டி வயிற்றுக்குள் கட்டினாள்.
அந்த கதகதப்பு என்னை சுட்டது !
அவள் உடலைப்பற்றி அவள் கவலை கொள்ளவில்லை
உலகத்தில் அவன் மட்டுமே அவளுக்கு உயர்திணை போல் ஒரு எண்ணம் !
வயதான பின் அந்த அரவணைப்பு அவளுக்கு அவனிடம் கிடைக்குமா ?
என்ற கேள்வியே அவள் கண்ணில் இல்லை
கடவுளைப்போல் குடுக்க மட்டுமே தெரிந்த அன்னையின் சுபாவம் !
மழை என்னை முழுதாய் நனைத்தது போல் ஒரு எண்ணம் !!
ஓடிப்போய் பேருந்தில் ஏறினேன் நடத்துனர் கேட்டார் " எங்க போகணும்பா ?"
தானாகவே வந்தது "அம்மாகிட்ட" .
அருண்
palayapapper.blogspot.in
சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
- Arunjkபண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012
ஜாஹீதாபானு wrote:தாயின் அன்புக் கவி கொள்ளை அழகு அருண்
அருண்
palayapapper.blogspot.in
சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Arunjk wrote:அலுவலகம் முடிந்த ஒரு மாலை நேரம் .
சாலையெங்கும் மக்கள்,
நெருக்கி தள்ளும் வாகனங்கள்,
கூடு திரும்பும் அவசரத்தில் பறவைகளும்,
வீடு திரும்பும் அவசியத்தில் மனிதர்களும்.
பேருந்திற்காக நிறுத்தத்தில் நான்
மனைவியின் கோபத்தை போல
சட்டென்று ஆரம்பித்தது மழை !
யார் இன்று அதிசயமாய் குளித்தார்களோ ?
எந்த காதலி காதலனுக்காக செலவு செய்தாளோ?
அப்படி ஒரு ஆர்ப்பரிக்கும் மழை !!
நிழற்குடை நீர் குடையாய் மாறிப்போனது,
மழை முடிந்த வரை அனைத்தையும் நனைத்துக்கொண்டிருந்தது !
இரண்டடி தூரத்தில் ஒரு தாயும் மகனும் !
பள்ளி சீருடையில் அவன் பல்லை காட்டி நின்று கொண்டிருந்தான்
அவன் மீது மழை படாமல் இருக்க அந்த தாய் படாத பாடு
பட்டுக்கொண்டிருந்தாள் !
அவனை இருக்க கட்டி வயிற்றுக்குள் கட்டினாள்.
அந்த கதகதப்பு என்னை சுட்டது !
அவள் உடலைப்பற்றி அவள் கவலை கொள்ளவில்லை
உலகத்தில் அவன் மட்டுமே அவளுக்கு உயர்திணை போல் ஒரு எண்ணம் !
வயதான பின் அந்த அரவணைப்பு அவளுக்கு அவனிடம் கிடைக்குமா ?
என்ற கேள்வியே அவள் கண்ணில் இல்லை
கடவுளைப்போல் குடுக்க மட்டுமே தெரிந்த அன்னையின் சுபாவம் !
மழை என்னை முழுதாய் நனைத்தது போல் ஒரு எண்ணம் !!
ஓடிப்போய் பேருந்தில் ஏறினேன் நடத்துனர் கேட்டார் " எங்க போகணும்பா ?"
தானாகவே வந்தது "அம்மாகிட்ட" .
மிக அழகான கவிதை! மிகவும் ரசித்தேன்! பாராட்டுகள்!
சிறப்பாக இருக்கிறது அருண்.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
அருமை
வாழ்த்துக்கள் அருண் அண்ணா
வாழ்த்துக்கள் அருண் அண்ணா
அகன்யா
- Arunjkபண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012
அனைவருக்கும் மிக்க நன்றி !
அருண்
palayapapper.blogspot.in
சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
கருத்து மிக அருமை எனினும் உரைநடைப்போல் உணரவைத்தது.வரி அமைப்புகளில் கவனம் செலுத்தினால் நன்று
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
கவிதை அருமை..
இன்னும் எழுத எழுத மேருகேறும் கவிதை..
இன்னும் எழுத எழுத மேருகேறும் கவிதை..
- Arunjkபண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012
கரூர் கவியன்பன் wrote:கருத்து மிக அருமை எனினும் உரைநடைப்போல் உணரவைத்தது.வரி அமைப்புகளில் கவனம் செலுத்தினால் நன்று
உண்மை ! இதனை கொஞ்சம் வசனக்கவிதை போலவே வடிவமைக்க முயற்சி செய்தேன் ! அதானால்தான் உரைநடை சாயல் வந்தது !
அருண்
palayapapper.blogspot.in
சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|