புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்-லைன் பதிவு முறை -அதிகரிப்பு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
First topic message reminder :
கல்வித்தகுதியை பதிவு செய்ய வரும் பட்டதாரிகளை, தனியார் பிரவுசிங் சென்டரில் பதிவு செய்யுமாறு, வேலை வாய்ப்பு அதிகாரிகள் வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
உயர்நிலை மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வில் தேர்ச்சி விவரத்தை, அந்தந்த பள்ளியிலே ஆன்-லைனில் பதிவு செய்யும் முறை, கடந்தாண்டு முதல் அமலுக்கு வந்தது.
கல்வித்தகுதியின் அடிப்படையில், அரசு வேலைக்கு பதிவு மேற்கொள்ள, மாநிலம் முழுவதும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், ஆன்-லைன் பதிவால், பதிவுதாரர்கள்
வருகை குறைந்ததால், வேலை வாய்ப்பு அலுவலக பணியாளர்கள் வேலையின்றி உள்ளனர். அரசு வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான், பள்ளி, கல்லூரி படிப்பு முடிந்ததும், பலரும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்கின்றனர். பதிவு செய்ய வரும் பதிவுதாரருக்கு, முறையான தகவலை கூற மறுப்பதாகவும்,கோபத்துடன் பேசுவதாகவும், வேலை வாய்ப்பு அதிகாரிகள் மீது, மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆன்-லைன் பதிவு முறை அமலானது முதல், இணையதளம் மூலம் பதிவு செய்ய, பிரவுசிங் சென்டர்களில், 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆன்-லைன் பதிவுக்காக வேலை வாய்ப்புஅலுவலகத்தை நாடும், பதிவுதாரர்களை, தனியார் பிரவுசிங் சென்டருக்கு சென்று பதிவு செய்யுமாறு, அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்.இலவசமாக பதிவு மேற்கொள்ள வேண்டிய, வேலைவாய்ப்பு துறையினர், பிரவுசிங் சென்டர்கள் மூலம் கொள்ளை லாபம் பார்க்கின்றனர். இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-தினமலர்
கல்வித்தகுதியை பதிவு செய்ய வரும் பட்டதாரிகளை, தனியார் பிரவுசிங் சென்டரில் பதிவு செய்யுமாறு, வேலை வாய்ப்பு அதிகாரிகள் வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
உயர்நிலை மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வில் தேர்ச்சி விவரத்தை, அந்தந்த பள்ளியிலே ஆன்-லைனில் பதிவு செய்யும் முறை, கடந்தாண்டு முதல் அமலுக்கு வந்தது.
கல்வித்தகுதியின் அடிப்படையில், அரசு வேலைக்கு பதிவு மேற்கொள்ள, மாநிலம் முழுவதும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், ஆன்-லைன் பதிவால், பதிவுதாரர்கள்
வருகை குறைந்ததால், வேலை வாய்ப்பு அலுவலக பணியாளர்கள் வேலையின்றி உள்ளனர். அரசு வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான், பள்ளி, கல்லூரி படிப்பு முடிந்ததும், பலரும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்கின்றனர். பதிவு செய்ய வரும் பதிவுதாரருக்கு, முறையான தகவலை கூற மறுப்பதாகவும்,கோபத்துடன் பேசுவதாகவும், வேலை வாய்ப்பு அதிகாரிகள் மீது, மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆன்-லைன் பதிவு முறை அமலானது முதல், இணையதளம் மூலம் பதிவு செய்ய, பிரவுசிங் சென்டர்களில், 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆன்-லைன் பதிவுக்காக வேலை வாய்ப்புஅலுவலகத்தை நாடும், பதிவுதாரர்களை, தனியார் பிரவுசிங் சென்டருக்கு சென்று பதிவு செய்யுமாறு, அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்.இலவசமாக பதிவு மேற்கொள்ள வேண்டிய, வேலைவாய்ப்பு துறையினர், பிரவுசிங் சென்டர்கள் மூலம் கொள்ளை லாபம் பார்க்கின்றனர். இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-தினமலர்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கரூர் கவியன்பன் wrote:ஆமாம் பூவன். அன்று தான் உணர்ந்தேன் ஒன்று.
மாறவேண்டியதோ அல்லது மாற்றவேண்டியதோ அலுவலர்களை அல்ல.அறிவுகெட்ட மாக்களை தான் என்று
இதெல்லாம் நாட்டின் பாடுகள் ,கேடு கெட்டே ??
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மற்றுமொரு நாள் நான் கல்லூரிக்கு பேருந்தில் பயணம் செய்த போது திடிரென அரசு நிர்ணயத்த பயணச்சீட்டு கட்டனத்தைவிட ஒரு ரூபாய் அதிகமாக வசூலிக்கப்பட்டது.எனக்கும் நடத்துனருக்கும் மிகப்பெரிய வாக்குவாதமே நடந்தேறியது.மேலும் பயணம் செய்த பலரை கடிந்தேன் படித்தும் அறிவில்லாமல் அநியாயத்திற்கு இனக்குகிரீர்களே என்று.இறுதி சீட்டில் எனது விரிவுரையாளர் அமர்ந்திருந்ததை நான் கவனிக்கவில்லை . இறுதியாக எனது நிறுத்தத்தில் இறங்கும் போதுதான் கவனித்தான் .ஒரு நவிட்டுச் சிரிப்புடன் எனைக் கடந்து சென்றார்.பின் வகுப்பில் பாராட்டியதோடு நீ ஒருவன் மட்டும் மாற்றத்தை கொண்டுவர முடியுமா இக்காலத்தில் என வினவினார் ? என்னிடம் அப்பொழுது பதில் இல்லை அதற்க்கு
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கரூர் கவியன்பன் wrote:மற்றுமொரு நாள் நான் கல்லூரிக்கு பேருந்தில் பயணம் செய்த போது திடிரென அரசு நிர்ணயத்த பயணச்சீட்டு கட்டனத்தைவிட ஒரு ரூபாய் அதிகமாக வசூலிக்கப்பட்டது.எனக்கும் நடத்துனருக்கும் மிகப்பெரிய வாக்குவாதமே நடந்தேறியது.மேலும் பயணம் செய்த பலரை கடிந்தேன் படித்தும் அறிவில்லாமல் அநியாயத்திற்கு இனக்குகிரீர்களே என்று.இறுதி சீட்டில் எனது விரிவுரையாளர் அமர்ந்திருந்ததை நான் கவனிக்கவில்லை . இறுதியாக எனது நிறுத்தத்தில் இறங்கும் போதுதான் கவனித்தான் .ஒரு நவிட்டுச் சிரிப்புடன் எனைக் கடந்து சென்றார்.பின் வகுப்பில் பாராட்டியதோடு நீ ஒருவன் மட்டும் மாற்றத்தை கொண்டுவர முடியுமா இக்காலத்தில் என வினவினார் ? என்னிடம் அப்பொழுது பதில் இல்லை அதற்க்கு
இது ஒரு நாள் இல்லை கவி தினந்தோறும் பேருந்தில் நடக்கும் அரங்கேட்ட்றம் ,
சில்லறை இல்லாமல் எத்தனையோ பேர் தினம் நோட்டுகளை கொடுத்து சில்லறை பெறாமல் சில சில்லரைகளிடம் இருந்து தப்பி செல்ல முடியாமல் தத்தளித்து கொண்டுதான் .....
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மக்கள் விழிப்புக்கொள்ளும் வரை விழித்தெழாது இந்த மனித சமுதாயம்
- ஆச்சார்யரஜ்னீஷ்பண்பாளர்
- பதிவுகள் : 51
இணைந்தது : 07/11/2012
நண்பர் கரூர் கவியன்பன் அவர்களே , எங்கு போனாலும் ஜால்ரா போடும் பழக்கம் கொண்ட மனிதர்களால் நியாயங்களை கேட்கமுடியாமல் போய்விடுகிறது .உங்களுக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் எனக்கு , பேருந்து,வங்கி, அஞ்சலகம் இது போன்ற பல இடங்களில் எனக்கும் ஏற்பட்டு மனம் உடைந்து போய் இருக்கிறது .மக்களின் முட்டாள்தனத்தை நினைத்து பலமுறை வேதனை அடைத்து இருக்கிறேன் .நியாயம் கேட்குபோழுது கொஞ்சம் கூட ஆதரவு தரமட்டேன்கிரர்கள்,குறைந்தபட்சம் அயோக்கியர்களுக்கு ஜால்ரா போடாமல் இருந்தாலே போதும்.
மக்களின் மீது பயம் இருந்தால் இவ்வாறு நடக்குமா .
ஆனால் ஒன்று இதுபோன்று கொள்ளையடிக்கும் மனிதர்கள் ஒருபோதும் உருபிட்டதாக சரித்திரம் இல்லை.
ஆனால் ஒன்று இதுபோன்று கொள்ளையடிக்கும் மனிதர்கள் ஒருபோதும் உருபிட்டதாக சரித்திரம் இல்லை.
- GuestGuest
ரூபாய் 50 வசூலிப்பது உண்மை.. ஆனால் அவர்கள் பங்கு பெறுகிறார்களா தெரியவில்லை .. குறிப்பிட இணைய மையத்திற்கு செல்ல சொன்னால் அப்படி இருக்கலாம் ..
கொள்ளை லாபம் என்ற டாஸ்மாக் போய் ரூபாய் 100கு குடிகுரின்களே அதுக்கு பேர் என்ன அய்யா ...
கொள்ளை லாபம் என்ற டாஸ்மாக் போய் ரூபாய் 100கு குடிகுரின்களே அதுக்கு பேர் என்ன அய்யா ...
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|