புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்-லைன் பதிவு முறை -அதிகரிப்பு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
First topic message reminder :
கல்வித்தகுதியை பதிவு செய்ய வரும் பட்டதாரிகளை, தனியார் பிரவுசிங் சென்டரில் பதிவு செய்யுமாறு, வேலை வாய்ப்பு அதிகாரிகள் வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
உயர்நிலை மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வில் தேர்ச்சி விவரத்தை, அந்தந்த பள்ளியிலே ஆன்-லைனில் பதிவு செய்யும் முறை, கடந்தாண்டு முதல் அமலுக்கு வந்தது.
கல்வித்தகுதியின் அடிப்படையில், அரசு வேலைக்கு பதிவு மேற்கொள்ள, மாநிலம் முழுவதும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், ஆன்-லைன் பதிவால், பதிவுதாரர்கள்
வருகை குறைந்ததால், வேலை வாய்ப்பு அலுவலக பணியாளர்கள் வேலையின்றி உள்ளனர். அரசு வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான், பள்ளி, கல்லூரி படிப்பு முடிந்ததும், பலரும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்கின்றனர். பதிவு செய்ய வரும் பதிவுதாரருக்கு, முறையான தகவலை கூற மறுப்பதாகவும்,கோபத்துடன் பேசுவதாகவும், வேலை வாய்ப்பு அதிகாரிகள் மீது, மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆன்-லைன் பதிவு முறை அமலானது முதல், இணையதளம் மூலம் பதிவு செய்ய, பிரவுசிங் சென்டர்களில், 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆன்-லைன் பதிவுக்காக வேலை வாய்ப்புஅலுவலகத்தை நாடும், பதிவுதாரர்களை, தனியார் பிரவுசிங் சென்டருக்கு சென்று பதிவு செய்யுமாறு, அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்.இலவசமாக பதிவு மேற்கொள்ள வேண்டிய, வேலைவாய்ப்பு துறையினர், பிரவுசிங் சென்டர்கள் மூலம் கொள்ளை லாபம் பார்க்கின்றனர். இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-தினமலர்
கல்வித்தகுதியை பதிவு செய்ய வரும் பட்டதாரிகளை, தனியார் பிரவுசிங் சென்டரில் பதிவு செய்யுமாறு, வேலை வாய்ப்பு அதிகாரிகள் வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
உயர்நிலை மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வில் தேர்ச்சி விவரத்தை, அந்தந்த பள்ளியிலே ஆன்-லைனில் பதிவு செய்யும் முறை, கடந்தாண்டு முதல் அமலுக்கு வந்தது.
கல்வித்தகுதியின் அடிப்படையில், அரசு வேலைக்கு பதிவு மேற்கொள்ள, மாநிலம் முழுவதும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், ஆன்-லைன் பதிவால், பதிவுதாரர்கள்
வருகை குறைந்ததால், வேலை வாய்ப்பு அலுவலக பணியாளர்கள் வேலையின்றி உள்ளனர். அரசு வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான், பள்ளி, கல்லூரி படிப்பு முடிந்ததும், பலரும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்கின்றனர். பதிவு செய்ய வரும் பதிவுதாரருக்கு, முறையான தகவலை கூற மறுப்பதாகவும்,கோபத்துடன் பேசுவதாகவும், வேலை வாய்ப்பு அதிகாரிகள் மீது, மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆன்-லைன் பதிவு முறை அமலானது முதல், இணையதளம் மூலம் பதிவு செய்ய, பிரவுசிங் சென்டர்களில், 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆன்-லைன் பதிவுக்காக வேலை வாய்ப்புஅலுவலகத்தை நாடும், பதிவுதாரர்களை, தனியார் பிரவுசிங் சென்டருக்கு சென்று பதிவு செய்யுமாறு, அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்.இலவசமாக பதிவு மேற்கொள்ள வேண்டிய, வேலைவாய்ப்பு துறையினர், பிரவுசிங் சென்டர்கள் மூலம் கொள்ளை லாபம் பார்க்கின்றனர். இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-தினமலர்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கரூர் கவியன்பன் wrote:ஆமாம் பூவன். அன்று தான் உணர்ந்தேன் ஒன்று.
மாறவேண்டியதோ அல்லது மாற்றவேண்டியதோ அலுவலர்களை அல்ல.அறிவுகெட்ட மாக்களை தான் என்று
இதெல்லாம் நாட்டின் பாடுகள் ,கேடு கெட்டே ??
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மற்றுமொரு நாள் நான் கல்லூரிக்கு பேருந்தில் பயணம் செய்த போது திடிரென அரசு நிர்ணயத்த பயணச்சீட்டு கட்டனத்தைவிட ஒரு ரூபாய் அதிகமாக வசூலிக்கப்பட்டது.எனக்கும் நடத்துனருக்கும் மிகப்பெரிய வாக்குவாதமே நடந்தேறியது.மேலும் பயணம் செய்த பலரை கடிந்தேன் படித்தும் அறிவில்லாமல் அநியாயத்திற்கு இனக்குகிரீர்களே என்று.இறுதி சீட்டில் எனது விரிவுரையாளர் அமர்ந்திருந்ததை நான் கவனிக்கவில்லை . இறுதியாக எனது நிறுத்தத்தில் இறங்கும் போதுதான் கவனித்தான் .ஒரு நவிட்டுச் சிரிப்புடன் எனைக் கடந்து சென்றார்.பின் வகுப்பில் பாராட்டியதோடு நீ ஒருவன் மட்டும் மாற்றத்தை கொண்டுவர முடியுமா இக்காலத்தில் என வினவினார் ? என்னிடம் அப்பொழுது பதில் இல்லை அதற்க்கு
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கரூர் கவியன்பன் wrote:மற்றுமொரு நாள் நான் கல்லூரிக்கு பேருந்தில் பயணம் செய்த போது திடிரென அரசு நிர்ணயத்த பயணச்சீட்டு கட்டனத்தைவிட ஒரு ரூபாய் அதிகமாக வசூலிக்கப்பட்டது.எனக்கும் நடத்துனருக்கும் மிகப்பெரிய வாக்குவாதமே நடந்தேறியது.மேலும் பயணம் செய்த பலரை கடிந்தேன் படித்தும் அறிவில்லாமல் அநியாயத்திற்கு இனக்குகிரீர்களே என்று.இறுதி சீட்டில் எனது விரிவுரையாளர் அமர்ந்திருந்ததை நான் கவனிக்கவில்லை . இறுதியாக எனது நிறுத்தத்தில் இறங்கும் போதுதான் கவனித்தான் .ஒரு நவிட்டுச் சிரிப்புடன் எனைக் கடந்து சென்றார்.பின் வகுப்பில் பாராட்டியதோடு நீ ஒருவன் மட்டும் மாற்றத்தை கொண்டுவர முடியுமா இக்காலத்தில் என வினவினார் ? என்னிடம் அப்பொழுது பதில் இல்லை அதற்க்கு
இது ஒரு நாள் இல்லை கவி தினந்தோறும் பேருந்தில் நடக்கும் அரங்கேட்ட்றம் ,
சில்லறை இல்லாமல் எத்தனையோ பேர் தினம் நோட்டுகளை கொடுத்து சில்லறை பெறாமல் சில சில்லரைகளிடம் இருந்து தப்பி செல்ல முடியாமல் தத்தளித்து கொண்டுதான் .....
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மக்கள் விழிப்புக்கொள்ளும் வரை விழித்தெழாது இந்த மனித சமுதாயம்
- ஆச்சார்யரஜ்னீஷ்பண்பாளர்
- பதிவுகள் : 51
இணைந்தது : 07/11/2012
நண்பர் கரூர் கவியன்பன் அவர்களே , எங்கு போனாலும் ஜால்ரா போடும் பழக்கம் கொண்ட மனிதர்களால் நியாயங்களை கேட்கமுடியாமல் போய்விடுகிறது .உங்களுக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் எனக்கு , பேருந்து,வங்கி, அஞ்சலகம் இது போன்ற பல இடங்களில் எனக்கும் ஏற்பட்டு மனம் உடைந்து போய் இருக்கிறது .மக்களின் முட்டாள்தனத்தை நினைத்து பலமுறை வேதனை அடைத்து இருக்கிறேன் .நியாயம் கேட்குபோழுது கொஞ்சம் கூட ஆதரவு தரமட்டேன்கிரர்கள்,குறைந்தபட்சம் அயோக்கியர்களுக்கு ஜால்ரா போடாமல் இருந்தாலே போதும்.
மக்களின் மீது பயம் இருந்தால் இவ்வாறு நடக்குமா .
ஆனால் ஒன்று இதுபோன்று கொள்ளையடிக்கும் மனிதர்கள் ஒருபோதும் உருபிட்டதாக சரித்திரம் இல்லை.
ஆனால் ஒன்று இதுபோன்று கொள்ளையடிக்கும் மனிதர்கள் ஒருபோதும் உருபிட்டதாக சரித்திரம் இல்லை.
- GuestGuest
ரூபாய் 50 வசூலிப்பது உண்மை.. ஆனால் அவர்கள் பங்கு பெறுகிறார்களா தெரியவில்லை .. குறிப்பிட இணைய மையத்திற்கு செல்ல சொன்னால் அப்படி இருக்கலாம் ..
கொள்ளை லாபம் என்ற டாஸ்மாக் போய் ரூபாய் 100கு குடிகுரின்களே அதுக்கு பேர் என்ன அய்யா ...
கொள்ளை லாபம் என்ற டாஸ்மாக் போய் ரூபாய் 100கு குடிகுரின்களே அதுக்கு பேர் என்ன அய்யா ...
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|