புதிய பதிவுகள்
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:20

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆன்-லைன் பதிவு முறை -அதிகரிப்பு - Page 2 Poll_c10ஆன்-லைன் பதிவு முறை -அதிகரிப்பு - Page 2 Poll_m10ஆன்-லைன் பதிவு முறை -அதிகரிப்பு - Page 2 Poll_c10 
4 Posts - 67%
Anthony raj
ஆன்-லைன் பதிவு முறை -அதிகரிப்பு - Page 2 Poll_c10ஆன்-லைன் பதிவு முறை -அதிகரிப்பு - Page 2 Poll_m10ஆன்-லைன் பதிவு முறை -அதிகரிப்பு - Page 2 Poll_c10 
2 Posts - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்-லைன் பதிவு முறை -அதிகரிப்பு - Page 2 Poll_c10ஆன்-லைன் பதிவு முறை -அதிகரிப்பு - Page 2 Poll_m10ஆன்-லைன் பதிவு முறை -அதிகரிப்பு - Page 2 Poll_c10 
4 Posts - 67%
Anthony raj
ஆன்-லைன் பதிவு முறை -அதிகரிப்பு - Page 2 Poll_c10ஆன்-லைன் பதிவு முறை -அதிகரிப்பு - Page 2 Poll_m10ஆன்-லைன் பதிவு முறை -அதிகரிப்பு - Page 2 Poll_c10 
2 Posts - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்-லைன் பதிவு முறை -அதிகரிப்பு


   
   

Page 2 of 2 Previous  1, 2

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon 10 Dec 2012 - 10:03

First topic message reminder :

கல்வித்தகுதியை பதிவு செய்ய வரும் பட்டதாரிகளை, தனியார் பிரவுசிங் சென்டரில் பதிவு செய்யுமாறு, வேலை வாய்ப்பு அதிகாரிகள் வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
உயர்நிலை மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வில் தேர்ச்சி விவரத்தை, அந்தந்த பள்ளியிலே ஆன்-லைனில் பதிவு செய்யும் முறை, கடந்தாண்டு முதல் அமலுக்கு வந்தது.

கல்வித்தகுதியின் அடிப்படையில், அரசு வேலைக்கு பதிவு மேற்கொள்ள, மாநிலம் முழுவதும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், ஆன்-லைன் பதிவால், பதிவுதாரர்கள்
வருகை குறைந்ததால், வேலை வாய்ப்பு அலுவலக பணியாளர்கள் வேலையின்றி உள்ளனர். அரசு வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான், பள்ளி, கல்லூரி படிப்பு முடிந்ததும், பலரும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்கின்றனர். பதிவு செய்ய வரும் பதிவுதாரருக்கு, முறையான தகவலை கூற மறுப்பதாகவும்,கோபத்துடன் பேசுவதாகவும், வேலை வாய்ப்பு அதிகாரிகள் மீது, மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஆன்-லைன் பதிவு முறை அமலானது முதல், இணையதளம் மூலம் பதிவு செய்ய, பிரவுசிங் சென்டர்களில், 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆன்-லைன் பதிவுக்காக வேலை வாய்ப்புஅலுவலகத்தை நாடும், பதிவுதாரர்களை, தனியார் பிரவுசிங் சென்டருக்கு சென்று பதிவு செய்யுமாறு, அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்.இலவசமாக பதிவு மேற்கொள்ள வேண்டிய, வேலைவாய்ப்பு துறையினர், பிரவுசிங் சென்டர்கள் மூலம் கொள்ளை லாபம் பார்க்கின்றனர். இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-தினமலர்




ஆன்-லைன் பதிவு முறை -அதிகரிப்பு - Page 2 Paard105xzஆன்-லைன் பதிவு முறை -அதிகரிப்பு - Page 2 Paard105xzஆன்-லைன் பதிவு முறை -அதிகரிப்பு - Page 2 Paard105xzஆன்-லைன் பதிவு முறை -அதிகரிப்பு - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon 10 Dec 2012 - 22:28

கரூர் கவியன்பன் wrote:ஆமாம் பூவன். அன்று தான் உணர்ந்தேன் ஒன்று.

மாறவேண்டியதோ அல்லது மாற்றவேண்டியதோ அலுவலர்களை அல்ல.அறிவுகெட்ட மாக்களை தான் என்று

இதெல்லாம் நாட்டின் பாடுகள் ,கேடு கெட்டே ??


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon 10 Dec 2012 - 22:46

மற்றுமொரு நாள் நான் கல்லூரிக்கு பேருந்தில் பயணம் செய்த போது திடிரென அரசு நிர்ணயத்த பயணச்சீட்டு கட்டனத்தைவிட ஒரு ரூபாய் அதிகமாக வசூலிக்கப்பட்டது.எனக்கும் நடத்துனருக்கும் மிகப்பெரிய வாக்குவாதமே நடந்தேறியது.மேலும் பயணம் செய்த பலரை கடிந்தேன் படித்தும் அறிவில்லாமல் அநியாயத்திற்கு இனக்குகிரீர்களே என்று.இறுதி சீட்டில் எனது விரிவுரையாளர் அமர்ந்திருந்ததை நான் கவனிக்கவில்லை . இறுதியாக எனது நிறுத்தத்தில் இறங்கும் போதுதான் கவனித்தான் .ஒரு நவிட்டுச் சிரிப்புடன் எனைக் கடந்து சென்றார்.பின் வகுப்பில் பாராட்டியதோடு நீ ஒருவன் மட்டும் மாற்றத்தை கொண்டுவர முடியுமா இக்காலத்தில் என வினவினார் ? என்னிடம் அப்பொழுது பதில் இல்லை அதற்க்கு

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon 10 Dec 2012 - 22:51

கரூர் கவியன்பன் wrote:மற்றுமொரு நாள் நான் கல்லூரிக்கு பேருந்தில் பயணம் செய்த போது திடிரென அரசு நிர்ணயத்த பயணச்சீட்டு கட்டனத்தைவிட ஒரு ரூபாய் அதிகமாக வசூலிக்கப்பட்டது.எனக்கும் நடத்துனருக்கும் மிகப்பெரிய வாக்குவாதமே நடந்தேறியது.மேலும் பயணம் செய்த பலரை கடிந்தேன் படித்தும் அறிவில்லாமல் அநியாயத்திற்கு இனக்குகிரீர்களே என்று.இறுதி சீட்டில் எனது விரிவுரையாளர் அமர்ந்திருந்ததை நான் கவனிக்கவில்லை . இறுதியாக எனது நிறுத்தத்தில் இறங்கும் போதுதான் கவனித்தான் .ஒரு நவிட்டுச் சிரிப்புடன் எனைக் கடந்து சென்றார்.பின் வகுப்பில் பாராட்டியதோடு நீ ஒருவன் மட்டும் மாற்றத்தை கொண்டுவர முடியுமா இக்காலத்தில் என வினவினார் ? என்னிடம் அப்பொழுது பதில் இல்லை அதற்க்கு

இது ஒரு நாள் இல்லை கவி தினந்தோறும் பேருந்தில் நடக்கும் அரங்கேட்ட்றம் ,
சில்லறை இல்லாமல் எத்தனையோ பேர் தினம் நோட்டுகளை கொடுத்து சில்லறை பெறாமல் சில சில்லரைகளிடம் இருந்து தப்பி செல்ல முடியாமல் தத்தளித்து கொண்டுதான் .....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon 10 Dec 2012 - 22:58

மக்கள் விழிப்புக்கொள்ளும் வரை விழித்தெழாது இந்த மனித சமுதாயம்

ஆச்சார்யரஜ்னீஷ்
ஆச்சார்யரஜ்னீஷ்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 07/11/2012

Postஆச்சார்யரஜ்னீஷ் Mon 17 Dec 2012 - 23:07

நண்பர் கரூர் கவியன்பன் அவர்களே , எங்கு போனாலும் ஜால்ரா போடும் பழக்கம் கொண்ட மனிதர்களால் நியாயங்களை கேட்கமுடியாமல் போய்விடுகிறது .உங்களுக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் எனக்கு , பேருந்து,வங்கி, அஞ்சலகம் இது போன்ற பல இடங்களில் எனக்கும் ஏற்பட்டு மனம் உடைந்து போய் இருக்கிறது .மக்களின் முட்டாள்தனத்தை நினைத்து பலமுறை வேதனை அடைத்து இருக்கிறேன் .நியாயம் கேட்குபோழுது கொஞ்சம் கூட ஆதரவு தரமட்டேன்கிரர்கள்,குறைந்தபட்சம் அயோக்கியர்களுக்கு ஜால்ரா போடாமல் இருந்தாலே போதும்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon 17 Dec 2012 - 23:27

மக்களின் மீது பயம் இருந்தால் இவ்வாறு நடக்குமா .

ஆனால் ஒன்று இதுபோன்று கொள்ளையடிக்கும் மனிதர்கள் ஒருபோதும் உருபிட்டதாக சரித்திரம் இல்லை.

avatar
Guest
Guest

PostGuest Tue 18 Dec 2012 - 15:19

ரூபாய் 50 வசூலிப்பது உண்மை.. ஆனால் அவர்கள் பங்கு பெறுகிறார்களா தெரியவில்லை .. குறிப்பிட இணைய மையத்திற்கு செல்ல சொன்னால் அப்படி இருக்கலாம் ..

கொள்ளை லாபம் என்ற டாஸ்மாக் போய் ரூபாய் 100கு குடிகுரின்களே அதுக்கு பேர் என்ன அய்யா ... என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக