புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுட சுட செய்திகள்...அச்சலா
Page 12 of 37 •
Page 12 of 37 • 1 ... 7 ... 11, 12, 13 ... 24 ... 37
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
First topic message reminder :
3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.
இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.
இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.
-மாலைமலர்
3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.
இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.
இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.
-மாலைமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
ரஜினி ரசிகருக்கு அரிவாள் வெட்டு
மயிலாடுதுறை: சீர்காழியில், ரஜினி ரசிகரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை, @பாலீŒõர் @தடி வருகின்றனர்.நாகை மாவட்டம் சீர்காழி தியாகராஜ நகரைச் சேர்ந்தவர், ராஜா (எ)அலைகடல்ராஜா , 35; டிரைவர். நகர ரஜினி ரசிகர் மன்ற துணை செயலராக உள்ளார். நேற்று மாலை, ராஜா தன் நண்பர்களுடன் திருமஞ்சன வீதியில் உள்ள, டாஸ்மாக் மதுபான கடை அருகே நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த, இருவர் அவரை அரிவாளால் வெட்டினர். இதனால், ராஜா பாருக்குள் ஓடி கதவை பூட்டிக் கொண்டார். சத்தம் கேட்டு அங்கு கூட்டம் கூடியதையடுத்து, மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இந்த தாக்குதலில், ராஜாவின் கை மற்றும் விரல்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சீர்காழி போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
-தினமலர்
மயிலாடுதுறை: சீர்காழியில், ரஜினி ரசிகரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை, @பாலீŒõர் @தடி வருகின்றனர்.நாகை மாவட்டம் சீர்காழி தியாகராஜ நகரைச் சேர்ந்தவர், ராஜா (எ)அலைகடல்ராஜா , 35; டிரைவர். நகர ரஜினி ரசிகர் மன்ற துணை செயலராக உள்ளார். நேற்று மாலை, ராஜா தன் நண்பர்களுடன் திருமஞ்சன வீதியில் உள்ள, டாஸ்மாக் மதுபான கடை அருகே நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த, இருவர் அவரை அரிவாளால் வெட்டினர். இதனால், ராஜா பாருக்குள் ஓடி கதவை பூட்டிக் கொண்டார். சத்தம் கேட்டு அங்கு கூட்டம் கூடியதையடுத்து, மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இந்த தாக்குதலில், ராஜாவின் கை மற்றும் விரல்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சீர்காழி போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
-தினமலர்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
உடனடி செய்திகளை தந்தமைக்கு நன்றி அச்சலா அவர்களே
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
உலகம் அழிய போவதாக வதந்தி
திருவெண்ணெய்நல்லூர் : உலகம் அழியப்போவதாக பரவிய வதந்தியால், திருவெண்ணெய்நல்லூர் அருகே கிராம பெண்கள், சூரியன் அஸ்தமிக்கும் வரை, வீட்டு வாசலில் விளக்கேற்றி வழிபட்டனர். விழுப்புரம் மாவட்டம், அரசூர் காலனியில், வரும், 21ம் தேதி, உலகின் ஒரு பகுதி அழியப் போவதாக, வதந்தி பரவியது. "இதற்கு பரிகாரமாக, காலை முதல், சூரியன் அஸ்தமிக்கும் வரை, வீட்டின் வாசலில், காமாட்சியம்மன் விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்' என்ற தகவல் பரவியது. இதையடுத்து, அரசூரிலுள்ள பலர் வீட்டு வாசலிலும் விளக்குகளை ஏற்றி, அனையாமல் பார்த்துக் கொண்டனர்.
-தினமலர்
திருவெண்ணெய்நல்லூர் : உலகம் அழியப்போவதாக பரவிய வதந்தியால், திருவெண்ணெய்நல்லூர் அருகே கிராம பெண்கள், சூரியன் அஸ்தமிக்கும் வரை, வீட்டு வாசலில் விளக்கேற்றி வழிபட்டனர். விழுப்புரம் மாவட்டம், அரசூர் காலனியில், வரும், 21ம் தேதி, உலகின் ஒரு பகுதி அழியப் போவதாக, வதந்தி பரவியது. "இதற்கு பரிகாரமாக, காலை முதல், சூரியன் அஸ்தமிக்கும் வரை, வீட்டின் வாசலில், காமாட்சியம்மன் விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்' என்ற தகவல் பரவியது. இதையடுத்து, அரசூரிலுள்ள பலர் வீட்டு வாசலிலும் விளக்குகளை ஏற்றி, அனையாமல் பார்த்துக் கொண்டனர்.
-தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் யாகம்
மதுரை : தமிழகத்தில் மழை வேண்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நேற்று வருண யாகம் நடந்தது. இந்தாண்டு பருவ மழை பொய்த்ததால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் கருகி வருகின்றன. இதனால், பெரிய கோவில்களில், மழை வேண்டி வருண யாகம் நடத்துமாறு, அரசு அறிவுறுத்தியது. மீனாட்சி அம்மன் கோவில் சுவாமி சன்னிதி அருகே, இதற்கான பூஜை நடந்தது. பட்டர்கள் கூறுகையில், "ஆயிரங்கால் மண்டபம் அருகேயுள்ள நந்தி தொட்டியில், தண்ணீரை நிரப்பி, இப்பூஜை செய்தால், மழை பெய்யும் என்பது ஐதீகம்; ஐந்து ஆண்டுகளுக்கு முன், இப்பூஜை செய்த போது, அடுத்தடுத்த ஆண்டுகளில், தொடர்ச்சியாக மழை பொழிந்தது. அதேபோல், வரும் ஆண்டில் நிச்சயம் மழை பொழியும்' என்றனர்.
-தினமலர்
மதுரை : தமிழகத்தில் மழை வேண்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நேற்று வருண யாகம் நடந்தது. இந்தாண்டு பருவ மழை பொய்த்ததால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் கருகி வருகின்றன. இதனால், பெரிய கோவில்களில், மழை வேண்டி வருண யாகம் நடத்துமாறு, அரசு அறிவுறுத்தியது. மீனாட்சி அம்மன் கோவில் சுவாமி சன்னிதி அருகே, இதற்கான பூஜை நடந்தது. பட்டர்கள் கூறுகையில், "ஆயிரங்கால் மண்டபம் அருகேயுள்ள நந்தி தொட்டியில், தண்ணீரை நிரப்பி, இப்பூஜை செய்தால், மழை பெய்யும் என்பது ஐதீகம்; ஐந்து ஆண்டுகளுக்கு முன், இப்பூஜை செய்த போது, அடுத்தடுத்த ஆண்டுகளில், தொடர்ச்சியாக மழை பொழிந்தது. அதேபோல், வரும் ஆண்டில் நிச்சயம் மழை பொழியும்' என்றனர்.
-தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
டி.என்.பி.எஸ்.சி., நியமனம் : ஐகோர்ட் உத்தரவு
மதுரை : டி.என்.பி.எஸ்.சி., பணி நியமனத்தில், பெண்கள் பிரிவில் ஒரு இடத்தை காலியாக வைக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. சுஜாதா,38, தாக்கல் செய்த மனு: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு, ஜூலை 7 ல், நடந்தது. நான் தட்டச்சர் பணிக்கு தேர்வு எழுதினேன். பிற்பட்ட சமுதாயதத்தை சேர்ந்த நான், 300ல், 198 மதிப்பெண் பெற்றேன். பிற்பட்டோர் பெண்கள் பிரிவில், "கட்-ஆப்' மதிப்பெண், 193.50 நிர்ணயிக்கப்பட்டது. நான், அதைவிட அதிகம் பெற்றுள்ளேன். கவுன்சிலிங், டிச.,13 முதல் 14 வரை சென்னையில் நடக்கிறது. எனக்கு அழைப்பு வரவில்லை. டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்திற்கு புகார் செய்தேன். மனு மீது நடவடிக்கை எடுக்க, உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில், குறிப்பிட்டுள்ளார். நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில், மனு விசாரணைக்கு வந்தது. "" பிற்பட்டோர் பெண்கள் பிரிவில், ஒரு இடத்தை காலியாக வைத்திருக்க வேண்டும்,'' என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஒத்தி வைத்தார்
-தினமலர்
மதுரை : டி.என்.பி.எஸ்.சி., பணி நியமனத்தில், பெண்கள் பிரிவில் ஒரு இடத்தை காலியாக வைக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. சுஜாதா,38, தாக்கல் செய்த மனு: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு, ஜூலை 7 ல், நடந்தது. நான் தட்டச்சர் பணிக்கு தேர்வு எழுதினேன். பிற்பட்ட சமுதாயதத்தை சேர்ந்த நான், 300ல், 198 மதிப்பெண் பெற்றேன். பிற்பட்டோர் பெண்கள் பிரிவில், "கட்-ஆப்' மதிப்பெண், 193.50 நிர்ணயிக்கப்பட்டது. நான், அதைவிட அதிகம் பெற்றுள்ளேன். கவுன்சிலிங், டிச.,13 முதல் 14 வரை சென்னையில் நடக்கிறது. எனக்கு அழைப்பு வரவில்லை. டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்திற்கு புகார் செய்தேன். மனு மீது நடவடிக்கை எடுக்க, உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில், குறிப்பிட்டுள்ளார். நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில், மனு விசாரணைக்கு வந்தது. "" பிற்பட்டோர் பெண்கள் பிரிவில், ஒரு இடத்தை காலியாக வைத்திருக்க வேண்டும்,'' என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஒத்தி வைத்தார்
-தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
வட கொரியாவுக்கு இந்தியா கண்டனம்
புதுடில்லி: வடகொரியா ஏவுகணை தயாரித்துள்ளதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த செயல் கொரிய தீபகற்பத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும். இது தேவையற்ற செயல். இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். மேலும் இது ஐ.நா., தீர்மானத்தை மீறும் செயல் என்று கூறியுள்ளது.
-தினமலர்
புதுடில்லி: வடகொரியா ஏவுகணை தயாரித்துள்ளதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த செயல் கொரிய தீபகற்பத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும். இது தேவையற்ற செயல். இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். மேலும் இது ஐ.நா., தீர்மானத்தை மீறும் செயல் என்று கூறியுள்ளது.
-தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
டெஸ்ட் தொடரை டிரா செய்யுமா இந்தியா
நாக்பூர்: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நாளை நாக்பூரில் நடைபெறுகிறது. ஏற்கனவே 2 டெஸ்டில் தோல்வி அடைந்துள்ள இந்திய அணி, இந்த போட்டியிலும் தோல்வியடைந்தால் டெஸ்ட் தொடரை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த போட்டியில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை இந்திய அணி டிரா செய்ய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதே நேரத்தில், இந்த போட்டியில், இங்கிலாந்து அணி டிரா செய்தாலே இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றும். தற்போது 4 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-தினமலர்
நாக்பூர்: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நாளை நாக்பூரில் நடைபெறுகிறது. ஏற்கனவே 2 டெஸ்டில் தோல்வி அடைந்துள்ள இந்திய அணி, இந்த போட்டியிலும் தோல்வியடைந்தால் டெஸ்ட் தொடரை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த போட்டியில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை இந்திய அணி டிரா செய்ய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதே நேரத்தில், இந்த போட்டியில், இங்கிலாந்து அணி டிரா செய்தாலே இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றும். தற்போது 4 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
டெண்டுல்கர் குறித்த யூகம் வேண்டாம்: தோனி
நாக்பூர்: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறுவது குறித்து யூகங்கள் செய்வதை நிறுத்த வேண்டும் என இந்திய அணி கேப்டன் தோனி கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், சச்சின் குறித்து யாரும் யூகம் செய்ய வேண்டாம். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில், பலருடைய தவறான எண்ணங்களை தகர்த்துள்ளார். சச்சின் குறித்த கேள்விகளுக்கு நான் பதிலளிக்க முடியாது. அவரிடமே கேளுங்கள் என கூறினார்.
-தினமலர்
நாக்பூர்: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறுவது குறித்து யூகங்கள் செய்வதை நிறுத்த வேண்டும் என இந்திய அணி கேப்டன் தோனி கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், சச்சின் குறித்து யாரும் யூகம் செய்ய வேண்டாம். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில், பலருடைய தவறான எண்ணங்களை தகர்த்துள்ளார். சச்சின் குறித்த கேள்விகளுக்கு நான் பதிலளிக்க முடியாது. அவரிடமே கேளுங்கள் என கூறினார்.
-தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
காம்பிர் மீது தோனி புகார்?
புதுடில்லி: இந்திய அணி துவக்க வீரர் கவுதம் காம்பிர் மீது கேப்டன் தோனி புகார் கூறியிருப்பதாக கூறப்படுகிறது. காம்பிர் தனது இடத்தை தக்க வைத்து கொள்ள மட்டுமே முயற்சி செய்வதாகவும், அவர் சுய நலமுடன் செயல்படுகிறார். தனக்காக மட்டுமே விளையாடுகிறார். அணிக்காக விளையாடுவதில்லை என பி.சி.சி.ஐ.,யிடம் தோனி புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
-தினமலர்
புதுடில்லி: இந்திய அணி துவக்க வீரர் கவுதம் காம்பிர் மீது கேப்டன் தோனி புகார் கூறியிருப்பதாக கூறப்படுகிறது. காம்பிர் தனது இடத்தை தக்க வைத்து கொள்ள மட்டுமே முயற்சி செய்வதாகவும், அவர் சுய நலமுடன் செயல்படுகிறார். தனக்காக மட்டுமே விளையாடுகிறார். அணிக்காக விளையாடுவதில்லை என பி.சி.சி.ஐ.,யிடம் தோனி புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
-தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
கடலூரில் பிளாஸ்டிக்கிற்கு தடை
கடலூர்: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஜனவரி 1ம் தேதி முதல் கடலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னு அறிவித்துள்ளார்.
-தினமலர்
கடலூர்: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஜனவரி 1ம் தேதி முதல் கடலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னு அறிவித்துள்ளார்.
-தினமலர்
- Sponsored content
Page 12 of 37 • 1 ... 7 ... 11, 12, 13 ... 24 ... 37
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 37
|
|