புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூட நம்பிக்கை ...... Poll_c10மூட நம்பிக்கை ...... Poll_m10மூட நம்பிக்கை ...... Poll_c10 
25 Posts - 38%
heezulia
மூட நம்பிக்கை ...... Poll_c10மூட நம்பிக்கை ...... Poll_m10மூட நம்பிக்கை ...... Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
மூட நம்பிக்கை ...... Poll_c10மூட நம்பிக்கை ...... Poll_m10மூட நம்பிக்கை ...... Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
மூட நம்பிக்கை ...... Poll_c10மூட நம்பிக்கை ...... Poll_m10மூட நம்பிக்கை ...... Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
மூட நம்பிக்கை ...... Poll_c10மூட நம்பிக்கை ...... Poll_m10மூட நம்பிக்கை ...... Poll_c10 
4 Posts - 6%
Raji@123
மூட நம்பிக்கை ...... Poll_c10மூட நம்பிக்கை ...... Poll_m10மூட நம்பிக்கை ...... Poll_c10 
2 Posts - 3%
prajai
மூட நம்பிக்கை ...... Poll_c10மூட நம்பிக்கை ...... Poll_m10மூட நம்பிக்கை ...... Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
மூட நம்பிக்கை ...... Poll_c10மூட நம்பிக்கை ...... Poll_m10மூட நம்பிக்கை ...... Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மூட நம்பிக்கை ...... Poll_c10மூட நம்பிக்கை ...... Poll_m10மூட நம்பிக்கை ...... Poll_c10 
1 Post - 2%
Barushree
மூட நம்பிக்கை ...... Poll_c10மூட நம்பிக்கை ...... Poll_m10மூட நம்பிக்கை ...... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூட நம்பிக்கை ...... Poll_c10மூட நம்பிக்கை ...... Poll_m10மூட நம்பிக்கை ...... Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
மூட நம்பிக்கை ...... Poll_c10மூட நம்பிக்கை ...... Poll_m10மூட நம்பிக்கை ...... Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
மூட நம்பிக்கை ...... Poll_c10மூட நம்பிக்கை ...... Poll_m10மூட நம்பிக்கை ...... Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
மூட நம்பிக்கை ...... Poll_c10மூட நம்பிக்கை ...... Poll_m10மூட நம்பிக்கை ...... Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
மூட நம்பிக்கை ...... Poll_c10மூட நம்பிக்கை ...... Poll_m10மூட நம்பிக்கை ...... Poll_c10 
8 Posts - 2%
prajai
மூட நம்பிக்கை ...... Poll_c10மூட நம்பிக்கை ...... Poll_m10மூட நம்பிக்கை ...... Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மூட நம்பிக்கை ...... Poll_c10மூட நம்பிக்கை ...... Poll_m10மூட நம்பிக்கை ...... Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
மூட நம்பிக்கை ...... Poll_c10மூட நம்பிக்கை ...... Poll_m10மூட நம்பிக்கை ...... Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மூட நம்பிக்கை ...... Poll_c10மூட நம்பிக்கை ...... Poll_m10மூட நம்பிக்கை ...... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மூட நம்பிக்கை ...... Poll_c10மூட நம்பிக்கை ...... Poll_m10மூட நம்பிக்கை ...... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூட நம்பிக்கை ......


   
   

Page 1 of 2 1, 2  Next

sasith aarthi
sasith aarthi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 28/11/2012

Postsasith aarthi Fri Dec 07, 2012 2:19 pm

குழந்தை அழுகிறது -பசியால்
குடிக்காத பாம்பிற்கு
புற்றில் பால்!



கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Dec 07, 2012 2:28 pm

சிந்தனை அருமை நண்பரே .

தங்களின் கவிதைகள் குறைந்தபட்சம் ஆறு வரிகளாவது உள்ளவாறு பார்த்துக்கொள்ளுங்கள்

முதலில் தங்களை அறிமுகப்பகுதியில் சென்று அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள் நம் உறவுகளுக்காக

sasith aarthi
sasith aarthi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 28/11/2012

Postsasith aarthi Sun Dec 09, 2012 1:21 am

நன்றி தோழரே !

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 09, 2012 12:51 pm

உங்களை அறிமுக செய்ய அன்போடு அழைக்கிறேன் நண்பரே!!
பின்பு கவிகள் எல்லாம் நாங்களும் ரசிக்க ஏதுவாக இருக்கும்..
நன்றிகள் பல...
அறிமுகத்திற்கு..இங்கு...உறுப்பினர் அறிமுகம்



மூட நம்பிக்கை ...... Paard105xzமூட நம்பிக்கை ...... Paard105xzமூட நம்பிக்கை ...... Paard105xzமூட நம்பிக்கை ...... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Oct 05, 2013 10:49 pm

சசித் ஆர்த்தி, தொடரவும் !  புற்றில் பாலைக் கொட்டுவது படிக்காத பட்டிக்காட்டுப் பெண்கள் மட்டுமல்ல; கல்லூரிப் பேராசிரியைகளே கொட்டப் பார்த்திருக்கிறேன் !   அதனால்தான் உங்களைத் தொடரச் சொல்கிறேன் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 06, 2013 1:24 pm

நிறைய மூட நம்பிக்கைகள் எல்லா நாட்டிலும்
உள்ளன...
-
கொட்டாவி விடும்போது கையால் வாயை மூடுவது
நாகரீகம் கருதி என்று நாம் நினைத்துக்
கொண்டிருக்கிறோம். ஆனால் துவக்க காலத்தில்
வாயைத் திறந்தால் சாத்தான் உள்ளே நுழைந்து
விடுவான் என்று பயந்து கொட்டாவி விடும்போது
வாயை கையால் மூடியிருக்கிறார்கள்....
-

ஒரே தீக் குச்சியில் மூன்றுபேர் சிகரெட் பற்ற
வைப்பது கெடுதல் என்று நம்பப்படுகிறது.
முதலாம் உலகப் போர் நிகழ்ந்த கால கட்டத்தில்
மறைவிடங்களில் இருக்கும் எதிரி வீரர்களின்
கவனத்தைக் கவர அந்த நேரம் போதுமானதாக
இருக்கும் என்பதற்காக சொல்லப்பட்ட இந்த
வாசகம் உலகெங்கும் மூட நம்பிக்கையாய்
இன்று உலவுகிறது.
--


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 06, 2013 3:47 pm

மனிதனின் மனதிற்கு ஆறுதல் தரும் எந்த விடயமும் மூட நம்பிக்கையாக இருந்தாலும் தொடரலாம் என்பது என் கருத்து. அறிவாளியாக இருந்து விரக்தியில் வாடுபவனைவிட மூட நம்பிக்கை என்று தெரிந்தும் அதைச் செய்துவிட்டு மன நிம்மதியுடன் இருப்பவன் சிறந்தவன்.

எந்தக் குழந்தையின் பால் பாட்டிலையும் பறித்து அவர்கள் பாம்புப் புற்றிற்கு ஊற்றவில்லையே?

ஒரு குழந்தை பசியால் வாடுகிறது என்றால் அது அந்தப் பெற்றோரின் கர்மவினைப் பலன். குழந்தையின் பசியைப் போக்க வழியில்லாதவனுக்கெல்லாம் எதற்கு குழந்தை.





மூட நம்பிக்கை ...... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 06, 2013 4:40 pm

தமிழ்நாட்டில் உலவும் பல மூட நம்பிக்கைகளுக்கு பின்னணியில் பலவித அறிவியல் உண்மைகள் மறைந்துள்ளன , சில நிரூபிக்கபட்டுள்ளது பல எதற்கு முன்னோர் அப்படி சொல்லியுள்ளனர் என்று தெரியாமலேயே இன்னமும் நம்மில் பலர் தொடர்ந்து வருகிறோம் இது தான் உண்மை
கொட்டாவி விடும்போது கையால் வாயை மூடுவது
நாகரீகம் கருதி என்று நாம் நினைத்துக்
கொண்டிருக்கிறோம். ஆனால் துவக்க காலத்தில்
வாயைத் திறந்தால் சாத்தான் உள்ளே நுழைந்து
விடுவான் என்று பயந்து கொட்டாவி விடும்போது
வாயை கையால் மூடியிருக்கிறார்கள்....
கொட்டாவி விடும்போதும்/ இருமும் போதும் ஒருவர் வாயில் உள்ள கிருமிகள் காற்றின் மூலம் பரவாமல் இருப்பதற்கு தான் கையால் மூடிக்கொள்வார்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 06, 2013 4:41 pm

சிவா wrote:மனிதனின் மனதிற்கு ஆறுதல் தரும் எந்த விடயமும் மூட நம்பிக்கையாக இருந்தாலும் தொடரலாம் என்பது என் கருத்து. அறிவாளியாக இருந்து விரக்தியில் வாடுபவனைவிட மூட நம்பிக்கை என்று தெரிந்தும் அதைச் செய்துவிட்டு மன நிம்மதியுடன் இருப்பவன் சிறந்தவன்.
ஜோதிடம் கூட அப்படிதானா தல புன்னகை


(உங்களுக்கு ஜோதிடம் பிடிக்காது தானே , அதற்கு தான் கேட்டேன் )

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 06, 2013 4:46 pm

ராஜா wrote:
சிவா wrote:மனிதனின் மனதிற்கு ஆறுதல் தரும் எந்த விடயமும் மூட நம்பிக்கையாக இருந்தாலும் தொடரலாம் என்பது என் கருத்து. அறிவாளியாக இருந்து விரக்தியில் வாடுபவனைவிட மூட நம்பிக்கை என்று தெரிந்தும் அதைச் செய்துவிட்டு மன நிம்மதியுடன் இருப்பவன் சிறந்தவன்.
ஜோதிடம் கூட அப்படிதானா தல புன்னகை


(உங்களுக்கு ஜோதிடம் பிடிக்காது தானே , அதற்கு தான் கேட்டேன் )
ஜோதிடமும் என் கருத்தில் அடக்கமே! ஆனால் ஜோதிடம் மூட நம்பிக்கை இல்லை. அது சாஸ்திரம்! உண்மை. ஆனால் அதை சரியாகக் கணித்துக் கூறத்தான் திறமையான ஜோதிடர்கள் இல்லை!



மூட நம்பிக்கை ...... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக