புதிய பதிவுகள்
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழ்மை Poll_c10ஏழ்மை Poll_m10ஏழ்மை Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏழ்மை Poll_c10ஏழ்மை Poll_m10ஏழ்மை Poll_c10 
195 Posts - 42%
ayyasamy ram
ஏழ்மை Poll_c10ஏழ்மை Poll_m10ஏழ்மை Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
ஏழ்மை Poll_c10ஏழ்மை Poll_m10ஏழ்மை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏழ்மை Poll_c10ஏழ்மை Poll_m10ஏழ்மை Poll_c10 
21 Posts - 4%
prajai
ஏழ்மை Poll_c10ஏழ்மை Poll_m10ஏழ்மை Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏழ்மை Poll_c10ஏழ்மை Poll_m10ஏழ்மை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஏழ்மை Poll_c10ஏழ்மை Poll_m10ஏழ்மை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஏழ்மை Poll_c10ஏழ்மை Poll_m10ஏழ்மை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஏழ்மை Poll_c10ஏழ்மை Poll_m10ஏழ்மை Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏழ்மை Poll_c10ஏழ்மை Poll_m10ஏழ்மை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழ்மை


   
   

Page 1 of 2 1, 2  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri 7 Dec 2012 - 8:33


ஏழ்மை Pv3
வீட்டிலோ நான்கு பிள்ளைகள் -
எங்களை காக்கும்
பெற்றோரோ இரண்டு கண்கள்

காட்டிலே என் அம்மா
சேற்றிலே கை வைத்தால் -
வீட்டிலே நாங்கள்
சோற்றிலே எங்கள் கை..

விதியின் தாண்டவபிடியில்
சிக்கினார் எந்தந்தை
வறுமையின் கோரப்பிடியில்
வீழ்ந்தாள் எந்தாய்

வீட்டில் நானோ
முதல்பிள்ளை அதனால்
முழுப்பொறுப்புக்களையும்
ஏற்பதில் தப்பில்லை

வேறுவழியுமின்றி
என்னை நம்பி இருக்கின்ற
மூன்று தங்கைகள்
நான் என்ன செய்ய...
ஐயகோ

நான் படிப்பதோ
பத்தாவது - எந்தாய்
ஒருவேளை
சமைப்பதோ பத்தாது.

எனக்கோ மூன்று
தங்கைகள் - அவர்கள்
நம்பியிருப்பதோ
என் இரு கைகளை

விதியின் விளையாட்டை
தன்பிடியில் கொண்டான்
இறைவன்
அதை வெல்ல நம்மால்
முடியுமோ

படிக்க கற்றுக்கொண்டால்
படிக்கலாம்- ஆனால்
ஏழ்மையின் பிடியில்
தப்பிக்க என்ன வழி

ஏழ்மை ஒரு நோயல்ல -
அது தீர்க்க மருந்துமில்லை
பிறக்கும்போதே நாம்
ஒன்றும் லச்சாதிபதியுமில்லை

இறக்கும் போதும் எதையும்
கொண்டு செல்வதுமில்லை
பிறகு ஏன் வாழும்போது
ஏழ்மை வாட்டுகிறது..

மக்களை காக்கும்
இறைவா எங்கிருக்கிறாய்
எழுந்து வா..
ஏழ்மையினை போக்க வா...

ஒன்றே நிலையின்பதை நிலை நாட்டிட வா..
வாழ்க சமுதாயம்..வளர்க மக்கள்..



ஏழ்மை Paard105xzஏழ்மை Paard105xzஏழ்மை Paard105xzஏழ்மை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri 7 Dec 2012 - 9:10

காட்டிலே என் அம்மா
சேற்றிலே கை வைத்தால் -
வீட்டிலே நாங்கள்
சோற்றிலே எங்கள் கை..
..............................................................................சிறப்பு. அருமை. பாராட்டுகள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri 7 Dec 2012 - 9:17

நன்றிகள் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களே!!!



ஏழ்மை Paard105xzஏழ்மை Paard105xzஏழ்மை Paard105xzஏழ்மை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 7 Dec 2012 - 14:33

படிக்கும்போதே கஷ்டமா இருக்கு அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri 7 Dec 2012 - 17:15

படிக்கும்போதே கஷ்டமா இருக்கு அருமை
நன்றிகள் ஜாஹீதாபானு அவர்களே!!!



ஏழ்மை Paard105xzஏழ்மை Paard105xzஏழ்மை Paard105xzஏழ்மை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri 7 Dec 2012 - 17:52

எல்லாவற்றையும் தாண்டி உயரம் தாண்டுதல் போல் ஒன்று நடக்கும்...
அன்று ஏழ்மை-வறுமை எல்லாம் உங்களிடம் தோற்றோடும்...
அந்த நாள் விரைவில் வரும்...
மனதைப் பிசையும் வரிகள் அச்சலா...



ஏழ்மை 224747944

ஏழ்மை Rஏழ்மை Aஏழ்மை Emptyஏழ்மை Rஏழ்மை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri 7 Dec 2012 - 18:09

ரா.ரா3275 wrote:எல்லாவற்றையும் தாண்டி உயரம் தாண்டுதல் போல் ஒன்று நடக்கும்...
அன்று ஏழ்மை-வறுமை எல்லாம் உங்களிடம் தோற்றோடும்...
அந்த நாள் விரைவில் வரும்...
மனதைப் பிசையும் வரிகள் அச்சலா...
நன்றிகள் ராஜேந்திரன் அவர்களே!!
என்னுள்ள ஏழ்மை நட்பை கண்ட உடன் பறந்துப்போச்சு.



ஏழ்மை Paard105xzஏழ்மை Paard105xzஏழ்மை Paard105xzஏழ்மை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Fri 7 Dec 2012 - 21:00

எழுந்து வா..
ஏழ்மையினை போக்க

உண்மையான வரிகள்.
வாழ்த்துக்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri 7 Dec 2012 - 21:42

றினா wrote:
எழுந்து வா..
ஏழ்மையினை போக்க

உண்மையான வரிகள்.
வாழ்த்துக்கள்.
நன்றி றினா...



ஏழ்மை Paard105xzஏழ்மை Paard105xzஏழ்மை Paard105xzஏழ்மை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri 7 Dec 2012 - 21:47

அச்சலா wrote:
ரா.ரா3275 wrote:எல்லாவற்றையும் தாண்டி உயரம் தாண்டுதல் போல் ஒன்று நடக்கும்...
அன்று ஏழ்மை-வறுமை எல்லாம் உங்களிடம் தோற்றோடும்...
அந்த நாள் விரைவில் வரும்...
மனதைப் பிசையும் வரிகள் அச்சலா...
நன்றிகள் ராஜேந்திரன் அவர்களே!!
என்னுள்ள ஏழ்மை நட்பை கண்ட உடன் பறந்துப்போச்சு.

அய்யய்யோ...என் பேரு ராஜேந்திரன் இல்ல...
ராஜசேகரன்...இப்டி பேர மாத்தீட்டிங்களே...



ஏழ்மை 224747944

ஏழ்மை Rஏழ்மை Aஏழ்மை Emptyஏழ்மை Rஏழ்மை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக