புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
48 Posts - 39%
mohamed nizamudeen
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
48 Posts - 39%
mohamed nizamudeen
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஏழ்மை  Poll_c10ஏழ்மை  Poll_m10ஏழ்மை  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழ்மை


   
   
Gowthambsc
Gowthambsc
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 14/10/2011

PostGowthambsc Thu Nov 24, 2011 3:20 am

விளைச்சல் இல்லாத நிலத்தில்





விடியலைத் தேடும்





உளைச்சலுடன் பிஞ்சு இதயங்கள்




இது கடவுளின் கண்
படாத இடமோ...
மனிதனின் அருங்காட்சியகமோ...




கேள்வி கேட்கும் மழலை
உதடுகளோ இங்கே
பசி என்னும் ஊமை மொழியை
மட்டும் முனுமுனுக்கிறது ...




இங்கே மக்களுக்கும் மாக்களுக்கும்
வித்தியாசம் காண்பது அரிது
அறிவு, அடையாளம் மட்டுமல்ல
வாழ்நாளும் தான்...
ஆண்டுகள் குறைந்து
மாதங்கள் ஆகிவிட்டது...


தண்ணீரை மட்டுமல்ல
கண்ணீரையும் விலை கொடுத்து
வாங்க வேண்டியிருக்கிறது - அதுவும்
வற்றி விட்டது...




தனி ஒரு மனிதனுக்கு
உணவு இல்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
என்றான் பாரதி - ஆனால்
இன்றோ ஜகத்தினை அழித்து - "தான்"
என்னும் அகந்தையை வளர்க்கிறோம்




கட்டுகட்டாக சிலரின்
கஜானாக்கள்...
தட்டு தட்டாக சோற்றுப் பருக்கையை
தேடும் சிறார்கள்...


இவர்களுக்கு
வசந்தம் வாழ்நாளில் பத்து
மாதங்கள் மட்டுமே
தாயின் கருவறையில்...ஏழ்மை  Nilgunyalcinchildvultur



உன்னை நம்பு. உனக்கு நல்லவனாய் இரு.ஏழ்மை  Gowthambsc
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Thu Nov 24, 2011 12:21 pm

இவர்களுக்கு
வசந்தம் வாழ்நாளில் பத்து
மாதங்கள் மட்டுமே
தாயின் கருவறையில்..
அருமையான வரிகள். வற்றா மனித நேயத்தின் மணத்துடன் மலர்கின்றன உங்கள் கவிப்பூக்கள் ... மகிழ்ச்சி அருமையிருக்கு மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Nov 24, 2011 12:48 pm

கட்டுகட்டாக சிலரின்
கஜானாக்கள்...
தட்டு தட்டாக சோற்றுப் பருக்கையை
தேடும் சிறார்கள்...

அருமையான கவிதை. சூப்பருங்க சூப்பருங்க

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Nov 24, 2011 1:09 pm

தண்ணீரை மட்டுமல்ல
கண்ணீரையும் விலை கொடுத்து
வாங்க வேண்டியிருக்கிறது - அதுவும்
வற்றி விட்டது...

நாடகமான உலகம்.பணத்துக்கு முதலிடம்.
உண்மை வரிகளே. ஏழ்மை  677196 ஏழ்மை  677196




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 24, 2011 2:16 pm

வலி நிறைந்த வரிகள் ஏழ்மை  224747944



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Thu Nov 24, 2011 3:23 pm

வலி நிறைந்த வரிகள் ஏழ்மை  224747944



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 24, 2011 3:40 pm

சோகம் மிகுந்த வரிகள் மனதை கணக்க செய்கிறது...உங்களின் அவட்டாரோ கண்களை கலங்க செய்கிறது ஏழ்மை  224747944



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Nov 24, 2011 3:46 pm

இவர்களுக்கு
வசந்தம் வாழ்நாளில் பத்து
மாதங்கள் மட்டுமே
தாயின் கருவறையில்...

அருமையான வரிகள்
எல்லாமே வலிக்கிற வரிகள்
கவிதை சூப்பர்
ஏழ்மை  224747944 ஏழ்மை  224747944 ஏழ்மை  224747944

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Nov 26, 2011 8:21 pm

ஏழ்மை  224747944 நண்பா நீதானா இது கலக்கர கௌதா ? ஏழ்மை  677196
சுத்திபோட வேனுமைய சின்ன கவிக்கு ? ஏழ்மை  1772578765
dhilipdsp
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் dhilipdsp

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Nov 27, 2011 12:35 am

இவர்களுக்கு
வசந்தம் வாழ்நாளில் பத்து
மாதங்கள் மட்டுமே
மிகவும் சரியான உண்மை
கண்ணீர் சிந்தும் காட்சி
சோகம் சோகம்



ஏழ்மை  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக