புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அச்சலாவின் கவிதைகள்... Poll_c10அச்சலாவின் கவிதைகள்... Poll_m10அச்சலாவின் கவிதைகள்... Poll_c10 
7 Posts - 64%
heezulia
அச்சலாவின் கவிதைகள்... Poll_c10அச்சலாவின் கவிதைகள்... Poll_m10அச்சலாவின் கவிதைகள்... Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
அச்சலாவின் கவிதைகள்... Poll_c10அச்சலாவின் கவிதைகள்... Poll_m10அச்சலாவின் கவிதைகள்... Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அச்சலாவின் கவிதைகள்... Poll_c10அச்சலாவின் கவிதைகள்... Poll_m10அச்சலாவின் கவிதைகள்... Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
அச்சலாவின் கவிதைகள்... Poll_c10அச்சலாவின் கவிதைகள்... Poll_m10அச்சலாவின் கவிதைகள்... Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
அச்சலாவின் கவிதைகள்... Poll_c10அச்சலாவின் கவிதைகள்... Poll_m10அச்சலாவின் கவிதைகள்... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அச்சலாவின் கவிதைகள்... Poll_c10அச்சலாவின் கவிதைகள்... Poll_m10அச்சலாவின் கவிதைகள்... Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
அச்சலாவின் கவிதைகள்... Poll_c10அச்சலாவின் கவிதைகள்... Poll_m10அச்சலாவின் கவிதைகள்... Poll_c10 
8 Posts - 2%
prajai
அச்சலாவின் கவிதைகள்... Poll_c10அச்சலாவின் கவிதைகள்... Poll_m10அச்சலாவின் கவிதைகள்... Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அச்சலாவின் கவிதைகள்... Poll_c10அச்சலாவின் கவிதைகள்... Poll_m10அச்சலாவின் கவிதைகள்... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அச்சலாவின் கவிதைகள்... Poll_c10அச்சலாவின் கவிதைகள்... Poll_m10அச்சலாவின் கவிதைகள்... Poll_c10 
4 Posts - 1%
mruthun
அச்சலாவின் கவிதைகள்... Poll_c10அச்சலாவின் கவிதைகள்... Poll_m10அச்சலாவின் கவிதைகள்... Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
அச்சலாவின் கவிதைகள்... Poll_c10அச்சலாவின் கவிதைகள்... Poll_m10அச்சலாவின் கவிதைகள்... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அச்சலாவின் கவிதைகள்...


   
   

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Nov 17, 2012 9:16 am

மேஜை:

என்னையே உனக்கு
அரியணையாக
கொடுத்தாலும்
பின்பு ஒரு புன்னகை வலின்றி
அலைகிறேன்;
சுமையே என்
போட்டு நட
நான் தொடர்கிறேன்
உன்னோடு
ஒரு கைப்பிடியாக....




அச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Nov 17, 2012 9:16 am

தண்ணீர் :

தாகம் வந்தது
தணிக்க முடியல;
காரம் தெரிந்தது
கரைக்க முடியல;
பேரம் முடிந்தது
பேச்சு தொடரல;
ஊக்கம் கனிந்த்தது
உப்பு சுவைக்கல;

என்ன?


தண்ணீர் வேண்டும்....




அச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Nov 17, 2012 9:17 am

பக்தி:

இதயத்தில் உள்ள
இனிமையே
கடவுளின்
மீது கண்பது;

அவர் காலை
பிடித்து
இறுதி அடையும்
ஒரு உணர்வு...




அச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Nov 18, 2012 2:04 am

டீ கப்:


உணவு உண்ண ஆசை
அம்மா சுட்டதோ தோசை
உரையாடலில் முடிவில் பூஜை
தாகம் தணிக்க தண்ணீர் கூஜா
அதற்கு வேண்டும் டீ கப்..
பிறகு என் வாய் கப்சிப்...




அச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Nov 18, 2012 3:33 am

மேஜையில் தண்ணீர் வைத்து பக்தியோடு தேநீர் கோப்பை தந்த கவிதைகள் நன்று.



அச்சலாவின் கவிதைகள்... 425716_444270338969161_1637635055_n
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Nov 18, 2012 9:51 am

ச. சந்திரசேகரன் wrote:மேஜையில் தண்ணீர் வைத்து பக்தியோடு தேநீர் கோப்பை தந்த கவிதைகள் நன்று.
நன்றி நண்பரே!!



அச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Nov 18, 2012 10:28 am

மேகம் :

எங்கோ கறுப்பு
மனமோ திறக்க
ஒரு அழகிய உருவம்.....




அச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Nov 18, 2012 11:04 am

அச்சலா wrote:பக்தி:
இதயத்தில் உள்ள
இனிமையே
கடவுளின்
மீது கண்பது;

நல்ல கவிவரிகள்.
வாழ்த்துக்கள்.




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 18, 2012 1:20 pm

"அச்சலா அனைத்து கவிதைகளும் அருமை ..... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அச்சலா wrote:தண்ணீர் :

தாகம் வந்தது
தணிக்க முடியல;
காரம் தெரிந்தது
கரைக்க முடியல;
பேரம் முடிந்தது
பேச்சு தொடரல;
ஊக்கம் கனிந்த்தது
உப்பு சுவைக்கல;

என்ன?


தண்ணீர் வேண்டும்....

தாகம் வந்து தவித்த போது
காரம் வந்து காரமான போது
பேரம் பாரம் ஆன போது
உப்பும் உவர்ப்பு ஆன போது

வந்தது கண்ணீர் .........

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Nov 20, 2012 5:09 pm

சிறகு ஒடிந்து
சிலுவைக்கு போகும்
சிறு முள்-என் உடல்



அச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xzஅச்சலாவின் கவிதைகள்... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக