புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253 வாக்குகள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு. அரசுக்கு எதிராக கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்தது . அரசுக்கு ஆதரவாக 253 வாக்குகள் பதிவானது. அரசுக்கு எதிராக சுஷ்மா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி . எதிராக 218 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. வாக்கெடுப்புக்கு முன் முலாயம், மாயாவதி உறுப்பினர்கள் 43 எம் பி கள் வெளிநடப்பு செய்தனர்.
இனி வால்மார்ட்டுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு. பாவம் இந்திய வணிகர்கள்.
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு. அரசுக்கு எதிராக கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்தது . அரசுக்கு ஆதரவாக 253 வாக்குகள் பதிவானது. அரசுக்கு எதிராக சுஷ்மா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி . எதிராக 218 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. வாக்கெடுப்புக்கு முன் முலாயம், மாயாவதி உறுப்பினர்கள் 43 எம் பி கள் வெளிநடப்பு செய்தனர்.
இனி வால்மார்ட்டுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு. பாவம் இந்திய வணிகர்கள்.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Muthumohamed wrote:கே. பாலா wrote:படிக்க
சிறு சந்தேகம் "படிக்க" என்று இட்டிருக்கிறீர்கள் அதெப்படிங்க அந்த லிங்கை படிக்க என்று மட்டும் வருவது மாதிரி செய்தீர்கள்
மேலே இமேஜ் அப்லோடுக்கு அருகில் லிங்க் என்று ஒரு கட்டம் உள்ளதே. அதில் குறிப்பிட்ட லின்க்டை பேஸ்ட் செய்து, அதன் கீழ் ஒரு பெட்டி தெரியும் அதில் கொடுக்க வேண்டிய தலைப்பைக் கொடுத்தால் இப்படி வரும். கிளிக்கினால் படிப்பது போல வரும் தோழர்.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ஆம், முதலில் கோகோ கோலா போன்ற நிறுவனகள் நுழைத போதும் இப்படி தான் பாலாரும் தேனாறும் ஓடும் என்றார்கள் ஆனால் அதனால் பாதிக்கப்பட்டது குடிசை தொழிலாக சோடா செய்து விற்று கவுரவமாக வாழ்ந்து வந்தவர்கள் தான் .தற்போது இந்தியாவில் ஒட்டுமொத்த குளிர்பானமும் இவர்களின் கட்டுபாடிற்குள் வந்து விட்டது .வெளிநாட்டு நிறுவனங்கலான இவைகள் வைத்தது தான் சட்டமாகி விட்டதுAathira wrote:ஜெயமோகன் இப்படி பேசாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.கே. பாலா wrote:படிக்க
அவர் சொல்வதில் சற்று உண்மை இருப்பினும் என் அண்ணன் தின்னக்கூடாது. ஆனால் எவனோ தின்னலாம் என்னும் போக்கு தெரிகிறது.
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Aathira wrote:Muthumohamed wrote:கே. பாலா wrote:படிக்க
சிறு சந்தேகம் "படிக்க" என்று இட்டிருக்கிறீர்கள் அதெப்படிங்க அந்த லிங்கை படிக்க என்று மட்டும் வருவது மாதிரி செய்தீர்கள்
மேலே இமேஜ் அப்லோடுக்கு அருகில் லிங்க் என்று ஒரு கட்டம் உள்ளதே. அதில் குறிப்பிட்ட லின்க்டை பேஸ்ட் செய்து, அதன் கீழ் ஒரு பெட்டி தெரியும் அதில் கொடுக்க வேண்டிய தலைப்பைக் கொடுத்தால் இப்படி வரும். கிளிக்கினால் படிப்பது போல வரும் தோழர்.
தகவலுக்கு நன்றிகள்
இது தெரியாமல் நான் நிராய பதிவுகள் பதியாமல் விட்டிருக்கிறேன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
லேசுக்கு இருக்கிற மரியாதை நம்ம கடலை மிட்டாய், முருக்கு இவற்றிற்கு இருக்கிறதா இப்போது. ஏதோ தமக்குத் தெரிந்த சின்னச் சின்ன வியாபாரங்களைச் செய்து குடிசையில் வாழ்ந்தவர்களை அங்கும் நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள் இவர்கள். ப்ணக்காரன் மேலும் பணக்காரனாக ஆவான். ஏழை மேலும் கஞ்சிக்கு அல்லாடுவான். இது தான் நடக்கும். நடக்கனும்னு அரசியல்வாதிங்க நினைக்கிறாங்க. அப்பதான் இவங்க பொழப்பு ஓடும். இவங்க சோத்துக்கு இல்லன்னு கொடுத்ததை வாங்கிட்டு ஓட்டு போடுவாங்க. அவங்க சம்பாதிக்க வழி செஞ்சவங்களுக்கு ஓட்டு போடுவாங்க.கேசவன் wrote:ஆம், முதலில் கோகோ கோலா போன்ற நிறுவனகள் நுழைத போதும் இப்படி தான் பாலாரும் தேனாறும் ஓடும் என்றார்கள் ஆனால் அதனால் பாதிக்கப்பட்டது குடிசை தொழிலாக சோடா செய்து விற்று கவுரவமாக வாழ்ந்து வந்தவர்கள் தான் .தற்போது இந்தியாவில் ஒட்டுமொத்த குளிர்பானமும் இவர்களின் கட்டுபாடிற்குள் வந்து விட்டது .வெளிநாட்டு நிறுவனங்கலான இவைகள் வைத்தது தான் சட்டமாகி விட்டதுAathira wrote:ஜெயமோகன் இப்படி பேசாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.கே. பாலா wrote:படிக்க
அவர் சொல்வதில் சற்று உண்மை இருப்பினும் என் அண்ணன் தின்னக்கூடாது. ஆனால் எவனோ தின்னலாம் என்னும் போக்கு தெரிகிறது.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
கே. பாலா wrote:படிக்க
மிக்க நன்றி பாலா சார்,
பல நேரங்களில் நாம் பலர் பேசுவதை தான் நம்புகிறோம். இதுபோன்ற உண்மைகளை உணர மறுக்கிறோம். இதுவே இந்திய மாஃபியாக்களின் முதுகெலும்பாக இருக்கிறது.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Muthumohamed wrote:கே. பாலா wrote:படிக்க
சிறு சந்தேகம் "படிக்க" என்று இட்டிருக்கிறீர்கள் அதெப்படிங்க அந்த லிங்கை படிக்க என்று மட்டும் வருவது மாதிரி செய்தீர்கள்
ஜெயமோகன் சொல்லும் காரணங்கள் உண்மை !...போட்டிவரவேண்டும்சதாசிவம் wrote:கே. பாலா wrote:படிக்க
மிக்க நன்றி பாலா சார்,
பல நேரங்களில் நாம் பலர் பேசுவதை தான் நம்புகிறோம். இதுபோன்ற உண்மைகளை உணர மறுக்கிறோம். இதுவே இந்திய மாஃபியாக்களின் முதுகெலும்பாக இருக்கிறது.
அப்போதாவது நுகர்வோர்களுக்கு பயன் கிடைக்கும் ....நன்றி சதாசிவம் உங்கள் பின்னுட்டத்திற்கு
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இரட்டை வேடம் போடும் முலாயம் மாயாவதி மற்றும் கலைஞர் இவர்களை மக்கள் வெறுத்து ஒதுக்க வேன்டும்.... முலாயம் எதிர்ப்பது போல எதிர்த்து கடைசியில் ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை... நரித்தனமான செயல் இது இன்னும் மக்கள் இவர்களை நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.வாக்கெடுப்புக்கு முன் முலாயம், மாயாவதி உறுப்பினர்கள் 43 எம் பி கள் வெளிநடப்பு செய்தனர்.
//வாக்கெடுப்புக்கு முன் முலாயம், மாயாவதி உறுப்பினர்கள் 43 எம் பி கள் வெளிநடப்பு செய்தனர்.//43 பேரும் எதிர்ப்போ, ஆதரவோ தம் தம் கருத்தைப்பகிர்ந்திருந்தால் ஒருவேளை மக்களுக்கு சாதகமாகவும் அமைந்திருக்க வாய்ப்பு உள்ளதல்லவா..இதுபோன்ற நேரங்களில் வாக்களிக்காமல் புறக்கணிக்கக்கூடாது என்று கடுமையான விதி வைக்கவேண்டும்..
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன்
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவர்கள் வருவது நமக்கு நல்லதுதான். பல சிறப்புகள் வசதிகள் நம் மக்களை சேரும். உள்ளூர் சந்தையின் தரமும் கூடும்.
தேவை: நல்ல சட்டங்கள் - அவர்கள் நம் விவசாயிகளை ஏமாற்றாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அரசியல் இடைத் தரகர்கள் காசு பார்க்காமல் இருக்க சட்டங்கள் வேண்டும்.
தேவை: நல்ல சட்டங்கள் - அவர்கள் நம் விவசாயிகளை ஏமாற்றாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அரசியல் இடைத் தரகர்கள் காசு பார்க்காமல் இருக்க சட்டங்கள் வேண்டும்.
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|