புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு.-அரசுக்கு ஆதரவாக 253 வாக்குகள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு. அரசுக்கு எதிராக கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்தது . அரசுக்கு ஆதரவாக 253 வாக்குகள் பதிவானது. அரசுக்கு எதிராக சுஷ்மா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி . எதிராக 218 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. வாக்கெடுப்புக்கு முன் முலாயம், மாயாவதி உறுப்பினர்கள் 43 எம் பி கள் வெளிநடப்பு செய்தனர்.
இனி வால்மார்ட்டுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு. பாவம் இந்திய வணிகர்கள்.
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு. அரசுக்கு எதிராக கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்தது . அரசுக்கு ஆதரவாக 253 வாக்குகள் பதிவானது. அரசுக்கு எதிராக சுஷ்மா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி . எதிராக 218 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. வாக்கெடுப்புக்கு முன் முலாயம், மாயாவதி உறுப்பினர்கள் 43 எம் பி கள் வெளிநடப்பு செய்தனர்.
இனி வால்மார்ட்டுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு. பாவம் இந்திய வணிகர்கள்.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Muthumohamed wrote:கே. பாலா wrote:படிக்க
சிறு சந்தேகம் "படிக்க" என்று இட்டிருக்கிறீர்கள் அதெப்படிங்க அந்த லிங்கை படிக்க என்று மட்டும் வருவது மாதிரி செய்தீர்கள்
மேலே இமேஜ் அப்லோடுக்கு அருகில் லிங்க் என்று ஒரு கட்டம் உள்ளதே. அதில் குறிப்பிட்ட லின்க்டை பேஸ்ட் செய்து, அதன் கீழ் ஒரு பெட்டி தெரியும் அதில் கொடுக்க வேண்டிய தலைப்பைக் கொடுத்தால் இப்படி வரும். கிளிக்கினால் படிப்பது போல வரும் தோழர்.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ஆம், முதலில் கோகோ கோலா போன்ற நிறுவனகள் நுழைத போதும் இப்படி தான் பாலாரும் தேனாறும் ஓடும் என்றார்கள் ஆனால் அதனால் பாதிக்கப்பட்டது குடிசை தொழிலாக சோடா செய்து விற்று கவுரவமாக வாழ்ந்து வந்தவர்கள் தான் .தற்போது இந்தியாவில் ஒட்டுமொத்த குளிர்பானமும் இவர்களின் கட்டுபாடிற்குள் வந்து விட்டது .வெளிநாட்டு நிறுவனங்கலான இவைகள் வைத்தது தான் சட்டமாகி விட்டதுAathira wrote:ஜெயமோகன் இப்படி பேசாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.கே. பாலா wrote:படிக்க
அவர் சொல்வதில் சற்று உண்மை இருப்பினும் என் அண்ணன் தின்னக்கூடாது. ஆனால் எவனோ தின்னலாம் என்னும் போக்கு தெரிகிறது.
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Aathira wrote:Muthumohamed wrote:கே. பாலா wrote:படிக்க
சிறு சந்தேகம் "படிக்க" என்று இட்டிருக்கிறீர்கள் அதெப்படிங்க அந்த லிங்கை படிக்க என்று மட்டும் வருவது மாதிரி செய்தீர்கள்
மேலே இமேஜ் அப்லோடுக்கு அருகில் லிங்க் என்று ஒரு கட்டம் உள்ளதே. அதில் குறிப்பிட்ட லின்க்டை பேஸ்ட் செய்து, அதன் கீழ் ஒரு பெட்டி தெரியும் அதில் கொடுக்க வேண்டிய தலைப்பைக் கொடுத்தால் இப்படி வரும். கிளிக்கினால் படிப்பது போல வரும் தோழர்.
தகவலுக்கு நன்றிகள்
இது தெரியாமல் நான் நிராய பதிவுகள் பதியாமல் விட்டிருக்கிறேன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
லேசுக்கு இருக்கிற மரியாதை நம்ம கடலை மிட்டாய், முருக்கு இவற்றிற்கு இருக்கிறதா இப்போது. ஏதோ தமக்குத் தெரிந்த சின்னச் சின்ன வியாபாரங்களைச் செய்து குடிசையில் வாழ்ந்தவர்களை அங்கும் நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள் இவர்கள். ப்ணக்காரன் மேலும் பணக்காரனாக ஆவான். ஏழை மேலும் கஞ்சிக்கு அல்லாடுவான். இது தான் நடக்கும். நடக்கனும்னு அரசியல்வாதிங்க நினைக்கிறாங்க. அப்பதான் இவங்க பொழப்பு ஓடும். இவங்க சோத்துக்கு இல்லன்னு கொடுத்ததை வாங்கிட்டு ஓட்டு போடுவாங்க. அவங்க சம்பாதிக்க வழி செஞ்சவங்களுக்கு ஓட்டு போடுவாங்க.கேசவன் wrote:ஆம், முதலில் கோகோ கோலா போன்ற நிறுவனகள் நுழைத போதும் இப்படி தான் பாலாரும் தேனாறும் ஓடும் என்றார்கள் ஆனால் அதனால் பாதிக்கப்பட்டது குடிசை தொழிலாக சோடா செய்து விற்று கவுரவமாக வாழ்ந்து வந்தவர்கள் தான் .தற்போது இந்தியாவில் ஒட்டுமொத்த குளிர்பானமும் இவர்களின் கட்டுபாடிற்குள் வந்து விட்டது .வெளிநாட்டு நிறுவனங்கலான இவைகள் வைத்தது தான் சட்டமாகி விட்டதுAathira wrote:ஜெயமோகன் இப்படி பேசாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.கே. பாலா wrote:படிக்க
அவர் சொல்வதில் சற்று உண்மை இருப்பினும் என் அண்ணன் தின்னக்கூடாது. ஆனால் எவனோ தின்னலாம் என்னும் போக்கு தெரிகிறது.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
கே. பாலா wrote:படிக்க
மிக்க நன்றி பாலா சார்,
பல நேரங்களில் நாம் பலர் பேசுவதை தான் நம்புகிறோம். இதுபோன்ற உண்மைகளை உணர மறுக்கிறோம். இதுவே இந்திய மாஃபியாக்களின் முதுகெலும்பாக இருக்கிறது.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Muthumohamed wrote:கே. பாலா wrote:படிக்க
சிறு சந்தேகம் "படிக்க" என்று இட்டிருக்கிறீர்கள் அதெப்படிங்க அந்த லிங்கை படிக்க என்று மட்டும் வருவது மாதிரி செய்தீர்கள்
ஜெயமோகன் சொல்லும் காரணங்கள் உண்மை !...போட்டிவரவேண்டும்சதாசிவம் wrote:கே. பாலா wrote:படிக்க
மிக்க நன்றி பாலா சார்,
பல நேரங்களில் நாம் பலர் பேசுவதை தான் நம்புகிறோம். இதுபோன்ற உண்மைகளை உணர மறுக்கிறோம். இதுவே இந்திய மாஃபியாக்களின் முதுகெலும்பாக இருக்கிறது.
அப்போதாவது நுகர்வோர்களுக்கு பயன் கிடைக்கும் ....நன்றி சதாசிவம் உங்கள் பின்னுட்டத்திற்கு
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இரட்டை வேடம் போடும் முலாயம் மாயாவதி மற்றும் கலைஞர் இவர்களை மக்கள் வெறுத்து ஒதுக்க வேன்டும்.... முலாயம் எதிர்ப்பது போல எதிர்த்து கடைசியில் ஓட்டெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை... நரித்தனமான செயல் இது இன்னும் மக்கள் இவர்களை நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.வாக்கெடுப்புக்கு முன் முலாயம், மாயாவதி உறுப்பினர்கள் 43 எம் பி கள் வெளிநடப்பு செய்தனர்.
//வாக்கெடுப்புக்கு முன் முலாயம், மாயாவதி உறுப்பினர்கள் 43 எம் பி கள் வெளிநடப்பு செய்தனர்.//43 பேரும் எதிர்ப்போ, ஆதரவோ தம் தம் கருத்தைப்பகிர்ந்திருந்தால் ஒருவேளை மக்களுக்கு சாதகமாகவும் அமைந்திருக்க வாய்ப்பு உள்ளதல்லவா..இதுபோன்ற நேரங்களில் வாக்களிக்காமல் புறக்கணிக்கக்கூடாது என்று கடுமையான விதி வைக்கவேண்டும்..
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன்
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவர்கள் வருவது நமக்கு நல்லதுதான். பல சிறப்புகள் வசதிகள் நம் மக்களை சேரும். உள்ளூர் சந்தையின் தரமும் கூடும்.
தேவை: நல்ல சட்டங்கள் - அவர்கள் நம் விவசாயிகளை ஏமாற்றாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அரசியல் இடைத் தரகர்கள் காசு பார்க்காமல் இருக்க சட்டங்கள் வேண்டும்.
தேவை: நல்ல சட்டங்கள் - அவர்கள் நம் விவசாயிகளை ஏமாற்றாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அரசியல் இடைத் தரகர்கள் காசு பார்க்காமல் இருக்க சட்டங்கள் வேண்டும்.
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|