புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 14, 2024 9:22 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_c10இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_m10இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_c10 
136 Posts - 43%
ayyasamy ram
இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_c10இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_m10இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_c10 
115 Posts - 37%
Dr.S.Soundarapandian
இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_c10இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_m10இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_c10இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_m10இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_c10இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_m10இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_c10இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_m10இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_c10இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_m10இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_c10இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_m10இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_c10இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_m10இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_c10இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_m10இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர்கள் எல்லாம் தமிழரா???


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Oct 14, 2009 9:43 am

First topic message reminder :

இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்து பேசிய தமிழக எம்பிக்கள் குழுவினர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் விரைவில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பல்வேறு முகாம்களில் உள்ளனர். அவர்களின் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக திமுக கூட்டணி எம்.பி.க்கள் குழுவினர் கடந்த 10ஆம் தேதி மதியம் கொழும்பு புறப்பட்டுச் சென்றனர்.

முதலில் விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்திய தமிழக குழுவினர், கடந்த 11ஆம் தேதி யாழ்ப்பாணம் சென்று, தமிழ் மக்களிடம் குறை கேட்டனர்.

மாலையில், வவுனியாவில் உள்ள மனிக் பார்ம் வளாகத்தில் உள்ள 5 முகாம்களில் தங்கி இருக்கும் தமிழர்களை தமிழக குழுவினர் பார்வையிட்டனர். 5 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வு நிகழ்ச்சி, முழுமையாக வீடியோ படமாக எடுக்கப்பட்டது. பின்னர் குழுவினர் பல பிரிவுகளாக சென்று தமிழ் அகதிகளிடம் குறை கேட்டனர்.

பின்னர் இந்திய வம்சாவளி தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மலையகப்பகுதிக்கு தமிழக குழுவினர் திங்கட்கிழமை சென்றிருந்தனர். இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அழைப்பின் பேரில், ஹெலிகாப்டர் மூலம் நோர்வூட் மைதானத்தில் தமிழக குழுவினர் வந்து இறங்கினார்கள். பின்னர் அங்கிருந்து ஹட்டன் நோக்கி வாகனத்தில் பயணம் செய்தனர்.

திங்கள்கிழமை காலை 10.45 மணிக்கு ஹட்டன் நகருக்கு வந்து சேர்ந்த அவர்களுக்கு, வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் திரண்டு வந்து வரவேற்பு கொடுத்தனர்.

தேயிலை தோட்டங்கள் நிறைந்த நுவரேலியாவுக்கும் தமிழக குழுவினர் சென்றனர். தொண்டமான் பெயரில் அமைந்துள்ள தோட்டப்பயிர் பயிற்சி மையத்தையும் குழுவினர் பார்வையிட்டனர். இரவில், மலையக பகுதியில் தமிழக குழுவினர் தங்கினார்கள்.

இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை தமிழக குழுவினர் திங்கட்கிழமை சந்தித்து பேசுவதாக இருந்தது. அதில் மாற்றம் செய்யப்பட்டு, இன்று (செவ்வாய்க்கிழமை) ராஜபக்சவுடன் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இன்று திமுக கூட்டணி எம்பிக்கள் அந்நாட்டு ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்து பேசினார்கள்.

தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் விரைவில் குடியமர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக எம்பிக்கள் ராஜபக்சவிடம் வலியுறுத்தினர். இந்த சந்திப்பின் போது இலங்ûகை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானும் உடனிருந்தார்.

இதன்பொழுது மு.க.கனிமொழி, தொல்.திருமாவளவன், ரி.ஆர்.பாலு ஆகியோரை உள்ளடக்கிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவால் மகிந்த ராஜபக்சவிற்கு பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டது. இதேயிடத்தில் பசில் ராஜபக்சவை ரி.ஆர்.பாலு ஆரத்தழுவிக்கொண்டார்இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Mahinda_Indian_MP13909_1இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Mahinda_Indian_MP13909_2இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Mahinda_Indian_MP13909_3



இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Skirupairajahblackjh18

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Wed Oct 14, 2009 12:59 pm

பேசுவதற்கு ஒன்றும் இல்லை இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 56667 இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 56667 இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 56667

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Oct 14, 2009 1:05 pm

பார்டியில் ஆட்டு பிரியாணி சூப்பராம்...! இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Icon_smile



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Oct 14, 2009 1:07 pm

வேறு எதற்கு இவர்கள் இங்கு வந்தது?
சிலவேளை சில முதலீடுகளிலும் ஈடுபட்டிருப்பார்கள்



இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 Skirupairajahblackjh18
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Wed Oct 14, 2009 1:13 pm

தமிழர்களின் ரத்த களத்தில் விருந்து இவர்கள் எல்லாம் தமிழரா??? - Page 2 56667

babuvijay
babuvijay
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 30/08/2009

Postbabuvijay Thu Oct 15, 2009 2:01 am

மன்னிக்கவும்.

இலங்கை தமிழர்களை பற்றி நாம் இது வரையில் இப்படி தான் பேசி கொண்டிருக்கிறோம்.இது வரையில பேசிய (அ) யோசித்த நம்மால் என்ன செய்ய முடிந்தது. உண்மையில் நம் ரத்தம் வேண்டுமானால் கொதிக்கலாம். ஆனால், வேறேன்ன செய்ய முடிந்தது நம்மால் ? நீங்களோ இல்லை நானோ எங்கேயோ எப்படியோ எதற்க்காகவோ ஓடி கொண்டிருக்கிறோம். ஆம் நாம்
இப்படி ஓடும் வரையில் ஓடாதவன் (அ) ஓட்டம் தேவையில்லாதவன் இப்படி தான் செய்து கொண்டிருப்பான்.
நாம் இந்த அளவுக்கு பேசும் நிலையில் இருப்பதால் தான் அங்கு பொன்னாடை எல்லாம் போர்த்த படுகிறது.
வித்யா சொன்னதை போல நாம் இன்னமும் ஒரு சாதாரன குடிமகனாக இருப்பதால் எதுவும் செய்ய இயலாமல் இருக்கிறோம்.அப்படி முடியுமெனில் எத்தனை பேர் இந்த மாதிரி நிகழ்வுகளை தடுக்க முடியும்னு நெனைக்கிறீர்கள் ?
எல்லாவற்றையும் நிர்னயிக்கும் ஓட்டுரிமை நம்மிடம் இருந்தும் கூட, இது போன்ற ஆட்களை தானே நாம் மீண்டும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.அவர்களை தானே மீண்டும் பொன்னாடை போர்த்த அனுப்ப நாமே அனுப்பி வைக்கிறோம்.
இது உண்மையிலேயே அவர்கள் குற்றமா ? அல்லது அவர்களை அனுப்பிய நம் குற்றமா ? இது குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவது போல் இருக்கிறது.
அதற்க்காக எதுவும் பேசவோ நினைக்கவோ வேண்டாம் என்று நான் சொல்ல வில்லை. இப்படி அவர்களை பெசுவதை நிறுத்தி விட்டு,உண்மையிலேயே என்ன செய்தால் நாம் நம்மவர்களை காப்பாற்ற முடியும் என யோசிப்பது நல்லது கிருபா. ஆம்,
நம் தமிழ் மக்களுக்காக சில பேர் இறந்தும் தங்கள் எதிர்ப்பை காட்டினார்கள்.என்னவாயிற்று ? ? உண்மையில் அவர்கள் உயிர் போனதுதான் மிச்சம். அதயும் அரசியலாக்கி சில பேர் வாழ்கிறார்கள். ஆம்,. அவர்கள் அரசியல்வாதிகள். அவர்கள்
பொன்னாடை மட்டும் அல்ல நவ ரத்தின ஆடைகள் கூட போர்த்துவார்கள்.நாம் பேசும் வரையில், பேசி கொண்டே இருக்கும் வரையில்...பேசும் நிலையில் இருக்கும் வரையில்,.,..

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Oct 15, 2009 12:54 pm

இதை தானே பாபு நாமும் சொல்கிறோம். இந்தியாவில் இருந்த 6 கோடி மக்களும் வெறும் பேசிக்கொண்டே தானே இருந்தார்கள் அதையும் மீறி சிலர் தீ குளித்தார்கள் அதுவும் எப்படி கட்சிக்கு கட்சி போட்டி போட்டுக்கொண்டல்லவா தீ குளித்தார்கள் அரியல் லாபத்துகாகவா??? இதற்காக நாம் இறந்தவர்களின் தியாகத்தை கொச்சை படுத்தவில்லை. 6கோடி தமிழர்களும் நினைத்திருந்தால் என்னவெல்லாமோ செய்திருக்கலாம். பாபு. இன்று எமது மக்களுக்கு மட்டுமல்ல இந்தியமக்களுக்கும் கூட நல்லதொரு எதிர்காலம் அமைந்திருக்கும். அவர்கள் செய்திருந்தால்..


எல்லோரும் பேசினார்கள் என்ன பேசினார்கள் ஏன் பேசினார்கள் அரசியலுக்காக. வாய்கிளிய கத்திய தொல் திருமாவளவன் என்ன செய்தார்??? ராமதாஸ் என்ன செய்தார்..??? இருந்தாலும் எமது மக்களின் இரத்தத்தில், எமது பெண்களின்.. கற்பில் இந்த அரசியல் விளையாட்டை விட்டீருக்கலாம்..

avatar
sekartvr
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 05/07/2009

Postsekartvr Thu Oct 15, 2009 1:24 pm

ஆம் எனதருமை தோழர்களே மிகவும் கேடு கெட்ட செயலை தமிழக மத்திய
அமைச்சர்கள் செய்து வந்திருகிறார்கள். அவர்கள் வரவேற்க மாநில முதல்
அமைச்சரே நேரில் சென்று விமான நிலையம் சென்று பொன்னாடை போற்றி
வரவேற்கிறார். அவர்கள் செய்திகளை வெளியில் பத்திரிக்கைக்கு சொல்வதற்கு
முன்பே முதல அமைச்சர் வெளிவிடுகிரர்.
இது எல்லாம் பார்க்கும் போது தமிழகமும் சேர்ந்து இனப்படுகொலைக்கு திட்டம் இட்டு செய்த சதி போல் என் மனதிற்கு படுகிரது
நானும் ஒரு தமிழன் என்று சொல்வதற்காக வெட்கபடுகிறேன்
நண்பன்
சேகர் குவைத்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Oct 15, 2009 1:52 pm

babuvijay wrote:மன்னிக்கவும்.

இலங்கை தமிழர்களை பற்றி நாம் இது வரையில் இப்படி தான் பேசி கொண்டிருக்கிறோம்.இது வரையில பேசிய (அ) யோசித்த நம்மால் என்ன செய்ய முடிந்தது. உண்மையில் நம் ரத்தம் வேண்டுமானால் கொதிக்கலாம். ஆனால், வேறேன்ன செய்ய முடிந்தது நம்மால் ? நீங்களோ இல்லை நானோ எங்கேயோ எப்படியோ எதற்க்காகவோ ஓடி கொண்டிருக்கிறோம். ஆம் நாம்
இப்படி ஓடும் வரையில் ஓடாதவன் (அ) ஓட்டம் தேவையில்லாதவன் இப்படி தான் செய்து கொண்டிருப்பான்.
நாம் இந்த அளவுக்கு பேசும் நிலையில் இருப்பதால் தான் அங்கு பொன்னாடை எல்லாம் போர்த்த படுகிறது.
வித்யா சொன்னதை போல நாம் இன்னமும் ஒரு சாதாரன குடிமகனாக இருப்பதால் எதுவும் செய்ய இயலாமல் இருக்கிறோம்.அப்படி முடியுமெனில் எத்தனை பேர் இந்த மாதிரி நிகழ்வுகளை தடுக்க முடியும்னு நெனைக்கிறீர்கள் ?
எல்லாவற்றையும் நிர்னயிக்கும் ஓட்டுரிமை நம்மிடம் இருந்தும் கூட, இது போன்ற ஆட்களை தானே நாம் மீண்டும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.அவர்களை தானே மீண்டும் பொன்னாடை போர்த்த அனுப்ப நாமே அனுப்பி வைக்கிறோம்.
இது உண்மையிலேயே அவர்கள் குற்றமா ? அல்லது அவர்களை அனுப்பிய நம் குற்றமா ? இது குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவது போல் இருக்கிறது.
அதற்க்காக எதுவும் பேசவோ நினைக்கவோ வேண்டாம் என்று நான் சொல்ல வில்லை. இப்படி அவர்களை பெசுவதை நிறுத்தி விட்டு,உண்மையிலேயே என்ன செய்தால் நாம் நம்மவர்களை காப்பாற்ற முடியும் என யோசிப்பது நல்லது கிருபா. ஆம்,
நம் தமிழ் மக்களுக்காக சில பேர் இறந்தும் தங்கள் எதிர்ப்பை காட்டினார்கள்.என்னவாயிற்று ? ? உண்மையில் அவர்கள் உயிர் போனதுதான் மிச்சம். அதயும் அரசியலாக்கி சில பேர் வாழ்கிறார்கள். ஆம்,. அவர்கள் அரசியல்வாதிகள். அவர்கள்
பொன்னாடை மட்டும் அல்ல நவ ரத்தின ஆடைகள் கூட போர்த்துவார்கள்.நாம் பேசும் வரையில், பேசி கொண்டே இருக்கும் வரையில்...பேசும் நிலையில் இருக்கும் வரையில்,.,..
வணக்கம் பாபுவிஜை!,

உண்மை தான், உங்களின் அமைதியான அறிவுறுத்தலில் முட்டிமோதி புரிகிறது உண்மை. சாதாரண குடிமகனென்றேன் நான்.

குடிமகனுக்கு கையிலிருக்கும் சாட்டையை காட்டிவிட்டீர்கள். இவர்களை அனுப்பி வைத்துவிட்டு நாம் ஏன் வருந்துவானேன், விரைவில் இவர்களை எல்லாம் அனுப்புவதை நிறுத்துவோம். ஓட்டுப் போட்டு போட்டு ஏற்றிய மேடைக்கு நீ தகுதியில்லையடா என போடாமல் கீழிறக்குவோம். நன்றி தோழரே.

இந்த கூக்குரல் எல்லோரின் காதுகளிலும் விழுகிறதென்றே நம்புவோம் தோழர்களே!

மிக்க நன்றி பாபுவிஜை கிருபை தமிழன் மீனு ஷெரின் தாமு சதீஷ் சேகர் மற்றும் கண்டுணர்ந்த அனைவருக்கும்!

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக