புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேல் பூரி
Page 8 of 9 •
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
First topic message reminder :
கண்டது
(விளாத்திகுளம் பேருந்துநிலையம் அருகில் தேங்காய்ப் பால் விற்பனை வண்டியில்)
அன்னையின் பால் அன்புக்கு
தென்னையின் பால் தெம்புக்கு
(செஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
பெரும் புகை
(பெரியகுளத்தில் ஆட்டோ ஒன்றின் பின்புறம்)
சிறுபறவைக்கு பறக்க ஆசை
சிறுவனுக்கு மண் வீடு கட்ட ஆசை
எனக்கோ உன் இதயத்தில்
குடியிருக்க ஆசை
(கும்பகோணம் நால்ரோட்டில் நின்றிருந்த லாரியின் பின்னால்)
மப்பில ஓட்டாதே
தப்புல மாட்டாதே
(திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூரில் சிக்கன் கடையின் பெயர்)
மக்கள்திலகம்
கேட்டது
(பந்தநல்லூர் கடைவீதியில்)
போஸ்ட்மேன்: பாலு, உனக்கு 100 ரூபாய் மணியார்டர் வந்திருக்கு
பாலு: யாரு அனுப்பியிருக்கா சொல்லுங்க?
போஸ்ட்மேன்: மூதேவி... நேத்து நீ உங்க அக்காவுக்கு பணம் அனுப்புனியே, பெறுநர் முகவரியில உங்க அக்கா பேரைப் போடாம உன் பேரைப் போட்டுருக்கே. அந்தப் பணம்தான் வந்திருக்கு!
(குத்தாலம் ஆரம்பப் பள்ளியொன்றில் மாணவர்களிடம் வகுப்பாசிரியை)
சத்தம் போடாதே
கையைக் கட்டு
வாயைப் பொத்து
தமிழ் புத்தகத்தை எடுத்து
எல்லாரும் படிங்க...
(கும்பகோணம் சாக்கோட்டை வீடு ஒன்றில்)
கணவன்: குழந்தை அழுதா அழட்டும். தயவுசெய்து நீ தாலாட்டுப் பாடாதே
மனைவி: ஏங்க?
கணவன்: ரெண்டு பேரும் சேர்ந்து அழற மாதிரி கேக்குது!
(வேலூர் தேநீர் கடையில் நண்பர்கள்)
""மச்சான்... நான் பணத்தைவிட நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவன் தெரியுமா? ''
""மச்சி... ரொம்ப சந்தோஷம்டா... உங்கிட்டேயிருந்து இப்படியொரு டயலாக்கை நான் எதிர்பார்க்கலைடா... இனிமேல் நீ ஏங்கிட்ட கடனாக் கொடுத்த ஆயிரம் ரூபாயைத் திருப்பிக் கேக்க மாட்டேன்னு சொல்லு''!
(தருமபுரி கந்தசாமி வாத்தியார் தெருவில் நீண்ட நாளைக்குப் பிறகு சந்தித்த நண்பர்களிருவர்)
""டேய் மச்சான் ஒரு பொண்ணை லவ் பண்ணிட்டிருந்தியே... அந்த லவ் இப்ப எப்படி போயிட்டிருக்கு?''
""நாளைக்குக் கல்யாணம்டா''
""என்னடா சொல்லற... எனக்குப் பத்திரிகையே வைக்கலை''
""எனக்கே அவ வைக்கலை''
மைக்ரோ கதை
கேக்கை இரண்டாக விண்டதில் ஒரு பாதி பெரியதாகவும், மற்றொரு பாதி சிறியதாகவும் அமைந்துவிட்டது. ஜான் பெரிய பகுதியை எடுத்துக் கொண்டு, சிறிய பகுதியைத் தனது அக்காவுக்குக் கொடுத்தான்.
""நானாக இருந்தால் பெரியதை உனக்குக் கொடுத்துவிட்டு, சிறியதை நான் எடுத்துக் கொள்வேன்'' என்றாள் அக்கா.
""இப்போது மட்டுமென்ன? அப்படித்தானே ஆகியிருக்கிறது. இதற்காக ஏன் வருத்தப்படுகிறாய்?'' என்றான் ஜான்.
ஊரில் பெரிய பணக்காரர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஏகப்பட்ட நிலபுலன்கள் இருந்தன. நிறைய வருமானம் வந்தது. ஆனால் அவருக்கு ஒரு பிரச்னை. தூக்கம் வருவதில்லை.
ஒருநாள் பணக்காரர் தனது தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றார். அப்போது ஒரு மரத்தடியில் அவருடைய வேலைக்காரன் வெறும் தரையில் துண்டை விரித்து மெய்மறந்து தூங்கிக் கொண்டிருந்தான்.
பணக்காரருக்குப் பொறாமையாக இருந்தது. தூங்கிக் கொண்டிருந்தவனை ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார். மறுநாள் அவனை வீட்டுக்கு வரவழைத்தார்.
""எனக்கோ ஏகப்பட்ட சொத்துக்களிருக்கு. எந்தவிதத்திலும் குறைவில்லை. ஆனா படுத்தால் தூக்கம் வரமாட்டேங்குது. ஆனால் அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு வழியில்லாத உனக்கு அடிச்சுப் போட்ட மாதிரி தூக்கம் வருது. அது எப்பிடி?'' என்று கேட்டார்.
அதற்கு வேலைக்காரன், "" ஐயா, உங்களை மாதிரி பணக்காரங்க எல்லாரும் நல்லாத் தூங்க ஒரே வழிதான் இருக்கு'' என்று சொன்னான்.
""என்ன செய்யணும்னு சொல்லு. எவ்வளவு செலவானாலும் செஞ்சிடுறேன்'' என்றார் ஆர்வத்துடன்.
""உங்க சொத்து சுகங்களைத் தான தர்மம் செஞ்சிட்டு, என்னை மாதிரி ஏழையாகி நல்லா உழைங்க. தூக்கம் தானா வரும்'' என்றான் வேலைக்காரன்.
தினமணி
கண்டது
(விளாத்திகுளம் பேருந்துநிலையம் அருகில் தேங்காய்ப் பால் விற்பனை வண்டியில்)
அன்னையின் பால் அன்புக்கு
தென்னையின் பால் தெம்புக்கு
(செஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
பெரும் புகை
(பெரியகுளத்தில் ஆட்டோ ஒன்றின் பின்புறம்)
சிறுபறவைக்கு பறக்க ஆசை
சிறுவனுக்கு மண் வீடு கட்ட ஆசை
எனக்கோ உன் இதயத்தில்
குடியிருக்க ஆசை
(கும்பகோணம் நால்ரோட்டில் நின்றிருந்த லாரியின் பின்னால்)
மப்பில ஓட்டாதே
தப்புல மாட்டாதே
(திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூரில் சிக்கன் கடையின் பெயர்)
மக்கள்திலகம்
கேட்டது
(பந்தநல்லூர் கடைவீதியில்)
போஸ்ட்மேன்: பாலு, உனக்கு 100 ரூபாய் மணியார்டர் வந்திருக்கு
பாலு: யாரு அனுப்பியிருக்கா சொல்லுங்க?
போஸ்ட்மேன்: மூதேவி... நேத்து நீ உங்க அக்காவுக்கு பணம் அனுப்புனியே, பெறுநர் முகவரியில உங்க அக்கா பேரைப் போடாம உன் பேரைப் போட்டுருக்கே. அந்தப் பணம்தான் வந்திருக்கு!
(குத்தாலம் ஆரம்பப் பள்ளியொன்றில் மாணவர்களிடம் வகுப்பாசிரியை)
சத்தம் போடாதே
கையைக் கட்டு
வாயைப் பொத்து
தமிழ் புத்தகத்தை எடுத்து
எல்லாரும் படிங்க...
(கும்பகோணம் சாக்கோட்டை வீடு ஒன்றில்)
கணவன்: குழந்தை அழுதா அழட்டும். தயவுசெய்து நீ தாலாட்டுப் பாடாதே
மனைவி: ஏங்க?
கணவன்: ரெண்டு பேரும் சேர்ந்து அழற மாதிரி கேக்குது!
(வேலூர் தேநீர் கடையில் நண்பர்கள்)
""மச்சான்... நான் பணத்தைவிட நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவன் தெரியுமா? ''
""மச்சி... ரொம்ப சந்தோஷம்டா... உங்கிட்டேயிருந்து இப்படியொரு டயலாக்கை நான் எதிர்பார்க்கலைடா... இனிமேல் நீ ஏங்கிட்ட கடனாக் கொடுத்த ஆயிரம் ரூபாயைத் திருப்பிக் கேக்க மாட்டேன்னு சொல்லு''!
(தருமபுரி கந்தசாமி வாத்தியார் தெருவில் நீண்ட நாளைக்குப் பிறகு சந்தித்த நண்பர்களிருவர்)
""டேய் மச்சான் ஒரு பொண்ணை லவ் பண்ணிட்டிருந்தியே... அந்த லவ் இப்ப எப்படி போயிட்டிருக்கு?''
""நாளைக்குக் கல்யாணம்டா''
""என்னடா சொல்லற... எனக்குப் பத்திரிகையே வைக்கலை''
""எனக்கே அவ வைக்கலை''
மைக்ரோ கதை
கேக்கை இரண்டாக விண்டதில் ஒரு பாதி பெரியதாகவும், மற்றொரு பாதி சிறியதாகவும் அமைந்துவிட்டது. ஜான் பெரிய பகுதியை எடுத்துக் கொண்டு, சிறிய பகுதியைத் தனது அக்காவுக்குக் கொடுத்தான்.
""நானாக இருந்தால் பெரியதை உனக்குக் கொடுத்துவிட்டு, சிறியதை நான் எடுத்துக் கொள்வேன்'' என்றாள் அக்கா.
""இப்போது மட்டுமென்ன? அப்படித்தானே ஆகியிருக்கிறது. இதற்காக ஏன் வருத்தப்படுகிறாய்?'' என்றான் ஜான்.
ஊரில் பெரிய பணக்காரர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஏகப்பட்ட நிலபுலன்கள் இருந்தன. நிறைய வருமானம் வந்தது. ஆனால் அவருக்கு ஒரு பிரச்னை. தூக்கம் வருவதில்லை.
ஒருநாள் பணக்காரர் தனது தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றார். அப்போது ஒரு மரத்தடியில் அவருடைய வேலைக்காரன் வெறும் தரையில் துண்டை விரித்து மெய்மறந்து தூங்கிக் கொண்டிருந்தான்.
பணக்காரருக்குப் பொறாமையாக இருந்தது. தூங்கிக் கொண்டிருந்தவனை ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார். மறுநாள் அவனை வீட்டுக்கு வரவழைத்தார்.
""எனக்கோ ஏகப்பட்ட சொத்துக்களிருக்கு. எந்தவிதத்திலும் குறைவில்லை. ஆனா படுத்தால் தூக்கம் வரமாட்டேங்குது. ஆனால் அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு வழியில்லாத உனக்கு அடிச்சுப் போட்ட மாதிரி தூக்கம் வருது. அது எப்பிடி?'' என்று கேட்டார்.
அதற்கு வேலைக்காரன், "" ஐயா, உங்களை மாதிரி பணக்காரங்க எல்லாரும் நல்லாத் தூங்க ஒரே வழிதான் இருக்கு'' என்று சொன்னான்.
""என்ன செய்யணும்னு சொல்லு. எவ்வளவு செலவானாலும் செஞ்சிடுறேன்'' என்றார் ஆர்வத்துடன்.
""உங்க சொத்து சுகங்களைத் தான தர்மம் செஞ்சிட்டு, என்னை மாதிரி ஏழையாகி நல்லா உழைங்க. தூக்கம் தானா வரும்'' என்றான் வேலைக்காரன்.
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
(பந்தநல்லூர் தேநீர்க் கடையில் இரு நண்பர்கள்)
""மாப்ள... போன் வந்ததும் குபீர்னு எழுந்து நின்னுக்கிட்டு பேசுறியே... யாருடா?''
""அமைச்சரோட பி.ஏ. பேசுனாரு மச்சான்''
""டேய், உன் பொண்டாட்டி பேச்சுதான் என் காது வரைக்கும் கேட்டுதே... ஏன்டா பொய் சொல்ற?''
வீர.செல்வம், பந்தநல்லூர்
""மாப்ள... போன் வந்ததும் குபீர்னு எழுந்து நின்னுக்கிட்டு பேசுறியே... யாருடா?''
""அமைச்சரோட பி.ஏ. பேசுனாரு மச்சான்''
""டேய், உன் பொண்டாட்டி பேச்சுதான் என் காது வரைக்கும் கேட்டுதே... ஏன்டா பொய் சொல்ற?''
வீர.செல்வம், பந்தநல்லூர்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
எஸ்.எம்.எஸ்.
எது ஒன்று இருப்பது போல இருக்கு.
எது ஒன்று கிடைப்பது போலவும் இருக்கு.
ஆனால் எதுவும் தானாய்க் கிடைப்பதில்லை.
உருவமற்ற பொருள்,
இருப்பது போலவும் இருக்கு.
இல்லாதது போலவும் இருக்கு.
ஏ.ஆர்.ராஜு, சென்னை-13
எது ஒன்று இருப்பது போல இருக்கு.
எது ஒன்று கிடைப்பது போலவும் இருக்கு.
ஆனால் எதுவும் தானாய்க் கிடைப்பதில்லை.
உருவமற்ற பொருள்,
இருப்பது போலவும் இருக்கு.
இல்லாதது போலவும் இருக்கு.
ஏ.ஆர்.ராஜு, சென்னை-13
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
உதிர்ந்த முத்து
கால்கள் நனையாமல் கடலைக் கூட தாண்டலாம்.கண்ணீரில்லாமல் வாழ்வைக் கடக்க முடியாது.
ஜி.வெங்கடேசன், திண்டுக்கல்.
கண்டது
(திருச்சியில் கூழ் விற்கும் தள்ளு வண்டியில் எழுதப்பட்டிருந்த வாசகம்)
கூழ் டிரிங்க்ஸ்
பி.அனுராதா, திருச்சி-8.
(கோவில்பட்டி அருகே உள்ள சிற்றூர் ஒன்றின் பெயர்)
கிழவிபட்டி
வெ.நரேந்திரகுமார், கோவில்பட்டி.
(மயிலாடுதுறை மளிகைக் கடை ஒன்றில்)
ஆயிலைக் குறைத்து
ஆயுளைக் கூட்டு
கதீ.இனியன், சோழம்பேட்டை.
(வந்தவாசியில் ஒரு துணிக்கடையின் பெயர்)
மணமக்கள் ஜவுளிக்கடை
ஆர்.புவனேஸ்வரி, இராணிப்பேட்டை.
(திருச்சியில் ஒர் ஆட்டோவின் பின்புறத்தில்)
கஷ்டப்பட்டு முன்னேறு
கஷ்டப்படுத்தி முன்னேறாதே
பால.கிருஷ்ணமூர்த்தி, மயிலாடுதுறை.
(புதுக்கோட்டை - பொன்னமராவதி பேருந்து வழித்தடத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
கண்டுஎடுத்தான்பட்டி
அ.கருப்பையா, பொன்னமராவதி
கால்கள் நனையாமல் கடலைக் கூட தாண்டலாம்.கண்ணீரில்லாமல் வாழ்வைக் கடக்க முடியாது.
ஜி.வெங்கடேசன், திண்டுக்கல்.
கண்டது
(திருச்சியில் கூழ் விற்கும் தள்ளு வண்டியில் எழுதப்பட்டிருந்த வாசகம்)
கூழ் டிரிங்க்ஸ்
பி.அனுராதா, திருச்சி-8.
(கோவில்பட்டி அருகே உள்ள சிற்றூர் ஒன்றின் பெயர்)
கிழவிபட்டி
வெ.நரேந்திரகுமார், கோவில்பட்டி.
(மயிலாடுதுறை மளிகைக் கடை ஒன்றில்)
ஆயிலைக் குறைத்து
ஆயுளைக் கூட்டு
கதீ.இனியன், சோழம்பேட்டை.
(வந்தவாசியில் ஒரு துணிக்கடையின் பெயர்)
மணமக்கள் ஜவுளிக்கடை
ஆர்.புவனேஸ்வரி, இராணிப்பேட்டை.
(திருச்சியில் ஒர் ஆட்டோவின் பின்புறத்தில்)
கஷ்டப்பட்டு முன்னேறு
கஷ்டப்படுத்தி முன்னேறாதே
பால.கிருஷ்ணமூர்த்தி, மயிலாடுதுறை.
(புதுக்கோட்டை - பொன்னமராவதி பேருந்து வழித்தடத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
கண்டுஎடுத்தான்பட்டி
அ.கருப்பையா, பொன்னமராவதி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மைக்ரோ கதை
""வாழைக்காய் வாங்கலையா? வாழைக்காய்''. காலை 9 மணிக்கு வீட்டு வாசலின் முன் நின்று குரல் கொடுக்கும் வாழைக்காய் விற்கும் பெரியவர். எரிச்சலடைந்தான் முரளி.
""காலங்காத்தால வேலைக்குக் கிளம்புறப்போ இதென்ன தொல்லை? அந்தப் பெரிசுக்கு அறிவில்லையா? ஒரு நாளைக்கு நல்லாத் திட்டப் போறேன். அப்பத்தான் அறிவு வரும்'' மனைவியிடம் சொன்னான்.
""நீங்க எத்தனை தடவை திட்டினாலும் அவர் காலங்காத்தால கண்டிப்பா வருவார்'' என்றாள் மனைவி சிரித்துக் கொண்டே.
""ஏன்?''
""பெரியவர் மகளை எதிர்வீட்டுப் பையன் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். பெரியவர் ஏழை. அதனால் பையனின் அப்பா, ""கல்யாணத்துக்குச் சம்மதிக்கிறேன். ஆனா பெண் வீட்டுக்காரங்க யாரும் என் வீட்டுப் பக்கம் வரக் கூடாது. மகள்கிட்டேயும் பேசக் கூடாது''ன்னு கண்டிஷன் போட்டாராம். அதனால காய் விக்கிற சாக்குல தினமும் பெரியவர் வந்து மகளை தூரத்தில் இருந்து பார்த்துட்டு போறார்'' என்றாள் மனைவி.
தி.பூபாலன், காவேரிப்பாக்கம்
கதிர்
""வாழைக்காய் வாங்கலையா? வாழைக்காய்''. காலை 9 மணிக்கு வீட்டு வாசலின் முன் நின்று குரல் கொடுக்கும் வாழைக்காய் விற்கும் பெரியவர். எரிச்சலடைந்தான் முரளி.
""காலங்காத்தால வேலைக்குக் கிளம்புறப்போ இதென்ன தொல்லை? அந்தப் பெரிசுக்கு அறிவில்லையா? ஒரு நாளைக்கு நல்லாத் திட்டப் போறேன். அப்பத்தான் அறிவு வரும்'' மனைவியிடம் சொன்னான்.
""நீங்க எத்தனை தடவை திட்டினாலும் அவர் காலங்காத்தால கண்டிப்பா வருவார்'' என்றாள் மனைவி சிரித்துக் கொண்டே.
""ஏன்?''
""பெரியவர் மகளை எதிர்வீட்டுப் பையன் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். பெரியவர் ஏழை. அதனால் பையனின் அப்பா, ""கல்யாணத்துக்குச் சம்மதிக்கிறேன். ஆனா பெண் வீட்டுக்காரங்க யாரும் என் வீட்டுப் பக்கம் வரக் கூடாது. மகள்கிட்டேயும் பேசக் கூடாது''ன்னு கண்டிஷன் போட்டாராம். அதனால காய் விக்கிற சாக்குல தினமும் பெரியவர் வந்து மகளை தூரத்தில் இருந்து பார்த்துட்டு போறார்'' என்றாள் மனைவி.
தி.பூபாலன், காவேரிப்பாக்கம்
கதிர்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
எங்கிருந்து தான் வராங்களோ...,
(திருமணத்துக்கு வந்த ஒருவர் மணமகனுக்கு அன்பளிப்புக் கொடுக்கும்போது மைக்கில் பேசியது)
பெரியோர்களே... மணமக்களுக்கு இப்ப எல்லாரும் மொய் அன்பளிப்பா பணம் கொடுத்தாங்க. ஆனால் அந்தப் பணம் எல்லாம் சிறிது நேரத்தில் ஓடிவிடும்! ஆனால் நான் இப்போது மணமகனுக்கு இந்தக் கை கடிகாரத்தை வழங்குகிறேன். இது ஓடவே ஓடாது!
(பெரியகுளம் துணிக்கடை ஒன்றில் வாடிக்கையாளரும் கடைக்காரரும்)
வாடிக்கையாளர்: அழுக்குப்பட்டால் தெரியக் கூடாது. ரொம்ப நாளைக்கு உழைக்கணும். விலையும் மலிவா இருக்கணும். நல்ல துணியா எடுத்துக் காட்டுங்க''
கடைக்காரர்: கடை மாறி வந்துட்டீங்க போல இருக்கு.
வாடிக்கையாளர்: ஏன்?
கடைக்காரர்: இத்தனை கண்டிஷனோடு நீங்க கேட்குறது கோணிச் சாக்குதான். நாலு கடை தாண்டிப் போங்க.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஹர்ஷித் wrote:எங்கிருந்து தான் வராங்களோ...,
(திருமணத்துக்கு வந்த ஒருவர் மணமகனுக்கு அன்பளிப்புக் கொடுக்கும்போது மைக்கில் பேசியது)
பெரியோர்களே... மணமக்களுக்கு இப்ப எல்லாரும் மொய் அன்பளிப்பா பணம் கொடுத்தாங்க. ஆனால் அந்தப் பணம் எல்லாம் சிறிது நேரத்தில் ஓடிவிடும்! ஆனால் நான் இப்போது மணமகனுக்கு இந்தக் கை கடிகாரத்தை வழங்குகிறேன். இது ஓடவே ஓடாது!
வீட்ல இருந்து தான் அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஹர்ஷித் wrote:ஹர்ஷித் wrote:எங்கிருந்து தான் வராங்களோ...,Muthumohamed wrote:வீட்ல இருந்து தான் அண்ணா
என்ன சோகம் சும்மா கலாய்ச்சேன் பாக்கலாம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
» வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்!
» வாம்மா தேவதை - (பேல் பூரி- தினமணி கதிர்)
» " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
» ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !
» வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்!
» வாம்மா தேவதை - (பேல் பூரி- தினமணி கதிர்)
» " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
» ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 9
|
|