புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புரிதலோடு நேசித்த ...... Poll_c10புரிதலோடு நேசித்த ...... Poll_m10புரிதலோடு நேசித்த ...... Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
புரிதலோடு நேசித்த ...... Poll_c10புரிதலோடு நேசித்த ...... Poll_m10புரிதலோடு நேசித்த ...... Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
புரிதலோடு நேசித்த ...... Poll_c10புரிதலோடு நேசித்த ...... Poll_m10புரிதலோடு நேசித்த ...... Poll_c10 
2 Posts - 4%
heezulia
புரிதலோடு நேசித்த ...... Poll_c10புரிதலோடு நேசித்த ...... Poll_m10புரிதலோடு நேசித்த ...... Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
புரிதலோடு நேசித்த ...... Poll_c10புரிதலோடு நேசித்த ...... Poll_m10புரிதலோடு நேசித்த ...... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புரிதலோடு நேசித்த ...... Poll_c10புரிதலோடு நேசித்த ...... Poll_m10புரிதலோடு நேசித்த ...... Poll_c10 
32 Posts - 86%
வேல்முருகன் காசி
புரிதலோடு நேசித்த ...... Poll_c10புரிதலோடு நேசித்த ...... Poll_m10புரிதலோடு நேசித்த ...... Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
புரிதலோடு நேசித்த ...... Poll_c10புரிதலோடு நேசித்த ...... Poll_m10புரிதலோடு நேசித்த ...... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
புரிதலோடு நேசித்த ...... Poll_c10புரிதலோடு நேசித்த ...... Poll_m10புரிதலோடு நேசித்த ...... Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரிதலோடு நேசித்த ......


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 04, 2012 4:50 pm

புரிதலோடு நேசித்த ...... Separationsm


நீ, நான், எனது, உனது,
நமது, நம்மவர்கள்,
என்றெல்லாம் பேசிப் பேசி
பழகிய நாட்களைவிட
இப்போதைய காலம்
மிகக் கொடுமை !
நட்பில் அரும்பிய காதல்
மணவாழ்க்கையில்
மட்டும் கசக்கிறதே!
உண்மையான நட்பு
நம் காதலில் இடம்பெறாது
எங்கே இடம்பெயர்ந்தது?
விட்டுக்கொடுக்கும் பண்புகளை
அங்காடித் தெருவினில்
வாங்க முடியுமா?
புரிதல் புரிதல் என்று சொல்லிய
வார்த்தைகள் எல்லாம்
ஏன் பொய்த்துப் போனது?
அறிவார்ந்த செய்கை இதுவென
அகந்தைக்கு முன்னுரிமையா ?
பெற்ற குழந்தைகள் நமது
உடல்சார்ந்த வெளிப்பாடுகளா?
பிரிந்தால்தான் தெரியும்
மீண்டும் சேர இந்தப்பிறவி
போதாதென்று !
என்னோடு பின்னோக்கி நட .....
பூங்காக்களின்
புல்தரைகளே சொல்லும்
புரிதலோடு நேசித்த
நமது கடந்தகாலங்களை !

..........கா.ந.கல்யாணசுந்தரம்
(குறிப்பு : நட்புக்குப்பிறகு மணவாழ்க்கையில் சீரிய புரிதல் மற்றும் அதன் முக்கியத்துவம் தேவைப்படுகிறது)



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 04, 2012 5:06 pm

கவிதை அருமை .......


கடந்த காலங்கள் கடந்து வந்த பொது
நினைவுகள் மட்டுமே புரிகின்றனா .....


jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Tue Dec 04, 2012 5:26 pm

சூப்பருங்க

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 5:32 pm

என்னோடு பின்னோக்கி நட .....
பூங்காக்களின்
புல்தரைகளே சொல்லும்
புரிதலோடு நேசித்த
நமது கடந்தகாலங்களை

எதார்த்த நிகழ்கால உண்மைகள் அய்யா

Rajan Hamanthkumar
Rajan Hamanthkumar
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 26/11/2012

PostRajan Hamanthkumar Wed Dec 05, 2012 7:38 am

புரிதல் புரிதல் என்று சொல்லிய
வார்த்தைகள் எல்லாம்
ஏன் பொய்த்துப் போனது?
அறிவார்ந்த செய்கை இதுவென
அகந்தைக்கு முன்னுரிமையா ?
பெற்ற குழந்தைகள் நமது
உடல்சார்ந்த வெளிப்பாடுகளா?
பிரிந்தால்தான் தெரியும்
மீண்டும் சேர இந்தப்பிறவி
போதாதென்று !

அருமை நண்பரே...



அன்பு மலர் பொறுத்தது போதும் நிமிர்ந்திடு மீண்டும் ஐ லவ் யூ
ஐ லவ் யூ உலகம் தமிழனைப் போற்றிட வேண்டும் அன்பு மலர்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 05, 2012 9:20 am

கரூர் கவியன்பன் wrote:
என்னோடு பின்னோக்கி நட .....
பூங்காக்களின்
புல்தரைகளே சொல்லும்
புரிதலோடு நேசித்த
நமது கடந்தகாலங்களை

எதார்த்த நிகழ்கால உண்மைகள் அய்யா

நன்றி நண்பரே.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 05, 2012 9:21 am

பூவன் wrote:கவிதை அருமை .......


கடந்த காலங்கள் கடந்து வந்த பொது
நினைவுகள் மட்டுமே புரிகின்றனா .....

நன்றி பூவன்



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 05, 2012 9:21 am

படமும்,கவியும்.. சூப்பருங்க



புரிதலோடு நேசித்த ...... Paard105xzபுரிதலோடு நேசித்த ...... Paard105xzபுரிதலோடு நேசித்த ...... Paard105xzபுரிதலோடு நேசித்த ...... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 05, 2012 9:23 am

அச்சலா wrote:படமும்,கவியும்.. சூப்பருங்க

தங்களுக்கு நன்றி.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Dec 05, 2012 10:22 am

கவிதை அருமை ஐயா இன்றைய சூழலை அழகாக சொல்லிவிட்டேர்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக