புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புரிதலோடு நேசித்த ...... Poll_c10புரிதலோடு நேசித்த ...... Poll_m10புரிதலோடு நேசித்த ...... Poll_c10 
30 Posts - 54%
heezulia
புரிதலோடு நேசித்த ...... Poll_c10புரிதலோடு நேசித்த ...... Poll_m10புரிதலோடு நேசித்த ...... Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
புரிதலோடு நேசித்த ...... Poll_c10புரிதலோடு நேசித்த ...... Poll_m10புரிதலோடு நேசித்த ...... Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
புரிதலோடு நேசித்த ...... Poll_c10புரிதலோடு நேசித்த ...... Poll_m10புரிதலோடு நேசித்த ...... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புரிதலோடு நேசித்த ...... Poll_c10புரிதலோடு நேசித்த ...... Poll_m10புரிதலோடு நேசித்த ...... Poll_c10 
30 Posts - 54%
heezulia
புரிதலோடு நேசித்த ...... Poll_c10புரிதலோடு நேசித்த ...... Poll_m10புரிதலோடு நேசித்த ...... Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
புரிதலோடு நேசித்த ...... Poll_c10புரிதலோடு நேசித்த ...... Poll_m10புரிதலோடு நேசித்த ...... Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
புரிதலோடு நேசித்த ...... Poll_c10புரிதலோடு நேசித்த ...... Poll_m10புரிதலோடு நேசித்த ...... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரிதலோடு நேசித்த ......


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 04, 2012 4:50 pm

புரிதலோடு நேசித்த ...... Separationsm


நீ, நான், எனது, உனது,
நமது, நம்மவர்கள்,
என்றெல்லாம் பேசிப் பேசி
பழகிய நாட்களைவிட
இப்போதைய காலம்
மிகக் கொடுமை !
நட்பில் அரும்பிய காதல்
மணவாழ்க்கையில்
மட்டும் கசக்கிறதே!
உண்மையான நட்பு
நம் காதலில் இடம்பெறாது
எங்கே இடம்பெயர்ந்தது?
விட்டுக்கொடுக்கும் பண்புகளை
அங்காடித் தெருவினில்
வாங்க முடியுமா?
புரிதல் புரிதல் என்று சொல்லிய
வார்த்தைகள் எல்லாம்
ஏன் பொய்த்துப் போனது?
அறிவார்ந்த செய்கை இதுவென
அகந்தைக்கு முன்னுரிமையா ?
பெற்ற குழந்தைகள் நமது
உடல்சார்ந்த வெளிப்பாடுகளா?
பிரிந்தால்தான் தெரியும்
மீண்டும் சேர இந்தப்பிறவி
போதாதென்று !
என்னோடு பின்னோக்கி நட .....
பூங்காக்களின்
புல்தரைகளே சொல்லும்
புரிதலோடு நேசித்த
நமது கடந்தகாலங்களை !

..........கா.ந.கல்யாணசுந்தரம்
(குறிப்பு : நட்புக்குப்பிறகு மணவாழ்க்கையில் சீரிய புரிதல் மற்றும் அதன் முக்கியத்துவம் தேவைப்படுகிறது)



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 04, 2012 5:06 pm

கவிதை அருமை .......


கடந்த காலங்கள் கடந்து வந்த பொது
நினைவுகள் மட்டுமே புரிகின்றனா .....


jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Tue Dec 04, 2012 5:26 pm

சூப்பருங்க

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 04, 2012 5:32 pm

என்னோடு பின்னோக்கி நட .....
பூங்காக்களின்
புல்தரைகளே சொல்லும்
புரிதலோடு நேசித்த
நமது கடந்தகாலங்களை

எதார்த்த நிகழ்கால உண்மைகள் அய்யா

Rajan Hamanthkumar
Rajan Hamanthkumar
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 26/11/2012

PostRajan Hamanthkumar Wed Dec 05, 2012 7:38 am

புரிதல் புரிதல் என்று சொல்லிய
வார்த்தைகள் எல்லாம்
ஏன் பொய்த்துப் போனது?
அறிவார்ந்த செய்கை இதுவென
அகந்தைக்கு முன்னுரிமையா ?
பெற்ற குழந்தைகள் நமது
உடல்சார்ந்த வெளிப்பாடுகளா?
பிரிந்தால்தான் தெரியும்
மீண்டும் சேர இந்தப்பிறவி
போதாதென்று !

அருமை நண்பரே...



அன்பு மலர் பொறுத்தது போதும் நிமிர்ந்திடு மீண்டும் ஐ லவ் யூ
ஐ லவ் யூ உலகம் தமிழனைப் போற்றிட வேண்டும் அன்பு மலர்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 05, 2012 9:20 am

கரூர் கவியன்பன் wrote:
என்னோடு பின்னோக்கி நட .....
பூங்காக்களின்
புல்தரைகளே சொல்லும்
புரிதலோடு நேசித்த
நமது கடந்தகாலங்களை

எதார்த்த நிகழ்கால உண்மைகள் அய்யா

நன்றி நண்பரே.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 05, 2012 9:21 am

பூவன் wrote:கவிதை அருமை .......


கடந்த காலங்கள் கடந்து வந்த பொது
நினைவுகள் மட்டுமே புரிகின்றனா .....

நன்றி பூவன்



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 05, 2012 9:21 am

படமும்,கவியும்.. சூப்பருங்க



புரிதலோடு நேசித்த ...... Paard105xzபுரிதலோடு நேசித்த ...... Paard105xzபுரிதலோடு நேசித்த ...... Paard105xzபுரிதலோடு நேசித்த ...... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 05, 2012 9:23 am

அச்சலா wrote:படமும்,கவியும்.. சூப்பருங்க

தங்களுக்கு நன்றி.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Dec 05, 2012 10:22 am

கவிதை அருமை ஐயா இன்றைய சூழலை அழகாக சொல்லிவிட்டேர்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக