புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விடுதிப் பூ...! - Page 3 Poll_c10விடுதிப் பூ...! - Page 3 Poll_m10விடுதிப் பூ...! - Page 3 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
விடுதிப் பூ...! - Page 3 Poll_c10விடுதிப் பூ...! - Page 3 Poll_m10விடுதிப் பூ...! - Page 3 Poll_c10 
77 Posts - 36%
i6appar
விடுதிப் பூ...! - Page 3 Poll_c10விடுதிப் பூ...! - Page 3 Poll_m10விடுதிப் பூ...! - Page 3 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
விடுதிப் பூ...! - Page 3 Poll_c10விடுதிப் பூ...! - Page 3 Poll_m10விடுதிப் பூ...! - Page 3 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
விடுதிப் பூ...! - Page 3 Poll_c10விடுதிப் பூ...! - Page 3 Poll_m10விடுதிப் பூ...! - Page 3 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
விடுதிப் பூ...! - Page 3 Poll_c10விடுதிப் பூ...! - Page 3 Poll_m10விடுதிப் பூ...! - Page 3 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
விடுதிப் பூ...! - Page 3 Poll_c10விடுதிப் பூ...! - Page 3 Poll_m10விடுதிப் பூ...! - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
விடுதிப் பூ...! - Page 3 Poll_c10விடுதிப் பூ...! - Page 3 Poll_m10விடுதிப் பூ...! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
விடுதிப் பூ...! - Page 3 Poll_c10விடுதிப் பூ...! - Page 3 Poll_m10விடுதிப் பூ...! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
விடுதிப் பூ...! - Page 3 Poll_c10விடுதிப் பூ...! - Page 3 Poll_m10விடுதிப் பூ...! - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுதிப் பூ...!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 04, 2012 2:19 pm

First topic message reminder :

நான் நிலாவானேன்
உலாவரும் தீபாவளியில்
விடுதிப் பூவாய்

புத்தாடை வாசமில்லை
பலகாரப் பாசமில்லை

வெற்றாடை கோலத்தில்
வெண் மேகத்தை கண்டேன்

அங்கே ...
அழகு பட்டாசுகள்
ஆடை விரித்தன

கோடை வெயில் போல்
கோலமிட்டன

ஜாடைகள் காட்டி என்னை
சமாதானப்படுத்தியது
நச்சதிரங்கள்

ஆஹா இதோ பார்
உன் பெற்றோர்கள்
உலா வருகிறார்கள்
பின் ஏன் கண்களில்
கண்ணீர் துளிகள்

உனைப் போல்
எண்ணற்றத் துளிகள்
இங்கே வண்ணங்கள் கொண்டு
வாழ்கிறது உன் வருகையும்
அதே போல் வளரட்டும்

என் வான் மகளே
இனி உனக்கு
வரும் நாலெல்லாம்
தீபாவளியே !



Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Wed Dec 05, 2012 12:59 pm

ஹிஷாலீ wrote:நான் நிலாவானேன்
உலாவரும் தீபாவளியில்
விடுதிப் பூவாய்

புத்தாடை வாசமில்லை
பலகாரப் பாசமில்லை

வெற்றாடை கோலத்தில்
வெண் மேகத்தை கண்டேன்

அங்கே ...
அழகு பட்டாசுகள்
ஆடை விரித்தன

கோடை வெயில் போல்
கோலமிட்டன

ஜாடைகள் காட்டி என்னை
சமாதானப்படுத்தியது
நச்சதிரங்கள்

ஆஹா இதோ பார்
உன் பெற்றோர்கள்
உலா வருகிறார்கள்
பின் ஏன் கண்களில்
கண்ணீர் துளிகள்

உனைப் போல்
எண்ணற்றத் துளிகள்
இங்கே வண்ணங்கள் கொண்டு
வாழ்கிறது உன் வருகையும்
அதே போல் வளரட்டும்

என் வான் மகளே
இனி உனக்கு
வரும் நாலெல்லாம்
தீபாவளியே !


ஹிஷாலீ ! நீங்க தப்பா எடுத்துக்கலேன்னா சின்ன யோசனை சொல்லலாமா ?



அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Dec 05, 2012 1:03 pm

ம்ம்ம் சொல்லுங்கள் தவறாக இருந்தால் திருத்திக் கொள்கிறேன்

Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Wed Dec 05, 2012 1:25 pm

ஹிஷாலீ wrote:ம்ம்ம் சொல்லுங்கள் தவறாக இருந்தால் திருத்திக் கொள்கிறேன்


நன்றி ! உங்களுக்கு கவிதை எழுத தூண்டியவர்களின் பிரதிபலிப்பு உங்ககிட்ட இருக்குன்னு நெனைக்கிறேன் (அவங்கள மாதிரியே வார்த்தைகள் கையாளுதல் )

கொஞ்சம் எளிமையா எழுத முயற்சி பண்ணுங்க ! உங்களோட வார்த்தை தேர்வுகள் ரொம்ப நல்லா இருக்கு எளிமையான கவிதைகள்ல அது சேர்ந்தா இன்னும் நல்லா இருக்கும் !



அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Dec 05, 2012 1:30 pm

என்னை எழுதிய தூண்டியவர்கள் யாருமில்லை எனக்கு வந்த கற்பனையை அப்படியே நான் எழுத முயற்சிப்பேன் மற்றபடி யாரை கம்பர் பண்ணி பாக்க மாட்டேன் எளிய முறை என்றால் என்ன என்று கூறுங்கள் அப்படியே முயற்சிக்கிறேன் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் பல நான் வருந்தவில்லை மகிழ்ச்சி

Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Wed Dec 05, 2012 1:45 pm

ஹிஷாலீ wrote:என்னை எழுதிய தூண்டியவர்கள் யாருமில்லை எனக்கு வந்த கற்பனையை அப்படியே நான் எழுத முயற்சிப்பேன் மற்றபடி யாரை கம்பர் பண்ணி பாக்க மாட்டேன் எளிய முறை என்றால் என்ன என்று கூறுங்கள் அப்படியே முயற்சிக்கிறேன் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் பல நான் வருந்தவில்லை மகிழ்ச்சி

தூண்டியவர்கள் அப்படின்னா ஆங்கிலத்துல சொல்ற "IMPRESS" . அது ஒரு கவிங்கரோடதா இருக்கணும்னு இல்ல கவிதையோட தூண்டுதலா கூட இருக்கலாம். கவிதை நல்லா இருக்கா நல்லா இல்லையான்னு சொல்லலாம் ஆனா கவிதையில என்ன சொல்ல வரீங்கன்னு யாரும் கேக்க கூடாது. அதான் எளிமையான கவிதை. விமர்சனத்திற்கு மன்னிக்கவும். நன்றி !



அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Dec 05, 2012 2:59 pm

Arunjk wrote:
ஹிஷாலீ wrote:என்னை எழுதிய தூண்டியவர்கள் யாருமில்லை எனக்கு வந்த கற்பனையை அப்படியே நான் எழுத முயற்சிப்பேன் மற்றபடி யாரை கம்பர் பண்ணி பாக்க மாட்டேன் எளிய முறை என்றால் என்ன என்று கூறுங்கள் அப்படியே முயற்சிக்கிறேன் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் பல நான் வருந்தவில்லை மகிழ்ச்சி

தூண்டியவர்கள் அப்படின்னா ஆங்கிலத்துல சொல்ற "IMPRESS" . அது ஒரு கவிங்கரோடதா இருக்கணும்னு இல்ல கவிதையோட தூண்டுதலா கூட இருக்கலாம். கவிதை நல்லா இருக்கா நல்லா இல்லையான்னு சொல்லலாம் ஆனா கவிதையில என்ன சொல்ல வரீங்கன்னு யாரும் கேக்க கூடாது. அதான் எளிமையான கவிதை. விமர்சனத்திற்கு மன்னிக்கவும். நன்றி !

நிஜம் தான் புரியும் படி இருப்பது தான் கவிதை அப்படி என்றால் இது புரியவில்லையா இல்லை இன்னும் சுருக்கமாக எழுத வேண்டுமா ? மன்னிப்பு என்று கூறாதீர்கள் நான் சின்ன பொண்ணு தான் குறையை யார் கூறினாலும் அதை நான் அன்புடன் ஏற்பேன் கோவபடமாட்டேன்.

எனக்கு பிடித்த கவிஞர் கண்ணதாசன் தான் i love கண்ணதாசன்

Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Wed Dec 05, 2012 3:20 pm

நான் நிலாவானேன்
உலாவரும் தீபாவளியில்
விடுதிப் பூவாய்

புத்தாடை வாசமில்லை
பலகாரப் பாசமில்லை

வெற்றாடை கோலத்தில்
வெண் மேகத்தை கண்டேன்

அங்கே ...
அழகு பட்டாசுகள்
ஆடை விரித்தன

கோடை வெயில் போல்
கோலமிட்டன

ஜாடைகள் காட்டி என்னை
சமாதானப்படுத்தியது
நச்சதிரங்கள்

ஆஹா இதோ பார்
உன் பெற்றோர்கள்
உலா வருகிறார்கள்
பின் ஏன் கண்களில்
கண்ணீர் துளிகள்

உனைப் போல்
எண்ணற்றத் துளிகள்
இங்கே வண்ணங்கள் கொண்டு
வாழ்கிறது உன் வருகையும்
அதே போல் வளரட்டும்

[color=#990033]என் வான் மகளே
இனி உனக்கு
வரும் நாலெல்லாம்
தீபாவளியே ![/கலர்

கவிதையோட ஆரம்பமும் முடிவும் சரியா இருக்கா ? நீங்க எத சொல்ல ஆரம்பிச்சீங்களோ அத முழுசா சொல்லிட்டீங்களா ?

ஒரு வேளை எனக்கு புரியாம கூட இருக்கலாம் !





அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Dec 06, 2012 11:08 am

நான் நிலாவானேன்
உலாவரும் தீபாவளியில்
விடுதிப் பூவாய்

புத்தாடை வாசமில்லை
பலகாரப் பாசமில்லை

வெற்றாடை கோலத்தில்
வெண் மேகத்தை கண்டேன்

அங்கே ...
அழகு பட்டாசுகள்
ஆடை விரித்தன

கோடை வெயில் போல்
கோலமிட்டன

ஜாடைகள் காட்டி என்னை
சமாதானப்படுத்தியது
நச்சதிரங்கள்

தாய் தந்தையை இழந்த பெண் விடுதியில் இருகிராறாள் அப்போது தீபாவளி வருகிறது தன தனிமையை நினைத்து வருந்துவது போல் கவி . அந்த கவியிலேயே அவளை சமாதனப்படுத்தும் படி கற்பனை செய்கிறாள் .


ஆஹா இதோ பார்
உன் பெற்றோர்கள்
உலா வருகிறார்கள்
பின் ஏன் கண்களில்
கண்ணீர் துளிகள்

உனைப் போல்
எண்ணற்றத் துளிகள்
இங்கே வண்ணங்கள் கொண்டு
வாழ்கிறது உன் வருகையும்
அதே போல் வளரட்டும்

என் வான் மகளே
இனி உனக்கு
வரும் நாலெல்லாம்
தீபாவளியே !

இறந்தவர்கள் வானில் உலா வருந்து அவள் வருத்தத்தை போக்குவது போல் கற்பனை

இப்போது கூறுங்கள் நண்பரே புரிந்ததா என்று !

Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Sat Dec 08, 2012 1:14 pm

சரி ! கவிதையோட கரு நல்லாவே இருக்கு ! அத சில இடத்துல சரியா சொல்லவும் செஞ்சுருக்கீங்க ! எனக்கொரு சந்தேகம் , உங்கள உங்கள ஏன் நிலாவா உருவகப்படுத்துனீங்க ?



அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 08, 2012 3:18 pm

Arunjk wrote:சரி ! கவிதையோட கரு நல்லாவே இருக்கு ! அத சில இடத்துல சரியா சொல்லவும் செஞ்சுருக்கீங்க ! எனக்கொரு சந்தேகம் , உங்கள உங்கள ஏன் நிலாவா உருவகப்படுத்துனீங்க ?

என்னை நிலாவாக எண்ணி நான் கவிதை எழுதவில்லை கவிதைக்கு ஆரம்பம் நிலா பொருத்தமாக இருந்தது வைத்தேன் மற்றபடி ஒன்றும் இல்லை



Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக