புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 0:12

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu 13 Jun 2024 - 22:43

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 13 Jun 2024 - 20:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுதிப் பூ...! - Page 3 Poll_c10விடுதிப் பூ...! - Page 3 Poll_m10விடுதிப் பூ...! - Page 3 Poll_c10 
96 Posts - 49%
heezulia
விடுதிப் பூ...! - Page 3 Poll_c10விடுதிப் பூ...! - Page 3 Poll_m10விடுதிப் பூ...! - Page 3 Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
விடுதிப் பூ...! - Page 3 Poll_c10விடுதிப் பூ...! - Page 3 Poll_m10விடுதிப் பூ...! - Page 3 Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
விடுதிப் பூ...! - Page 3 Poll_c10விடுதிப் பூ...! - Page 3 Poll_m10விடுதிப் பூ...! - Page 3 Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
விடுதிப் பூ...! - Page 3 Poll_c10விடுதிப் பூ...! - Page 3 Poll_m10விடுதிப் பூ...! - Page 3 Poll_c10 
7 Posts - 4%
prajai
விடுதிப் பூ...! - Page 3 Poll_c10விடுதிப் பூ...! - Page 3 Poll_m10விடுதிப் பூ...! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
விடுதிப் பூ...! - Page 3 Poll_c10விடுதிப் பூ...! - Page 3 Poll_m10விடுதிப் பூ...! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
விடுதிப் பூ...! - Page 3 Poll_c10விடுதிப் பூ...! - Page 3 Poll_m10விடுதிப் பூ...! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
விடுதிப் பூ...! - Page 3 Poll_c10விடுதிப் பூ...! - Page 3 Poll_m10விடுதிப் பூ...! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
cordiac
விடுதிப் பூ...! - Page 3 Poll_c10விடுதிப் பூ...! - Page 3 Poll_m10விடுதிப் பூ...! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுதிப் பூ...! - Page 3 Poll_c10விடுதிப் பூ...! - Page 3 Poll_m10விடுதிப் பூ...! - Page 3 Poll_c10 
223 Posts - 52%
heezulia
விடுதிப் பூ...! - Page 3 Poll_c10விடுதிப் பூ...! - Page 3 Poll_m10விடுதிப் பூ...! - Page 3 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
விடுதிப் பூ...! - Page 3 Poll_c10விடுதிப் பூ...! - Page 3 Poll_m10விடுதிப் பூ...! - Page 3 Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
விடுதிப் பூ...! - Page 3 Poll_c10விடுதிப் பூ...! - Page 3 Poll_m10விடுதிப் பூ...! - Page 3 Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
விடுதிப் பூ...! - Page 3 Poll_c10விடுதிப் பூ...! - Page 3 Poll_m10விடுதிப் பூ...! - Page 3 Poll_c10 
18 Posts - 4%
prajai
விடுதிப் பூ...! - Page 3 Poll_c10விடுதிப் பூ...! - Page 3 Poll_m10விடுதிப் பூ...! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Barushree
விடுதிப் பூ...! - Page 3 Poll_c10விடுதிப் பூ...! - Page 3 Poll_m10விடுதிப் பூ...! - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
விடுதிப் பூ...! - Page 3 Poll_c10விடுதிப் பூ...! - Page 3 Poll_m10விடுதிப் பூ...! - Page 3 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
விடுதிப் பூ...! - Page 3 Poll_c10விடுதிப் பூ...! - Page 3 Poll_m10விடுதிப் பூ...! - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
விடுதிப் பூ...! - Page 3 Poll_c10விடுதிப் பூ...! - Page 3 Poll_m10விடுதிப் பூ...! - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுதிப் பூ...!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue 4 Dec 2012 - 15:49

First topic message reminder :

நான் நிலாவானேன்
உலாவரும் தீபாவளியில்
விடுதிப் பூவாய்

புத்தாடை வாசமில்லை
பலகாரப் பாசமில்லை

வெற்றாடை கோலத்தில்
வெண் மேகத்தை கண்டேன்

அங்கே ...
அழகு பட்டாசுகள்
ஆடை விரித்தன

கோடை வெயில் போல்
கோலமிட்டன

ஜாடைகள் காட்டி என்னை
சமாதானப்படுத்தியது
நச்சதிரங்கள்

ஆஹா இதோ பார்
உன் பெற்றோர்கள்
உலா வருகிறார்கள்
பின் ஏன் கண்களில்
கண்ணீர் துளிகள்

உனைப் போல்
எண்ணற்றத் துளிகள்
இங்கே வண்ணங்கள் கொண்டு
வாழ்கிறது உன் வருகையும்
அதே போல் வளரட்டும்

என் வான் மகளே
இனி உனக்கு
வரும் நாலெல்லாம்
தீபாவளியே !



Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Wed 5 Dec 2012 - 14:29

ஹிஷாலீ wrote:நான் நிலாவானேன்
உலாவரும் தீபாவளியில்
விடுதிப் பூவாய்

புத்தாடை வாசமில்லை
பலகாரப் பாசமில்லை

வெற்றாடை கோலத்தில்
வெண் மேகத்தை கண்டேன்

அங்கே ...
அழகு பட்டாசுகள்
ஆடை விரித்தன

கோடை வெயில் போல்
கோலமிட்டன

ஜாடைகள் காட்டி என்னை
சமாதானப்படுத்தியது
நச்சதிரங்கள்

ஆஹா இதோ பார்
உன் பெற்றோர்கள்
உலா வருகிறார்கள்
பின் ஏன் கண்களில்
கண்ணீர் துளிகள்

உனைப் போல்
எண்ணற்றத் துளிகள்
இங்கே வண்ணங்கள் கொண்டு
வாழ்கிறது உன் வருகையும்
அதே போல் வளரட்டும்

என் வான் மகளே
இனி உனக்கு
வரும் நாலெல்லாம்
தீபாவளியே !


ஹிஷாலீ ! நீங்க தப்பா எடுத்துக்கலேன்னா சின்ன யோசனை சொல்லலாமா ?



அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed 5 Dec 2012 - 14:33

ம்ம்ம் சொல்லுங்கள் தவறாக இருந்தால் திருத்திக் கொள்கிறேன்

Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Wed 5 Dec 2012 - 14:55

ஹிஷாலீ wrote:ம்ம்ம் சொல்லுங்கள் தவறாக இருந்தால் திருத்திக் கொள்கிறேன்


நன்றி ! உங்களுக்கு கவிதை எழுத தூண்டியவர்களின் பிரதிபலிப்பு உங்ககிட்ட இருக்குன்னு நெனைக்கிறேன் (அவங்கள மாதிரியே வார்த்தைகள் கையாளுதல் )

கொஞ்சம் எளிமையா எழுத முயற்சி பண்ணுங்க ! உங்களோட வார்த்தை தேர்வுகள் ரொம்ப நல்லா இருக்கு எளிமையான கவிதைகள்ல அது சேர்ந்தா இன்னும் நல்லா இருக்கும் !



அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed 5 Dec 2012 - 15:00

என்னை எழுதிய தூண்டியவர்கள் யாருமில்லை எனக்கு வந்த கற்பனையை அப்படியே நான் எழுத முயற்சிப்பேன் மற்றபடி யாரை கம்பர் பண்ணி பாக்க மாட்டேன் எளிய முறை என்றால் என்ன என்று கூறுங்கள் அப்படியே முயற்சிக்கிறேன் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் பல நான் வருந்தவில்லை மகிழ்ச்சி

Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Wed 5 Dec 2012 - 15:15

ஹிஷாலீ wrote:என்னை எழுதிய தூண்டியவர்கள் யாருமில்லை எனக்கு வந்த கற்பனையை அப்படியே நான் எழுத முயற்சிப்பேன் மற்றபடி யாரை கம்பர் பண்ணி பாக்க மாட்டேன் எளிய முறை என்றால் என்ன என்று கூறுங்கள் அப்படியே முயற்சிக்கிறேன் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் பல நான் வருந்தவில்லை மகிழ்ச்சி

தூண்டியவர்கள் அப்படின்னா ஆங்கிலத்துல சொல்ற "IMPRESS" . அது ஒரு கவிங்கரோடதா இருக்கணும்னு இல்ல கவிதையோட தூண்டுதலா கூட இருக்கலாம். கவிதை நல்லா இருக்கா நல்லா இல்லையான்னு சொல்லலாம் ஆனா கவிதையில என்ன சொல்ல வரீங்கன்னு யாரும் கேக்க கூடாது. அதான் எளிமையான கவிதை. விமர்சனத்திற்கு மன்னிக்கவும். நன்றி !



அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed 5 Dec 2012 - 16:29

Arunjk wrote:
ஹிஷாலீ wrote:என்னை எழுதிய தூண்டியவர்கள் யாருமில்லை எனக்கு வந்த கற்பனையை அப்படியே நான் எழுத முயற்சிப்பேன் மற்றபடி யாரை கம்பர் பண்ணி பாக்க மாட்டேன் எளிய முறை என்றால் என்ன என்று கூறுங்கள் அப்படியே முயற்சிக்கிறேன் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் பல நான் வருந்தவில்லை மகிழ்ச்சி

தூண்டியவர்கள் அப்படின்னா ஆங்கிலத்துல சொல்ற "IMPRESS" . அது ஒரு கவிங்கரோடதா இருக்கணும்னு இல்ல கவிதையோட தூண்டுதலா கூட இருக்கலாம். கவிதை நல்லா இருக்கா நல்லா இல்லையான்னு சொல்லலாம் ஆனா கவிதையில என்ன சொல்ல வரீங்கன்னு யாரும் கேக்க கூடாது. அதான் எளிமையான கவிதை. விமர்சனத்திற்கு மன்னிக்கவும். நன்றி !

நிஜம் தான் புரியும் படி இருப்பது தான் கவிதை அப்படி என்றால் இது புரியவில்லையா இல்லை இன்னும் சுருக்கமாக எழுத வேண்டுமா ? மன்னிப்பு என்று கூறாதீர்கள் நான் சின்ன பொண்ணு தான் குறையை யார் கூறினாலும் அதை நான் அன்புடன் ஏற்பேன் கோவபடமாட்டேன்.

எனக்கு பிடித்த கவிஞர் கண்ணதாசன் தான் i love கண்ணதாசன்

Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Wed 5 Dec 2012 - 16:50

நான் நிலாவானேன்
உலாவரும் தீபாவளியில்
விடுதிப் பூவாய்

புத்தாடை வாசமில்லை
பலகாரப் பாசமில்லை

வெற்றாடை கோலத்தில்
வெண் மேகத்தை கண்டேன்

அங்கே ...
அழகு பட்டாசுகள்
ஆடை விரித்தன

கோடை வெயில் போல்
கோலமிட்டன

ஜாடைகள் காட்டி என்னை
சமாதானப்படுத்தியது
நச்சதிரங்கள்

ஆஹா இதோ பார்
உன் பெற்றோர்கள்
உலா வருகிறார்கள்
பின் ஏன் கண்களில்
கண்ணீர் துளிகள்

உனைப் போல்
எண்ணற்றத் துளிகள்
இங்கே வண்ணங்கள் கொண்டு
வாழ்கிறது உன் வருகையும்
அதே போல் வளரட்டும்

[color=#990033]என் வான் மகளே
இனி உனக்கு
வரும் நாலெல்லாம்
தீபாவளியே ![/கலர்

கவிதையோட ஆரம்பமும் முடிவும் சரியா இருக்கா ? நீங்க எத சொல்ல ஆரம்பிச்சீங்களோ அத முழுசா சொல்லிட்டீங்களா ?

ஒரு வேளை எனக்கு புரியாம கூட இருக்கலாம் !





அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu 6 Dec 2012 - 12:38

நான் நிலாவானேன்
உலாவரும் தீபாவளியில்
விடுதிப் பூவாய்

புத்தாடை வாசமில்லை
பலகாரப் பாசமில்லை

வெற்றாடை கோலத்தில்
வெண் மேகத்தை கண்டேன்

அங்கே ...
அழகு பட்டாசுகள்
ஆடை விரித்தன

கோடை வெயில் போல்
கோலமிட்டன

ஜாடைகள் காட்டி என்னை
சமாதானப்படுத்தியது
நச்சதிரங்கள்

தாய் தந்தையை இழந்த பெண் விடுதியில் இருகிராறாள் அப்போது தீபாவளி வருகிறது தன தனிமையை நினைத்து வருந்துவது போல் கவி . அந்த கவியிலேயே அவளை சமாதனப்படுத்தும் படி கற்பனை செய்கிறாள் .


ஆஹா இதோ பார்
உன் பெற்றோர்கள்
உலா வருகிறார்கள்
பின் ஏன் கண்களில்
கண்ணீர் துளிகள்

உனைப் போல்
எண்ணற்றத் துளிகள்
இங்கே வண்ணங்கள் கொண்டு
வாழ்கிறது உன் வருகையும்
அதே போல் வளரட்டும்

என் வான் மகளே
இனி உனக்கு
வரும் நாலெல்லாம்
தீபாவளியே !

இறந்தவர்கள் வானில் உலா வருந்து அவள் வருத்தத்தை போக்குவது போல் கற்பனை

இப்போது கூறுங்கள் நண்பரே புரிந்ததா என்று !

Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Sat 8 Dec 2012 - 14:44

சரி ! கவிதையோட கரு நல்லாவே இருக்கு ! அத சில இடத்துல சரியா சொல்லவும் செஞ்சுருக்கீங்க ! எனக்கொரு சந்தேகம் , உங்கள உங்கள ஏன் நிலாவா உருவகப்படுத்துனீங்க ?



அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat 8 Dec 2012 - 16:48

Arunjk wrote:சரி ! கவிதையோட கரு நல்லாவே இருக்கு ! அத சில இடத்துல சரியா சொல்லவும் செஞ்சுருக்கீங்க ! எனக்கொரு சந்தேகம் , உங்கள உங்கள ஏன் நிலாவா உருவகப்படுத்துனீங்க ?

என்னை நிலாவாக எண்ணி நான் கவிதை எழுதவில்லை கவிதைக்கு ஆரம்பம் நிலா பொருத்தமாக இருந்தது வைத்தேன் மற்றபடி ஒன்றும் இல்லை



Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக