புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10 
6 Posts - 18%
i6appar
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10 
3 Posts - 9%
Jenila
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10 
88 Posts - 35%
i6appar
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10 
7 Posts - 3%
Guna.D
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_m10இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 05, 2012 9:46 pm

இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!
====================================================
இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! 48349333967918280581513

துன்பப்படுகிறவர்களைக் கண்டால் ஓடோடி துயர் நீக்கும் ஹீரோக்கள் நிறைந்த கோடம்பாக்கத்தில் ஒரு நாள்.
ஆதிமூலம்
இடுப்பில் கோவணம், கையில் ஒரு மூங்கில் கழியோடு தள்ள
ாத வயதில் சேற்றில் புதைந்து கிடந் தார் அந்த மனிதர். வகைவகையாய் மனிதர்கள் தின்று கழித்த சேறு அது. கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக் கொண்டு இரண்டு கால் ஜீவன்கள் சிரமத்துடன் கடந்து கொண்டிருந்தனர். அருகில் நின்று பேச்சுக் கொடுத்தேன்.

“”வயசானவன்னு பாக்கறியா! தொழில் சுத்தமா இருக்கும்” என்று ஆரம்பித்தார். “”பேரு ஆதிமூலம். ஊரு மதுராந்தகம். எத்தினி வயசுன்னு எனக்கே தெரியாது. 53ல வேலைக்கு சேந்தேன். 96ல ரிட்டைடு ஆயிட்டேன். மூவாயிரம் ரூபா சம்பளம். மொத சம்சாரம் அம்மச்சி செத்துப் போனப்புறம் ரெண்டாவதா சந்திராவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மொத்தம் எனுக்கு நாலு பசங்க. ஒரு பையன் மூணு பொண்ணு. ஒரு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டேன். ரெண்டு பொண்ணுங்களும் இப்பத்தான் ஏழாவது, எட்டாவது படிக்குதுங்க. பையன் செரியான தண்டச்சோறு. அவனால ஒரு புரோசனமும் இல்ல. ஊரோட போயிட்டான். நான் ஒத்த ஆளு சம்பாரிச்சித்தான் இதுங்கள கரையேத்தணும். வயசாயிடுச்சி, ஒடம்புக்கு முடியலைன்னு ஒக்காந்திருந்தா சோறு சும்மாவா வந்துரும்? இப்பத்தான் கண் ஆப்ரேசன் பண்ணேன். அப்பவும் பார்வ செரியா தெரில. இந்த சிலாப தூக்குறேன். உள்ள “தண்ணி நிக்கிதா’ன்னு பாத்து சொல்றியா? கோச்சிக்காதே…” என்று உதவி கேட்கிறார்.
“”மாசத்துக்கு எவ்ளோ வருமானம் வருது. வேலைன்னா எப்படி வந்து உங்களைக் கூப்பிடுவாங்க?” ஏதோ… நானும் கேள்விகள் கேட்டேன்.

“”பென்ஷன் பணம் வருது. அத்த வச்சிகினு சமாளிக்க முடியல. எப்பனா ஒரு வாட்டிதான் இது மேரி (மாதிரி) அடைப்பெடுக்க கூப்புடுவாங்க. அடையாறு பீலியம்மன் கோயிலாண்டதான் ஊடு. கூட்டமா கீறதால பஸ்ல ஏறமாட்டேன். அவுங்கள கொற சொல்லக்கூடாது. நம்ப மேல நாறுது. போயி பக்கத்துல நின்னா யாருக்குத்தான் கோவம் வராது. அதான் எங்கயிருந்தாலும் நடந்தே ஊட்டுக்குப் போயிடுவேன். போற வழியில அங்கங்க சொல்லி வச்சிருவேன். எடத்துக்கு ஏத்த மாதிரி 100, 200 தருவாங்க.”
“”எப்படி இந்த வேலைக்கு வந்தீங்க?”

“”எல்லாம் கெவுருமண்டு வேலைக்காகத்தான். நான் ஜாதில நாயக்கரு. போயும் போயும் இந்த வேலைக்கு வந்துக்கிறீயேடா?ன்னு எங்காளுங்க கேழி (வசைச் சொல்) கேட்டாங்க. எஸ்.சி. ஆளு ஒருத்தர்தான் இந்த வேலைல சேத்து உட்டாரு. ஆரம்பத்துல படாத கஷ்டமெல்லாம் பட்டேன். ஒரு நாளைக்கு ஒம்பது வாட்டி வாந்தியா எடுத்துக் கெடந்தேன். சோத்த அள்ளி வாயில வச்சாப் போதும், அப்பத்தான் எங்கங்க கைய வச்சி அள்னமோ அதெல்லாம் ஞாபகத்துக்கு வரும்.

நாம இன்னாத்தான் சொன்னாலும் செரி, போடக் கூடாதெலாம் கக்கூஸ்ல போட்ருவாங்க. அப்புறம் அடச்சிக்கும். ட்ரெய்னேஜ் மூடியத் தொறந்தாப் போதும், ஆயிரக்கணக்குல கரப்பாம்பூச்சிங்க, பூரான், தேளுன்னு என்னென்னமோ ஓடும். பல்லக் கடிச்சிக்கினு உள்ள எறங்கிடுவோம். நின்ன வாக்குல காலால தடவித் தடவிப் பாப்போம். அப்பிடியே வழியக் கண்டுபுடிச்சி கண்ண மூடிக்கினு எறங்கிட வேண்டியதுதான். வேல முடியிறதுக்குள்ள பத்து பாஞ்சி தடவையாவது முழுவி எழுந்திருச்சிடுவோம். சாதாரணத் தண்ணியா அது. காதெல்லாம் சும்மா “கொய்ய்ய்ய்ய்ங்’ன்னு அடைச்சிக்கும். கண்ணு, காது, மூக்கு, வாயின்னு ஒரு எடம் பாக்கியிருக்காது. இன்ன பண்றது? சோறு துன்னாவணுமே!

எங்கூட வேல செய்ற ஆளுங்கள்லாம் சரக்குப் போட்டுட்டுத் தான் காவாயில எறங்குவானுங்க. வாங்குற சம்பளத்த குடிக்கே… அழிச்சிருவானுங்க. எனக்கு அன்னிலருந்தே பீடி, குடி ரெண்டுமே கெடையாது. அதனாலதான் இன்னிக்கி வரிக்கும் நான் உயிரோட கீறேன்.”

“”இவ்ளோ கஷ்டமும் யாருக்காக? பொண்ணுங்களுக்காகத்தான். அதுங்களுக்கு காலா காலத்துல ஒரு கல்யாணத்தப் பண்ணிட்டேன்னா நிம்மதியா கண்ண மூடிடுவேன்.”

_________________________________________
— நன்றி: திங்கள் சத்யா


கண்ணியமிக்க சூழலில் பிறப்பையும், பிழைப்பையும் தந்து,

நம்மீது பேரருள் புரிந்திருக்கும் இறைவனுக்கு நன்றி!




இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Mஇன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Uஇன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Tஇன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Hஇன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Uஇன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Mஇன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Oஇன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Hஇன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Aஇன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Mஇன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Eஇன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 05, 2012 9:53 pm

நாம பார்க்கற வேலையில் எத்தன குத்தம் குறை சொல்றோம்.

இவர் கதை படித்தபின் புரிகிறது வேலையின் அருமை.

இந்நிலை மாறவில்லையா நம் நாட்டில் இன்னும்?




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Dec 05, 2012 10:12 pm

இந்த சாதி சங்கங்கள் இவரைக் கொஞ்சம் கரையேத்த முன் வரலாமே?...
அவரின் குரலில் இருக்கும் யதார்த்தம் இருதயத்தில் ரத்தம் கசிய வைக்கிறது... சோகம் அழுகை



இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! 224747944

இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Rஇன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Aஇன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Emptyஇன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! Rஇன்னா பண்றது? சோறு துன்னாவணுமே! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக