புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அஞ்சவேண்டாம்! 2012 டிசம்பரில் உலகம் அழியாது! மூட நம்பிக்கைகளுக்கு நாசாவின் விளக்கம்! பகுதி - 1
Page 1 of 1 •
அஞ்சவேண்டாம்! 2012 டிசம்பரில் உலகம் அழியாது! மூட நம்பிக்கைகளுக்கு நாசாவின் விளக்கம்! பகுதி - 1
#879997- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
2012 டிசம்பர் இறுதியில் உலம் அழிந்து விடும் என மத ரீதியான சில எதிர்வுகூறல்களை முன்மாதிரியாகக் கொண்டு பூமியில் சில தரப்பினரால் பரவலாக நம்பப்பட்டு வருகின்றது.
(அச்சப்பட்டு) இந்த அச்சத்தையும் மயக்கத்தையும் தீர்ப்பதற்காக நாசாவைச் சேர்ந்த சில விஞ்ஞானிகளும் கலிபோர்னியாவின் விஞ்ஞான விரிவுரையாளர் ஒருவரும் இணைந்து நவம்பர் 28 இல் நேரடி வீடியோ கூட்டம் (Video conference) மூலம் உலக அழிவு குறித்து பொது மக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.
இக் கூட்டத்துக்கு சமூக ஊடகப் பாவனையாளர்களும் அழைக்கப் பட்டிருந்தனர். மேலும் இதில் விவாதிக்கப்பட்ட உலக அழிவுகள் குறித்தும் அவை எவ்வாறு ஆதாரமற்றவை என நாசா கொடுத்த விளக்கமும் கீழே -
1.நிபிரு அல்லது கோள் X பூமியுடன் மோதும் -
இது பண்டைய சுமேரியர்களின் நம்பிக்கை. தற்போது பிளானெட் X என அழைக்கப்படும் இந்த நிபுரூ கோள் ஒவ்வொரு 3600 வருடங்களுக்கும் ஒவ்வொரு முறை சூரியனைச் சுற்றி அதன் ஒழுக்கில் வருவதாகவும் இவ்வருடம் டிசம்பர் 21 இல் பூமியின் ஒழுக்கில் இது வந்து பூமியுடன் மோதி அழிவை ஏற்படுத்தும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையை 1983 ஆம் ஆண்டே மறுத்திருந்த நாசா இவ்வாறு கூறியுள்ளது. அதாவது நாசாவின் நவீன அகச்சிவப்புக் கதிர் தொலைக்காட்டியால் எடுக்கப்பட்ட 350 000 படங்களிலும் இதன் அடையாளம் இல்லை எனவும் இதை ஏனைய சக்தி வாய்ந்த தொலைக்காட்டிகளும் நிரூபித்துள்ளன எனவும் கூறியுள்ளது.
2.அனைத்துக் கோள்களும் நேர்கோட்டில் வருவதால் அழிவு உண்டாகும் -
இந்நம்பிக்கைப் படி 2012 டிசம்பர் 21 ஆம் திகதி சூரியன், பூமி மற்றும் ஏனைய கிரகங்கள் தமது ஒழுக்கில் நேர்கோட்டில் வருவதுடன் அவற்றை இணைக்கும் கோடு பால்வெளி அண்டத்தின் (Milkyway galaxy) மையத்தை நோக்கி அமையும். இதனால் பால்வெளி அண்டத்தின் மையத்தில் உள்ள அதி நிறை கருந்துளையால் (Supermassive blackhole) ஈர்க்கப்பட்டு அதன் அதீத ஈர்ப்பு விசையால் சிதறடையும் அல்லது ஏனைய கிரகங்களுடனான ஈர்ப்பினால் பாதிக்கப்பட்டு ஒன்றுடன்
ஒன்று மோதிக் கொள்ளும் என்பதாகும்.
இதற்கு நாசா கொடுக்கும் விளக்கம், பூமி சூரியன் மற்றும் ஏனைய கிரகங்களுடன் பால்வெளி அண்டத்தின் மையத்தோடு ஒரே நேர்கோட்டில் வருவது ஒவ்வொரு வருடமும் டிசம்பரில் நிகழும் சம்பவமாகும். அதிலும் இவ்வருட இறுதியில் அமையவுள்ள இந்த ஒழுங்கு மிக நேர்த்தியானதல்ல. இந்த ஒழுங்கு நிகழ்வது உண்மை என்ற போதும் இதனால் அழிவு ஏற்படும் என நம்புவதற்கு விஞ்ஞான ரீதியான உறுதியான ஆதாரம் இல்லை.
3.பூமியின் தரை மேற்பரப்பு 180ட டிகிரியில் சுற்றும் -
இந்நம்பிக்கைப் படி டிசம்பர் 21 இல் புவியின் தரை மேற்பரப்பு தனது 180 டிகிரிக்கு சுழற்சியை மாற்றுவதன் மூலம் துருவப் பகுதிகளை இடம்மாறசெய்யும் எனவும் இதனால் உலக சனத்தொகை முற்றிலும் அழிந்து விடும் எனக் கருதப்படுகின்றது. இதற்கு நாசா அளிக்கும் விளக்கம் பூமிக்கு இருவகையான துருவங்கள் இருப்பதாகவும் அவை புவியியற் துருவங்களின் சுழற்சி மற்றும் காந்தப்புல அம்சங்கள் எனவும் கூறப்படுகின்றது. இதில் காந்தப்புல துருவங்கள் நிலையான ஒரு இடத்தில் பொருத்தப் பட்டவையல்ல என்பதுடன் ஒவ்வொரு வருடமும் இது சிறிதளவு புவியியற் துருவங்களுக்குள் ஊடுருவும். இதன் காரணமாக ஒவ்வொரு 400 000 வருடங்களுக்கு ஒரு முறையே துருவப்பகுதிகள் இடம்மாறும்.
மொரிஷன் எனும் விஞ்ஞானியின் கூற்றுப்படி இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்த இடமாற்றம் சாத்தியமில்லை. இந்த மிகச் சிறிய விஞ்ஞான உண்மை
மத புராணக் கதைகளால் திரிவு படுத்தப்பட்டு மூட நம்பிக்கையாக வளர்ந்துள்ளது.
கவனிக்க : இக்கட்டுரையின் நீளம் கருதி இரு பகுதிகளாக வெளிவருகின்றது. இதனது மற்றைய பகுதி நாளை பிரசுரமாகும்.............
தமில்மீடியா
(அச்சப்பட்டு) இந்த அச்சத்தையும் மயக்கத்தையும் தீர்ப்பதற்காக நாசாவைச் சேர்ந்த சில விஞ்ஞானிகளும் கலிபோர்னியாவின் விஞ்ஞான விரிவுரையாளர் ஒருவரும் இணைந்து நவம்பர் 28 இல் நேரடி வீடியோ கூட்டம் (Video conference) மூலம் உலக அழிவு குறித்து பொது மக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.
இக் கூட்டத்துக்கு சமூக ஊடகப் பாவனையாளர்களும் அழைக்கப் பட்டிருந்தனர். மேலும் இதில் விவாதிக்கப்பட்ட உலக அழிவுகள் குறித்தும் அவை எவ்வாறு ஆதாரமற்றவை என நாசா கொடுத்த விளக்கமும் கீழே -
1.நிபிரு அல்லது கோள் X பூமியுடன் மோதும் -
இது பண்டைய சுமேரியர்களின் நம்பிக்கை. தற்போது பிளானெட் X என அழைக்கப்படும் இந்த நிபுரூ கோள் ஒவ்வொரு 3600 வருடங்களுக்கும் ஒவ்வொரு முறை சூரியனைச் சுற்றி அதன் ஒழுக்கில் வருவதாகவும் இவ்வருடம் டிசம்பர் 21 இல் பூமியின் ஒழுக்கில் இது வந்து பூமியுடன் மோதி அழிவை ஏற்படுத்தும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையை 1983 ஆம் ஆண்டே மறுத்திருந்த நாசா இவ்வாறு கூறியுள்ளது. அதாவது நாசாவின் நவீன அகச்சிவப்புக் கதிர் தொலைக்காட்டியால் எடுக்கப்பட்ட 350 000 படங்களிலும் இதன் அடையாளம் இல்லை எனவும் இதை ஏனைய சக்தி வாய்ந்த தொலைக்காட்டிகளும் நிரூபித்துள்ளன எனவும் கூறியுள்ளது.
2.அனைத்துக் கோள்களும் நேர்கோட்டில் வருவதால் அழிவு உண்டாகும் -
இந்நம்பிக்கைப் படி 2012 டிசம்பர் 21 ஆம் திகதி சூரியன், பூமி மற்றும் ஏனைய கிரகங்கள் தமது ஒழுக்கில் நேர்கோட்டில் வருவதுடன் அவற்றை இணைக்கும் கோடு பால்வெளி அண்டத்தின் (Milkyway galaxy) மையத்தை நோக்கி அமையும். இதனால் பால்வெளி அண்டத்தின் மையத்தில் உள்ள அதி நிறை கருந்துளையால் (Supermassive blackhole) ஈர்க்கப்பட்டு அதன் அதீத ஈர்ப்பு விசையால் சிதறடையும் அல்லது ஏனைய கிரகங்களுடனான ஈர்ப்பினால் பாதிக்கப்பட்டு ஒன்றுடன்
ஒன்று மோதிக் கொள்ளும் என்பதாகும்.
இதற்கு நாசா கொடுக்கும் விளக்கம், பூமி சூரியன் மற்றும் ஏனைய கிரகங்களுடன் பால்வெளி அண்டத்தின் மையத்தோடு ஒரே நேர்கோட்டில் வருவது ஒவ்வொரு வருடமும் டிசம்பரில் நிகழும் சம்பவமாகும். அதிலும் இவ்வருட இறுதியில் அமையவுள்ள இந்த ஒழுங்கு மிக நேர்த்தியானதல்ல. இந்த ஒழுங்கு நிகழ்வது உண்மை என்ற போதும் இதனால் அழிவு ஏற்படும் என நம்புவதற்கு விஞ்ஞான ரீதியான உறுதியான ஆதாரம் இல்லை.
3.பூமியின் தரை மேற்பரப்பு 180ட டிகிரியில் சுற்றும் -
இந்நம்பிக்கைப் படி டிசம்பர் 21 இல் புவியின் தரை மேற்பரப்பு தனது 180 டிகிரிக்கு சுழற்சியை மாற்றுவதன் மூலம் துருவப் பகுதிகளை இடம்மாறசெய்யும் எனவும் இதனால் உலக சனத்தொகை முற்றிலும் அழிந்து விடும் எனக் கருதப்படுகின்றது. இதற்கு நாசா அளிக்கும் விளக்கம் பூமிக்கு இருவகையான துருவங்கள் இருப்பதாகவும் அவை புவியியற் துருவங்களின் சுழற்சி மற்றும் காந்தப்புல அம்சங்கள் எனவும் கூறப்படுகின்றது. இதில் காந்தப்புல துருவங்கள் நிலையான ஒரு இடத்தில் பொருத்தப் பட்டவையல்ல என்பதுடன் ஒவ்வொரு வருடமும் இது சிறிதளவு புவியியற் துருவங்களுக்குள் ஊடுருவும். இதன் காரணமாக ஒவ்வொரு 400 000 வருடங்களுக்கு ஒரு முறையே துருவப்பகுதிகள் இடம்மாறும்.
மொரிஷன் எனும் விஞ்ஞானியின் கூற்றுப்படி இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்த இடமாற்றம் சாத்தியமில்லை. இந்த மிகச் சிறிய விஞ்ஞான உண்மை
மத புராணக் கதைகளால் திரிவு படுத்தப்பட்டு மூட நம்பிக்கையாக வளர்ந்துள்ளது.
கவனிக்க : இக்கட்டுரையின் நீளம் கருதி இரு பகுதிகளாக வெளிவருகின்றது. இதனது மற்றைய பகுதி நாளை பிரசுரமாகும்.............
தமில்மீடியா
Re: அஞ்சவேண்டாம்! 2012 டிசம்பரில் உலகம் அழியாது! மூட நம்பிக்கைகளுக்கு நாசாவின் விளக்கம்! பகுதி - 1
#880045- muthu86இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010
சீக்கிரம் பதிவிடுங்கப்பா .....
வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
Re: அஞ்சவேண்டாம்! 2012 டிசம்பரில் உலகம் அழியாது! மூட நம்பிக்கைகளுக்கு நாசாவின் விளக்கம்! பகுதி - 1
#880113- GuestGuest
நாசா கூசாமல் பொய் சொல்லுமே ...
அருமை தொடருங்கள் பாபு ..
அருமை தொடருங்கள் பாபு ..
Re: அஞ்சவேண்டாம்! 2012 டிசம்பரில் உலகம் அழியாது! மூட நம்பிக்கைகளுக்கு நாசாவின் விளக்கம்! பகுதி - 1
#880169- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல கட்டுரை நாளைக்காக காத்திருக்கோம்
Re: அஞ்சவேண்டாம்! 2012 டிசம்பரில் உலகம் அழியாது! மூட நம்பிக்கைகளுக்கு நாசாவின் விளக்கம்! பகுதி - 1
#880175- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நாசா கூசாம பொய் சொன்னாலும்புரட்சி wrote:நாசா கூசாமல் பொய் சொல்லுமே ...
அருமை தொடருங்கள் பாபு ..
நாம ஏசாம இருக்கனூன்னு
இந்த விடயத்தில் உண்மை
சொல்றதா சொல்லி
இருக்காங்க மதன்
Re: அஞ்சவேண்டாம்! 2012 டிசம்பரில் உலகம் அழியாது! மூட நம்பிக்கைகளுக்கு நாசாவின் விளக்கம்! பகுதி - 1
#880186- நிவாஸ்புதியவர்
- பதிவுகள் : 41
இணைந்தது : 02/12/2012
நாசா வாறது னு சொன்ன ..!! காண்டிப வரும் so இத நான் நம்பமாட்டன்..!!!
Re: அஞ்சவேண்டாம்! 2012 டிசம்பரில் உலகம் அழியாது! மூட நம்பிக்கைகளுக்கு நாசாவின் விளக்கம்! பகுதி - 1
#880207- நிவாஸ்புதியவர்
- பதிவுகள் : 41
இணைந்தது : 02/12/2012
NASA predicts total blackout on 23-25 Dec 2012 during alignmentof Universe. US scientists predict Universe change, total blackout of planet for 3 days from Dec 23 2012. It is not the end of the world, it is an alignment of the Universe, wh
ere the Sun and the earth will align for the first time. The earth will shift from the current third dimension to zero dimension, then shift to the forth dimension. During this transition, the entire Universe will face a big change,and we will see a entire brand new world. The 3 days blackout is predicted to happen on Dec 23, 24, 25....during this time, staying calm is most important, hug each other, pray pray pray, sleep for 3 nights...and those who survive will face a brand new world....for those not prepared, many will die because of fear. Be happy..., enjoy every moment now. Don't worry, pray to God everyday. There is a lot of talk about what will happen in 2012, but many people don't believe it, and don't want to talk about it for fear of creating fear and panic. We don't know what will happen, but it is worth listening to USA's NASA talk about preparation..
#enna ellam future la pannanum nu nenachu vechurukingalo atha 23rd kulla njoy panni pannikonga. #
எதுக்கு என்ன meaning ..!!
ere the Sun and the earth will align for the first time. The earth will shift from the current third dimension to zero dimension, then shift to the forth dimension. During this transition, the entire Universe will face a big change,and we will see a entire brand new world. The 3 days blackout is predicted to happen on Dec 23, 24, 25....during this time, staying calm is most important, hug each other, pray pray pray, sleep for 3 nights...and those who survive will face a brand new world....for those not prepared, many will die because of fear. Be happy..., enjoy every moment now. Don't worry, pray to God everyday. There is a lot of talk about what will happen in 2012, but many people don't believe it, and don't want to talk about it for fear of creating fear and panic. We don't know what will happen, but it is worth listening to USA's NASA talk about preparation..
#enna ellam future la pannanum nu nenachu vechurukingalo atha 23rd kulla njoy panni pannikonga. #
எதுக்கு என்ன meaning ..!!
Re: அஞ்சவேண்டாம்! 2012 டிசம்பரில் உலகம் அழியாது! மூட நம்பிக்கைகளுக்கு நாசாவின் விளக்கம்! பகுதி - 1
#880211- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நிவாஸ் வதந்திகளை நம்பாதீர்கள்.
இந்த இணைப்பில் சென்று பாருங்கள் - இதுதான் நாசாவின் தளத்தில் உள்ள கேள்வி பதில் இந்த வதந்தியைப் பற்றி.
http://www.nasa.gov/topics/earth/features/2012.html
இந்த இணைப்பில் சென்று பாருங்கள் - இதுதான் நாசாவின் தளத்தில் உள்ள கேள்வி பதில் இந்த வதந்தியைப் பற்றி.
http://www.nasa.gov/topics/earth/features/2012.html
Re: அஞ்சவேண்டாம்! 2012 டிசம்பரில் உலகம் அழியாது! மூட நம்பிக்கைகளுக்கு நாசாவின் விளக்கம்! பகுதி - 1
#0- Sponsored content
Similar topics
» அஞ்சவேண்டாம்! 2012 டிசம்பரில் உலகம் அழியாது! மூட நம்பிக்கைகளுக்கு நாசாவின் விளக்கம்! பகுதி - 2
» 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்!
» மாயன் கணிப்பில் மாற்றம்: 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது
» மக்கள் பீதி அடைய வேண்டாம்: 2012-ல் உலகம் அழியாது- சிருங்கேரி பீடாதிபதி
» எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம் (video attached)
» 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்!
» மாயன் கணிப்பில் மாற்றம்: 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது
» மக்கள் பீதி அடைய வேண்டாம்: 2012-ல் உலகம் அழியாது- சிருங்கேரி பீடாதிபதி
» எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம் (video attached)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|