புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது
Page 1 of 1 •
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
சென்னை: தினமலர் மற்றும், எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து நடத்தும், ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, சென்னை பல்கலை நூற்றாண்டு விழா அரங்கில், நேற்று துவங்கியது. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர் படையெடுத்து வந்ததால், நூற்றாண்டு விழா அரங்கம் நிரம்பி குலுங்கியது.
மாணவ சமுதாயம், கல்வியில் எழுச்சி பெற, தமிழகத்தில் முதன்முறையாக, "தினமலர்" நாளிதழ், "ஜெயித்துக் காட்டுவோம்" வழிகாட்டி நிகழ்ச்சியை ஆரம்பித்தது. 16 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வரும் இந்நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர், திரளாக கலந்து கொண்டு, பயன் அடைந்து வருகின்றனர். 17வது ஆண்டு நிகழ்ச்சி, சில தினங்களுக்கு முன், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நடந்தது.
இதைத் தொடர்ந்து, சென்னை நகரில், சென்னை பல்கலை நூற்றாண்டு விழா அரங்கில், "ஜெயித்துக் காடடுவோம்" நிகழ்ச்சி, நேற்று துவங்கியது. நகரின் நான்கு திசைகளில் இருந்தும், பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர், அலைகடல் என, திரண்டு வந்ததால், அரங்கம் நிரம்பி வழிந்தது. காலையில், ஆங்கிலப் பிரிவு மாணவர்களுக்கு நடந்த நிகழ்ச்சியில், அரங்கத்தில் இடம் இல்லாமல், அரங்கிற்கு வெளியேயும், ஏராளமான மாணவர்கள் அமர்ந்து, நிகழ்ச்சிகளை குறிப்பு எடுத்தனர்.
அதிகாலை முதலே, மாணவ, மாணவியர், வந்தபடி இருந்தனர். பெற்றோரும், அதிகளவில், தங்கள் பிள்ளைகளுடன் வந்தனர். மாணவர்களுக்கு, குறிப்புகளை எடுக்க நோட்டு, வினாவங்கி புத்தகம், "ஹெல்த் டிப்ஸ்" புத்தகம், அரசு செயலர் வெ. இறையன்பு எழுதிய தன்னம்பிக்கை புத்தகம், பேனா உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டன.
காலையில், ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடந்தது. சென்னையைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியர் ஆனந்தன், கணித ஆசிரியர் கேசவன், ஆங்கில ஆசிரியர் முனிராமையா, தமிழாசிரியர் தாயுமானவன், சமூக அறிவியல் ஆசிரியர் முரளி கிருஷ்ணா ஆகியோர், தங்களுடைய பாடங்களில், மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான உத்திகளையும், வழிகாட்டுதல்களையும் எடுத்துக் கூறினர்.
மாணவர்கள், தேர்வின்போது நடந்து கொள்ள வேண்டிய முறைகள், கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நேர மதிப்பீடு, தேர்வுக்கு கவனம் செலுத்த வேண்டிய பாடத் திட்டங்கள் குறித்தும், ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 500 க்கு 494 மதிப்பெண்கள் பெற்று, சென்னை மாவட்டத்தில் முதலிடம் பிடித்த, ரோசரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜோதி பிரீத்தாவுக்கு, "தினமலர்" ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, "தினமலர்" நிறுவனர் டி.வி.இராமசுப்பையர் உருவம் பொறித்த, வெள்ளி பதக்கத்தை அணிவித்து பாராட்டினார். மேடை பேச்சாளர் பாரதி பாஸ்கர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதிய, "திருப்புமுனை" புத்தகத்தை, மாணவிக்கு வழங்கி பாராட்டினார்.
பரிசு பெற்ற மாணவி ஜோதி பிரீத்தா பேசியதாவது: தினமும் பள்ளியில் நடத்தும் பாடங்களை, உடனே படித்து விடுவேன். குறைந்த நேரம் படித்தாலும், கவனம் செலுத்தி, படிக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் இருக்கும் முக்கிய பகுதிகளை எழுதி பார்த்து, படிக்க வேண்டும். படித்ததை நினைவுப்படுத்தி பார்த்தாலே, அதிக மதிப்பெண்கள் பெற்று, தேர்வில் வெற்றி பெற முடியும். வரும் பொதுத் தேர்வை, எதிர்நோக்கும் மாணவர்களுக்கு, என் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, ஒவ்வொரு பாடத்திற்கு முன்பும், அறிமுக உரையை, ஆசிரியர் மதியழகன் வழங்கினார். பிற்பகலில், தமிழ்வழி மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடந்தது. இதிலும், பல ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இன்று, பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடக்கிறது. காலையில், அறிவியல் பிரிவு மாணவ, மாணவியருக்கும், பிற்பகலில், கலைப்பிரிவு மாணவ, மாணவியருக்கும், நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
நிகழ்ச்சிக்கு, சிறுபான்மை பிரிவு மாணவ, மாணவியர், அதிகளவில் வந்திருந்தனர். புது கல்பாக்கம், பிலாலியா அரபிக் பள்ளி மாணவ, மாணவியர் அதிகளவில் வந்தனர். அனைத்துப் பள்ளிகளிலும், உருது, அரபிக் பாடங்கள் இருப்பது இல்லை. குறிப்பிட்ட சில முஸ்லிம் பள்ளிகளில் மட்டும், மொழிப்பாடங்களில், உருது, அரபிக் பாடங்கள் இடம் பெறுகின்றன. பெரும்பான்மையான பள்ளிகளில், மொழிப்பாடமாக தமிழ் உள்ளது.
அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்த வந்த மாணவிகள் சிலர் கூறுகையில், "எங்கள் பள்ளியில், உருது, அரபிக் கிடையாது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தை, மொழிப்பாடங்களாக படிக்கிறோம்" என்றனர்.
-கல்விமலர்..
Similar topics
» ஜூலை 15க்குள் சென்னையில் கொரோனா பாதிப்பு 1.5 லட்சமாகிவிடும்; அக்டோபரில் பலமடங்கு அதிகரிக்கும் ஆபத்து : எம்.ஜி.ஆர் பல்கலை.விஞ்ஞானிகள் திடுக்கிடும் தகவல்
» "வாழ்ந்தே காட்டுவோம்!!!"
» இவர்களைப் போன்றவர்களிடம் அன்பு காட்டுவோம்!
» ஒரு தமிழ் விஞ்ஞானியை மக்களுக்கு காட்டுவோம்..
» நில நடுக்கம் : குலுங்கியது வட இந்தியா
» "வாழ்ந்தே காட்டுவோம்!!!"
» இவர்களைப் போன்றவர்களிடம் அன்பு காட்டுவோம்!
» ஒரு தமிழ் விஞ்ஞானியை மக்களுக்கு காட்டுவோம்..
» நில நடுக்கம் : குலுங்கியது வட இந்தியா
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|