புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்து மதம் என்பது ஆரியருக்கும், தமிழர்களுக்கும் பொதுவானதா? - Page 2 Poll_c10இந்து மதம் என்பது ஆரியருக்கும், தமிழர்களுக்கும் பொதுவானதா? - Page 2 Poll_m10இந்து மதம் என்பது ஆரியருக்கும், தமிழர்களுக்கும் பொதுவானதா? - Page 2 Poll_c10 
6 Posts - 60%
heezulia
இந்து மதம் என்பது ஆரியருக்கும், தமிழர்களுக்கும் பொதுவானதா? - Page 2 Poll_c10இந்து மதம் என்பது ஆரியருக்கும், தமிழர்களுக்கும் பொதுவானதா? - Page 2 Poll_m10இந்து மதம் என்பது ஆரியருக்கும், தமிழர்களுக்கும் பொதுவானதா? - Page 2 Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
இந்து மதம் என்பது ஆரியருக்கும், தமிழர்களுக்கும் பொதுவானதா? - Page 2 Poll_c10இந்து மதம் என்பது ஆரியருக்கும், தமிழர்களுக்கும் பொதுவானதா? - Page 2 Poll_m10இந்து மதம் என்பது ஆரியருக்கும், தமிழர்களுக்கும் பொதுவானதா? - Page 2 Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்து மதம் என்பது ஆரியருக்கும், தமிழர்களுக்கும் பொதுவானதா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Dec 03, 2012 11:46 am

First topic message reminder :

சிற்றம்பல அன்பர்: ஐயா! இந்து மதம் என்பது ஆரியருக்கும், தமிழர்களுக்கும் பொதுவானதாக கருதப்படுகிறதே? அது உண்மையா?

அறிவாகரர்: ஆரியர்கள் தெய்வத்தின் இருப்பை ஒப்புக் கொள்ளாதவர்கள்; தமிழர்களோ தாம் வாழும் நிலங்களை நான்காகப் பகுத்து நான்கிற்கும் நான்கு தெய்வங்களை உரிமையாக்கி ஒன்றிற்கொன்று வேறுபாடு கற்பிக்காமல் நல்லிணக்கத்தோடு வணங்கி வந்ததாகச் சங்க இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. எனவே ஓரினத்தார் தெய்வத்தையே வணங்காதவர்களாகவும், மற்றோரினத்தார் தெய்வத்தை வழிபடுவதையே தம் கொள்கையாக உடையவர்களாகவும் இருக்கையில் இருவருக்கும் பொதுவான ஒரு மதம் என்பது எப்படி இருக்க முடியும்? எனவே இந்து மதம் என்பது ஒரு கற்பனை. இது கூட வெள்ளையர்களால் ஆரியர், தமிழர் உள்ளிட்ட மொத்த இந்தியச் சமூகத்தில் தெளிவின்மையால் சுமத்தப்பட்டது. இதை காஞ்சி காமகோடி மகாப் பெரியவரே ஒப்புக் கொள்கிறார். எனவே ஆரியருக்கும், தமிழர்க்கும் பொதுவான ஓர் மதம் இந்துமதம் என்பது அப்பட்டமான பொய்.

சிற்றம்பல அன்பர்: ஐயா! தாங்கள் கூறுவதின் உண்மை எங்களுக்குப்புரிகிறது. ஆனால் நடைமுறையில் அப்படி இல்லையே. சிவனையும், திருமாலையும், கணபதியையும், முருகனையும், அம்பிகையையும் ஆரியர்களும் வணங்குகின்றனரே!
(2012 செப்டம்பர் மாத தெய்வமுரசு – ஆன்மிக மாத இதழில் திரு.மு.பெ.ச அவர்கள் எழுதியது)
(தொடரும்)


கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Dec 06, 2012 10:21 pm

ஆதி மொழி தேவ நகரி ! அது இந்தியா முழுவதிலும் பரவி பல மொழிகளாக -- கிரதங்களாக மறுவின ! தென்னிந்தியாவில் தமிழாகவும் அதிலிருந்து தெலுங்கு கண்ணடம் மலையாளம் துளுவம் ஆக மருவியதைப்போல வட இந்தியாவில் பல கிரதங்கள் உண்டாகின ! அவற்றை சமப்படுத்தி உருவாக்கப்பட்டது சம கிருதம் -- சமஸ்கிரதம் ! ஆரியர்கள் வெளியே இருந்து வந்து இந்தியாவிலிருந்த சமஸ்கிரதத்தை கற்றுக்கொண்டனரே தவிர அது திராவிடர்களின் மொழி ! சமஸ்கிரதமும் தமிழும் தேவநகரியிலிருந்து வந்தவை -- திராவிட மொழிகள் !

வசிஸ்டர் விசுவாமித்திரர் வால்மீகி வியாசர் அகத்தியர் பிருகு அத்திரி முதலான ஞானிகள் திராவிடர்களே ! அவர்கள் இயற்றிய வேதங்களை உருக்குத்தி காப்பியடித்தனர் ஆரியர்கள்

ராமன் கிருஷ்ணர் திராவிட இறைதுதர்கள் ! அவர்கள் உபதேசித்தவை இந்து மதத்தின் அடிப்படைகளாக உள்ளன ! அவற்றை இஸ்ரெலிளிருந்து பூசை தொழில் செய்த யூதர்கள் பிழைப்பு தேடி இந்தியா வந்து சமஸ்கிரதம் மனப்பாடம் செய்து கொண்டனர் ! காப்பியடித்தவர்களுக்கு உண்மை தெரியாததால் பல கலப்படங்களை செய்து கொண்டனர் !

மண்ணின் மைந்தர்களும் வேதத்தை மறந்து அதனை ஆரியர்கள் வேதம் போல ஆகிவிட்டது ! சமஸ்கிரதத்தில் இருந்து உருவான இந்தி முதலான மொழிகள் திராவிட மொழிகளே !

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக