புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
by Guna.D Today at 2:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Sindhuja Mathankumar | ||||
Guna.D | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறந்த சிந்தனைகள்.........
Page 6 of 26 •
Page 6 of 26 • 1 ... 5, 6, 7 ... 16 ... 26
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
வலைப்பதிவில் படித்து மனங்கவர்ந்த சிந்தனைகளை இங்கே பதிவிடுகின்றேன் ......
அன்பு
உபசரிப்பு இல்லாத உணவு மருந்துக்குச் சமம்.
தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது.
அன்பான வார்த்தைகளை விட உயர்ந்தது ஏதுமில்லை.
வலைப்பதிவில் படித்து மனங்கவர்ந்த சிந்தனைகளை இங்கே பதிவிடுகின்றேன் ......
அன்பு
உபசரிப்பு இல்லாத உணவு மருந்துக்குச் சமம்.
தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது.
அன்பான வார்த்தைகளை விட உயர்ந்தது ஏதுமில்லை.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
செய்ய வேண்டியவை
சொல்லாலும் செயலாலும் பிறருக்கு உதவுவது சிறந்த வழிபாடாகும்.
நல்ல எண்ணங்கள் மனித உடலைப் புனிதமாக்கும்.
நல்ல எண்ணங்களே மனித வாழ்க்கையைத் தெய்வீகமாக்கும்.
சொல்லாலும் செயலாலும் பிறருக்கு உதவுவது சிறந்த வழிபாடாகும்.
நல்ல எண்ணங்கள் மனித உடலைப் புனிதமாக்கும்.
நல்ல எண்ணங்களே மனித வாழ்க்கையைத் தெய்வீகமாக்கும்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இருக்காது
பொறாமை உள்ளவனிடம் புண்ணியம் இருக்காது !
சுகத்தை விரும்புவனிடம் கல்வி இருக்காது !
பேராசை உள்ளவனிடம் நாணம் இருக்காது !
சோம்பல் உள்ளவனிடம் செல்வம் இருக்காது !
உறுதி இல்லாதவனிடம் எதுவும் இருக்காது !
பொறாமை உள்ளவனிடம் புண்ணியம் இருக்காது !
சுகத்தை விரும்புவனிடம் கல்வி இருக்காது !
பேராசை உள்ளவனிடம் நாணம் இருக்காது !
சோம்பல் உள்ளவனிடம் செல்வம் இருக்காது !
உறுதி இல்லாதவனிடம் எதுவும் இருக்காது !
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பிறவியும் வழிபாடும்
இம்மைப் பயனை விரும்பி இறைவனை வழிபடுபவர் அதமர் !
மறுமைப் பயனை விரும்பி இறைவனை வழிபடுபவர் மத்திமர் !
எதையும் விரும்பாமல் இறைவனை வழிபடுபவர் உத்தமர் !
இம்மைப் பயனை விரும்பி இறைவனை வழிபடுபவர் அதமர் !
மறுமைப் பயனை விரும்பி இறைவனை வழிபடுபவர் மத்திமர் !
எதையும் விரும்பாமல் இறைவனை வழிபடுபவர் உத்தமர் !
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மனமும் மனிதமும்
பிறர் கெட்டாலும் தான் மட்டும் வாழவேண்டும் என நினைப்பவன் அரக்கன் !
பிறரும் வாழவேண்டும் தானும் வாழவேண்டும் என நினைப்பவன் மனிதன் !
தான் கெட்டாலும் பிறர் வாழவேண்டும் என நினைப்பவன் தெய்வம் !
பிறர் கெட்டாலும் தான் மட்டும் வாழவேண்டும் என நினைப்பவன் அரக்கன் !
பிறரும் வாழவேண்டும் தானும் வாழவேண்டும் என நினைப்பவன் மனிதன் !
தான் கெட்டாலும் பிறர் வாழவேண்டும் என நினைப்பவன் தெய்வம் !
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கொடுக்காது
புண்ணியம் துன்பத்தைக் கொடுக்காது !
பாவம் இன்பத்தைக் கொடுக்காது !
கருமிகள் இன்ப உலகை அடையவே முடியாது !
புண்ணியம் துன்பத்தைக் கொடுக்காது !
பாவம் இன்பத்தைக் கொடுக்காது !
கருமிகள் இன்ப உலகை அடையவே முடியாது !
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
வராததும் பெறுவதும்
மருந்து உண்பதால் நோய் தீருமே தவிர மகிழ்ச்சி வந்துவிடாது.
படிப்பதால் அறிவு வளருமே தவிர ஒழுக்கம் வந்துவிடாது.
அறவழியில் வாழ்வதால் மகிழ்ச்சியைப் பெறலாம்.
சான்றோர் உறவால் ஒழுக்கத்தைப் பெறலாம்.
மருந்து உண்பதால் நோய் தீருமே தவிர மகிழ்ச்சி வந்துவிடாது.
படிப்பதால் அறிவு வளருமே தவிர ஒழுக்கம் வந்துவிடாது.
அறவழியில் வாழ்வதால் மகிழ்ச்சியைப் பெறலாம்.
சான்றோர் உறவால் ஒழுக்கத்தைப் பெறலாம்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
எண்ணங்கள் பலவிதம்
ஒரு ஆசிரியர் அடுத்த தேர்வைப் பற்றி எண்ணுகிறார்.
ஒரு அரசியல்வாதி அடுத்த தேர்தலைப் பற்றி எண்ணுகிறார்.
ஒரு ஆன்மீகவாதி அடுத்த பிறப்பைப் பற்றி எண்ணுகிறார்.
மனிதனும் மனமும்
நல்ல சூழ்நிலையில் வாழும் மனிதன் நல்ல மனதைப் பெறுகிறான்.
சோம்பல் உள்ளவனுக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும்.
ஊக்கம் உள்ளவனுக்கு எல்லாமே எளிமையாகத் தோன்றும்.
ஈகை
கடவுள் வழிபாடும் பிறருக்கு உதவி செய்வதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல்;
இட்டவருக்குச் செல்வம் உண்டு!
இட்டாதவருக்குத் துன்பம் உண்டு!
ஒரு ஆசிரியர் அடுத்த தேர்வைப் பற்றி எண்ணுகிறார்.
ஒரு அரசியல்வாதி அடுத்த தேர்தலைப் பற்றி எண்ணுகிறார்.
ஒரு ஆன்மீகவாதி அடுத்த பிறப்பைப் பற்றி எண்ணுகிறார்.
மனிதனும் மனமும்
நல்ல சூழ்நிலையில் வாழும் மனிதன் நல்ல மனதைப் பெறுகிறான்.
சோம்பல் உள்ளவனுக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும்.
ஊக்கம் உள்ளவனுக்கு எல்லாமே எளிமையாகத் தோன்றும்.
ஈகை
கடவுள் வழிபாடும் பிறருக்கு உதவி செய்வதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல்;
இட்டவருக்குச் செல்வம் உண்டு!
இட்டாதவருக்குத் துன்பம் உண்டு!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
துன்பம்
மற்றவர்களுடைய துன்பங்களை உணராதவன் மிருகமே.
பட்டத் துன்பத்தை மறந்துவிடலாம், அதனால் பெற்ற பாடத்தை மறக்கவே கூடாது.
பக்தியும் அறிவும்
அறிவு பெருகப் பெருக ஆசை சுருங்க வேண்டும்.
இறை உணர்வு (பக்தி) இல்லாத வாழ்வு துடுப்பு இல்லாத படகிற்குச் சமம்.
மற்றவர்களுடைய துன்பங்களை உணராதவன் மிருகமே.
பட்டத் துன்பத்தை மறந்துவிடலாம், அதனால் பெற்ற பாடத்தை மறக்கவே கூடாது.
பக்தியும் அறிவும்
அறிவு பெருகப் பெருக ஆசை சுருங்க வேண்டும்.
இறை உணர்வு (பக்தி) இல்லாத வாழ்வு துடுப்பு இல்லாத படகிற்குச் சமம்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
தெய்வபக்தி
உண்மையான தெய்வபக்தி உள்ளவனிடம் தூய்மையான சிந்தனைகளே உண்டாகும்.
ஆணவம்
ஆணவம் தேவர்களையும் அசுரர்களாக மாற்றிவிடும்.
அடக்கம் மனிதர்களைத் தேவர்களாக்கும்.
வாழ்க்கைக்கு மூன்று
சான்றோர்களுடைய வாழ்க்கை வரலாறுகள் நன்னைச் சான்றோராக்கும்!
ஒழுக்கத்தால் நம்முடைய ஆன்மா நலம் பெறுகிறது!
தொண்டும் ஒழுக்கமும் இன்பத்தை அளிப்பவை!
கவலையும் கட்டுப்பாடு
கவலை மனிதனைச் சிறுகச் சிறுகக் கொன்றுவிடும்.
அளவிற்கு மிஞ்சிய கட்டுப்பாடு கள்ளத்தனத்திற்கு வழி வகுத்துவிடும்.
உண்மையான தெய்வபக்தி உள்ளவனிடம் தூய்மையான சிந்தனைகளே உண்டாகும்.
ஆணவம்
ஆணவம் தேவர்களையும் அசுரர்களாக மாற்றிவிடும்.
அடக்கம் மனிதர்களைத் தேவர்களாக்கும்.
வாழ்க்கைக்கு மூன்று
சான்றோர்களுடைய வாழ்க்கை வரலாறுகள் நன்னைச் சான்றோராக்கும்!
ஒழுக்கத்தால் நம்முடைய ஆன்மா நலம் பெறுகிறது!
தொண்டும் ஒழுக்கமும் இன்பத்தை அளிப்பவை!
கவலையும் கட்டுப்பாடு
கவலை மனிதனைச் சிறுகச் சிறுகக் கொன்றுவிடும்.
அளவிற்கு மிஞ்சிய கட்டுப்பாடு கள்ளத்தனத்திற்கு வழி வகுத்துவிடும்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நாம்
நாம், ஒவ்வொருவரும் தன்னை சீர்திருத்திக் கொண்டால் உலகம் திருந்திவிடும்.
நம்முகத்திற்கு அழகைத் தருபவை நம்முடைய நல்ல எண்ணங்களும், செயல்களுமே ஆகும்.
நாம், ஒவ்வொருவரும் தன்னை சீர்திருத்திக் கொண்டால் உலகம் திருந்திவிடும்.
நம்முகத்திற்கு அழகைத் தருபவை நம்முடைய நல்ல எண்ணங்களும், செயல்களுமே ஆகும்.
- Sponsored content
Page 6 of 26 • 1 ... 5, 6, 7 ... 16 ... 26
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 26
|
|