புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_m10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10 
96 Posts - 49%
heezulia
இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_m10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_m10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_m10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_m10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10 
7 Posts - 4%
prajai
இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_m10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10 
3 Posts - 2%
Barushree
இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_m10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_m10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_m10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10 
2 Posts - 1%
cordiac
இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_m10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_m10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10 
223 Posts - 52%
heezulia
இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_m10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_m10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_m10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_m10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10 
16 Posts - 4%
prajai
இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_m10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10 
5 Posts - 1%
Barushree
இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_m10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_m10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_m10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_m10இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா?


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 2:09 am

இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? TN_121201124127000000
பாண்டிய நாட்டிற்கு சொந்தமான 14 திருத்தலங்களில் ஒன்று, சிவகங்கை, திருக்கானப்பேர். இப்பெயர் காலப் போக்கில் மருவி, காளையார்கோவில் என்றானது. இங்கு, ஒரே கோவிலின் கீழ், இரண்டு ராஜகோபுரங்கள் எழுப்பி இருப்பது, வரலாற்று சிறப்பு. பாண்டிய நாட்டிற்கு சொந்தமான 14 திருத்தலங்களில், முக்கிய தீர்த்தத் தலம் இது. காளீஸ்வரர், சோமேஸ்வரர் சுவாமிகளுக்கு இங்கு தனித்தனி சன்னதி உண்டு. இதற்காக, ஏழாம் நூற்றாண்டில், மாறவர்மன் சுந்தரபாண்டியனால், காளீஸ்வரருக்கு, முதல் ராஜகோபுரம் கட்டப்பட்டது. அதன் உயரம் 90 அடி; அகலம் 57 அடி 8 அங்குலம். ஐந்து நிலைகள் உள்ளன. இரண்டாவது ராஜ கோபுரம், மருது சகோதரர்களால், 18ம் நூற்றாண்டில், சோமேஸ்வரருக்கு கட்டப்பட்டது. அதன் உயரம் 155.5 அடி; அகலம் 93 அடி; ஒன்பது நிலைகளை கொண்டது.

மற்ற கோபுரங்களில், பல அவதாரங்களின் சுதைகள் செதுக்கப்பட்டிருக்கும். ஆனால், இங்குள்ள ராஜகோபுரங்களில், அவை இல்லை. முற்றிலும் மண்டபம் போன்ற அமைப்பில் கற்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோபுர உச்சியில் நின்று பார்த்தால், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நான்கு ரத வீதிகளும் அழகாய் தெரியுமாம். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பர். இங்கு வரும் பக்தர்கள், இரண்டு ராஜகோபுரங்களை தரிசிப்பதால், இரட்டை கோடி புண்ணியம் அடைவதாக, ஐதீகம். இக்கோவிலில் பாலாலய பணிகள் நடப்பதால், ராஜகோபுரங்களுக்கு வண்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு சிறப்புகளில், காளையார்கோவில் இரட்டை கோபுரங்களும் அடங்கும். பார்த்து ரசிக்க ஆசையிருந்தால், சிவகங்கையில்இருந்து 18 கி.மீ., தொலைவில் பயணித்தால், காளையார்கோவிலை காணலாம். மதுரை-தொண்டி செல்லும் அனைத்து பஸ்களும், காளையார் கோவில் வழியாகவே செல்லும்.

நன்றி:தினமலர்..



இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Paard105xzஇரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Paard105xzஇரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Paard105xzஇரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Dec 03, 2012 10:32 am

சூப்பருங்க

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 12:06 pm

ஹர்ஷித் wrote: சூப்பருங்க
நன்றி ஹர்ஷித்!!



இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Paard105xzஇரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Paard105xzஇரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Paard105xzஇரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 03, 2012 2:42 pm

அறியத்தந்தமைக்கு நன்றி

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 05, 2012 1:05 am

கரூர் கவியன்பன் wrote:அறியத்தந்தமைக்கு நன்றி
நன்றி கரூர் கவியன்பன்



இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Paard105xzஇரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Paard105xzஇரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Paard105xzஇரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக