புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
284 Posts - 45%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
19 Posts - 3%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
7 Posts - 1%
mruthun
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1


   
   

Page 95 of 100 Previous  1 ... 49 ... 94, 95, 96 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 16, 2013 6:13 pm

யினியவன் wrote:யார் கவுத்தாலும்
சளைக்காமல் எழும்
காதல் பீனிக்ஸ் பறவை நீங்க பூவன்
சாம்பலாக கிறுக்கல்கள் உதிர்ந்து கொண்டே இருக்கும் ...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 16, 2013 6:22 pm

அண்ணா இப்படி கவுத்துவிட்டீங்களே ...
இல்லை பூவன் நீங்கள் செய்வது தியாகம் புன்னகை

சிலர் ஜோகடித்தால் ரசிப்பார்கள் 
சிலர் ஆட்டம் போட்ட  ரசிப்பார்கள் 
சிலர் சரக்கடிப்பதை பார்த்து  ரசிப்பார்கள் 
சிலர் உங்களை அடிப்பதை பார்த்து  ரசிக்கிறார்கள்


என்ன செய்வது புன்னகை அய்யகோ புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 16, 2013 6:27 pm

ராஜு சரவணன் wrote:
அண்ணா இப்படி கவுத்துவிட்டீங்களே ...
இல்லை பூவன் நீங்கள் செய்வது தியாகம் புன்னகை

சிலர் ஜோகடித்தால் ரசிப்பார்கள் 
சிலர் ஆட்டம் போட்ட  ரசிப்பார்கள் 
சிலர் சரக்கடிப்பதை பார்த்து  ரசிப்பார்கள் 
சிலர் உங்களை அடிப்பதை பார்த்து  ரசிக்கிறார்கள்


என்ன செய்வது புன்னகை அய்யகோ புன்னகை
ரசிப்பவர் எல்லாம் ரசிக்க
ரசனைக்கு என்னை ரசம் வைக்க
ரசிக்க வைத்த உங்கள் கவிதை ரசம்
ரசனையுடன் ரசித்தேன் ...


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 17, 2013 4:24 pm

கவிதை ஒன்று கொண்டுவந்தேன்

பூவன் இத வச்சு ஏதாவது கொண்டு வாங்க .... புன்னகை
பூவன் மட்டுமில்லை யார் வேண்டுமென்றாலும் கொண்டு வரலாம் புன்னகை

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Sep 17, 2013 4:33 pm

கவிதை ஒன்று கொண்டுவந்தேன் -அதை
சரவணத் திரியில் கண்டுகொண்டேன்
இலக்கியத்தின் உள்ளே சென்றுவந்தேன் -இச்
சிறுகவியை மட்டும் வென்றுவந்தேன்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Sep 17, 2013 4:37 pm

கவிதை ஒன்று கொண்டுவந்தேன்
கனவு தினம் கண்டு வந்தேன்
கண்ட உன்னை பாட வந்தேன்
கருப்பு நிறம் எடுத்து வந்தாய்
கண்கள் சிவக்க இட்டு வந்தாய்
கண்ணீரெல்லாம் போக்க வந்தாய்
கவிதை என்னும் தலைப்பு தந்தாய்
கவிஞன் என்னும் கலையும் தந்தாய்
கலைந்து போகும் கருமேகமோ நீயோ
கலக்கம் போக்கும் கார்காலம் நீயோ
கரும்பென இனிக்கும் இனியவள் நீயோ
காயும் வெயிலில் காயும் சருகு போல
காணாமல் போகும் காலம் வந்ததோ
கனவும் கலைந்து போனதோ ?
கவிதை ஒன்று கொண்டு வந்தேன்
கற்றதை எல்லாம் கொண்டு வந்தேன்
கண்ணீர் போக்கும் கவி எனவே
கவிதை ஒன்று கொண்டு வந்தேன் ...


செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Sep 17, 2013 4:41 pm

பூவன் wrote:கவிதை ஒன்று கொண்டுவந்தேன்
கனவு  தினம்  கண்டு  வந்தேன்  
கண்ட உன்னை  பாட வந்தேன்  
கருப்பு  நிறம்  எடுத்து  வந்தாய்  
கண்கள்  சிவக்க இட்டு  வந்தாய்  
கண்ணீரெல்லாம்  போக்க வந்தாய்  
கவிதை என்னும்  தலைப்பு  தந்தாய்
கவிஞன் என்னும்  கலையும்  தந்தாய்  
கலைந்து  போகும்  கருமேகமோ  நீயோ
கலக்கம்  போக்கும்  கார்காலம் நீயோ  
கரும்பென இனிக்கும்  இனியவள் நீயோ
காயும் வெயிலில்  காயும்  சருகு  போல
காணாமல் போகும்  காலம் வந்ததோ  
கனவும் கலைந்து  போனதோ  ?
கவிதை ஒன்று  கொண்டு வந்தேன்  
கற்றதை எல்லாம்  கொண்டு வந்தேன்
கண்ணீர்  போக்கும்  கவி எனவே
கவிதை ஒன்று  கொண்டு  வந்தேன்  ...
நீங்க நீங்கதான்
நான் நான்தான்
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 3838410834 குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 3838410834 குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 3838410834 



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Sep 17, 2013 4:42 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
பூவன் wrote:கவிதை ஒன்று கொண்டுவந்தேன்
கனவு  தினம்  கண்டு  வந்தேன்  
கண்ட உன்னை  பாட வந்தேன்  
கருப்பு  நிறம்  எடுத்து  வந்தாய்  
கண்கள்  சிவக்க இட்டு  வந்தாய்  
கண்ணீரெல்லாம்  போக்க வந்தாய்  
கவிதை என்னும்  தலைப்பு  தந்தாய்
கவிஞன் என்னும்  கலையும்  தந்தாய்  
கலைந்து  போகும்  கருமேகமோ  நீயோ
கலக்கம்  போக்கும்  கார்காலம் நீயோ  
கரும்பென இனிக்கும்  இனியவள் நீயோ
காயும் வெயிலில்  காயும்  சருகு  போல
காணாமல் போகும்  காலம் வந்ததோ  
கனவும் கலைந்து  போனதோ  ?
கவிதை ஒன்று  கொண்டு வந்தேன்  
கற்றதை எல்லாம்  கொண்டு வந்தேன்
கண்ணீர்  போக்கும்  கவி எனவே
கவிதை ஒன்று  கொண்டு  வந்தேன்  ...
நீங்க நீங்கதான்
நான் நான்தான்
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 3838410834 குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 3838410834 குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 3838410834 
நன்றி நண்பரே அன்பரே ...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 17, 2013 4:59 pm


கவிதை ஒன்று கொண்டுவந்தேன்
கால்கடுக்க வரும்வழி பார்த்து நின்றேன்
கருவிழி என் கயல்விழி என்றெல்லாம் எழுதிக்கொண்டேன்
சரியாக சொல்லவேண்டி அடிக்கடி சொல்லிக்கொண்டேன்
அவள் என்னை பார்க்கும் போது அழகாக காட்டிக்கொள்ள
மண்டையில் ஒட்டியிருக்கும் சில முடிகளை சீவிக்கொண்டேன்
வருகிறாள் என் தேவதை வருகிறாள் என்று சிலிர்த்து நின்றேன்
வந்தவள் அருகில் சென்று என் கவிதை ஏந்தி நின்றேன்
அய்யோ அண்ணா நான் கல்யாணமாகிய பெண்ணுனா என்றால்
உதிர்ந்தது என் ஒருதலை காதல் மட்டும் இல்லை
மண்டையில் இருந்த ஐந்தாறு முடிகளும் தான்  


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 17, 2013 5:02 pm

பூவன் wrote:கவிதை ஒன்று கொண்டுவந்தேன்
கனவு  தினம்  கண்டு  வந்தேன்  
கண்ட உன்னை  பாட வந்தேன்  
கருப்பு  நிறம்  எடுத்து  வந்தாய்  
கண்கள்  சிவக்க இட்டு  வந்தாய்  
கண்ணீரெல்லாம்  போக்க வந்தாய்  
கவிதை என்னும்  தலைப்பு  தந்தாய்
கவிஞன் என்னும்  கலையும்  தந்தாய்  
கலைந்து  போகும்  கருமேகமோ  நீயோ
கலக்கம்  போக்கும்  கார்காலம் நீயோ  
கரும்பென இனிக்கும்  இனியவள் நீயோ
காயும் வெயிலில்  காயும்  சருகு  போல
காணாமல் போகும்  காலம் வந்ததோ  
கனவும் கலைந்து  போனதோ  ?
கவிதை ஒன்று  கொண்டு வந்தேன்  
கற்றதை எல்லாம்  கொண்டு வந்தேன்
கண்ணீர்  போக்கும்  கவி எனவே
கவிதை ஒன்று  கொண்டு  வந்தேன்  ...
காதல் கவிதை என்றால் கங்கணம் பாடும் கவியல்லவா நீங்கள் புன்னகை 
அழகு பூவர் புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 95 of 100 Previous  1 ... 49 ... 94, 95, 96 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக