புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
70 Posts - 53%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1


   
   

Page 95 of 100 Previous  1 ... 49 ... 94, 95, 96 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 16, 2013 6:13 pm

யினியவன் wrote:யார் கவுத்தாலும்
சளைக்காமல் எழும்
காதல் பீனிக்ஸ் பறவை நீங்க பூவன்
சாம்பலாக கிறுக்கல்கள் உதிர்ந்து கொண்டே இருக்கும் ...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 16, 2013 6:22 pm

அண்ணா இப்படி கவுத்துவிட்டீங்களே ...
இல்லை பூவன் நீங்கள் செய்வது தியாகம் புன்னகை

சிலர் ஜோகடித்தால் ரசிப்பார்கள் 
சிலர் ஆட்டம் போட்ட  ரசிப்பார்கள் 
சிலர் சரக்கடிப்பதை பார்த்து  ரசிப்பார்கள் 
சிலர் உங்களை அடிப்பதை பார்த்து  ரசிக்கிறார்கள்


என்ன செய்வது புன்னகை அய்யகோ புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 16, 2013 6:27 pm

ராஜு சரவணன் wrote:
அண்ணா இப்படி கவுத்துவிட்டீங்களே ...
இல்லை பூவன் நீங்கள் செய்வது தியாகம் புன்னகை

சிலர் ஜோகடித்தால் ரசிப்பார்கள் 
சிலர் ஆட்டம் போட்ட  ரசிப்பார்கள் 
சிலர் சரக்கடிப்பதை பார்த்து  ரசிப்பார்கள் 
சிலர் உங்களை அடிப்பதை பார்த்து  ரசிக்கிறார்கள்


என்ன செய்வது புன்னகை அய்யகோ புன்னகை
ரசிப்பவர் எல்லாம் ரசிக்க
ரசனைக்கு என்னை ரசம் வைக்க
ரசிக்க வைத்த உங்கள் கவிதை ரசம்
ரசனையுடன் ரசித்தேன் ...


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 17, 2013 4:24 pm

கவிதை ஒன்று கொண்டுவந்தேன்

பூவன் இத வச்சு ஏதாவது கொண்டு வாங்க .... புன்னகை
பூவன் மட்டுமில்லை யார் வேண்டுமென்றாலும் கொண்டு வரலாம் புன்னகை

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Sep 17, 2013 4:33 pm

கவிதை ஒன்று கொண்டுவந்தேன் -அதை
சரவணத் திரியில் கண்டுகொண்டேன்
இலக்கியத்தின் உள்ளே சென்றுவந்தேன் -இச்
சிறுகவியை மட்டும் வென்றுவந்தேன்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Sep 17, 2013 4:37 pm

கவிதை ஒன்று கொண்டுவந்தேன்
கனவு தினம் கண்டு வந்தேன்
கண்ட உன்னை பாட வந்தேன்
கருப்பு நிறம் எடுத்து வந்தாய்
கண்கள் சிவக்க இட்டு வந்தாய்
கண்ணீரெல்லாம் போக்க வந்தாய்
கவிதை என்னும் தலைப்பு தந்தாய்
கவிஞன் என்னும் கலையும் தந்தாய்
கலைந்து போகும் கருமேகமோ நீயோ
கலக்கம் போக்கும் கார்காலம் நீயோ
கரும்பென இனிக்கும் இனியவள் நீயோ
காயும் வெயிலில் காயும் சருகு போல
காணாமல் போகும் காலம் வந்ததோ
கனவும் கலைந்து போனதோ ?
கவிதை ஒன்று கொண்டு வந்தேன்
கற்றதை எல்லாம் கொண்டு வந்தேன்
கண்ணீர் போக்கும் கவி எனவே
கவிதை ஒன்று கொண்டு வந்தேன் ...


செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Sep 17, 2013 4:41 pm

பூவன் wrote:கவிதை ஒன்று கொண்டுவந்தேன்
கனவு  தினம்  கண்டு  வந்தேன்  
கண்ட உன்னை  பாட வந்தேன்  
கருப்பு  நிறம்  எடுத்து  வந்தாய்  
கண்கள்  சிவக்க இட்டு  வந்தாய்  
கண்ணீரெல்லாம்  போக்க வந்தாய்  
கவிதை என்னும்  தலைப்பு  தந்தாய்
கவிஞன் என்னும்  கலையும்  தந்தாய்  
கலைந்து  போகும்  கருமேகமோ  நீயோ
கலக்கம்  போக்கும்  கார்காலம் நீயோ  
கரும்பென இனிக்கும்  இனியவள் நீயோ
காயும் வெயிலில்  காயும்  சருகு  போல
காணாமல் போகும்  காலம் வந்ததோ  
கனவும் கலைந்து  போனதோ  ?
கவிதை ஒன்று  கொண்டு வந்தேன்  
கற்றதை எல்லாம்  கொண்டு வந்தேன்
கண்ணீர்  போக்கும்  கவி எனவே
கவிதை ஒன்று  கொண்டு  வந்தேன்  ...
நீங்க நீங்கதான்
நான் நான்தான்
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 3838410834 குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 3838410834 குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 3838410834 



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Sep 17, 2013 4:42 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
பூவன் wrote:கவிதை ஒன்று கொண்டுவந்தேன்
கனவு  தினம்  கண்டு  வந்தேன்  
கண்ட உன்னை  பாட வந்தேன்  
கருப்பு  நிறம்  எடுத்து  வந்தாய்  
கண்கள்  சிவக்க இட்டு  வந்தாய்  
கண்ணீரெல்லாம்  போக்க வந்தாய்  
கவிதை என்னும்  தலைப்பு  தந்தாய்
கவிஞன் என்னும்  கலையும்  தந்தாய்  
கலைந்து  போகும்  கருமேகமோ  நீயோ
கலக்கம்  போக்கும்  கார்காலம் நீயோ  
கரும்பென இனிக்கும்  இனியவள் நீயோ
காயும் வெயிலில்  காயும்  சருகு  போல
காணாமல் போகும்  காலம் வந்ததோ  
கனவும் கலைந்து  போனதோ  ?
கவிதை ஒன்று  கொண்டு வந்தேன்  
கற்றதை எல்லாம்  கொண்டு வந்தேன்
கண்ணீர்  போக்கும்  கவி எனவே
கவிதை ஒன்று  கொண்டு  வந்தேன்  ...
நீங்க நீங்கதான்
நான் நான்தான்
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 3838410834 குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 3838410834 குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 95 3838410834 
நன்றி நண்பரே அன்பரே ...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 17, 2013 4:59 pm


கவிதை ஒன்று கொண்டுவந்தேன்
கால்கடுக்க வரும்வழி பார்த்து நின்றேன்
கருவிழி என் கயல்விழி என்றெல்லாம் எழுதிக்கொண்டேன்
சரியாக சொல்லவேண்டி அடிக்கடி சொல்லிக்கொண்டேன்
அவள் என்னை பார்க்கும் போது அழகாக காட்டிக்கொள்ள
மண்டையில் ஒட்டியிருக்கும் சில முடிகளை சீவிக்கொண்டேன்
வருகிறாள் என் தேவதை வருகிறாள் என்று சிலிர்த்து நின்றேன்
வந்தவள் அருகில் சென்று என் கவிதை ஏந்தி நின்றேன்
அய்யோ அண்ணா நான் கல்யாணமாகிய பெண்ணுனா என்றால்
உதிர்ந்தது என் ஒருதலை காதல் மட்டும் இல்லை
மண்டையில் இருந்த ஐந்தாறு முடிகளும் தான்  


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 17, 2013 5:02 pm

பூவன் wrote:கவிதை ஒன்று கொண்டுவந்தேன்
கனவு  தினம்  கண்டு  வந்தேன்  
கண்ட உன்னை  பாட வந்தேன்  
கருப்பு  நிறம்  எடுத்து  வந்தாய்  
கண்கள்  சிவக்க இட்டு  வந்தாய்  
கண்ணீரெல்லாம்  போக்க வந்தாய்  
கவிதை என்னும்  தலைப்பு  தந்தாய்
கவிஞன் என்னும்  கலையும்  தந்தாய்  
கலைந்து  போகும்  கருமேகமோ  நீயோ
கலக்கம்  போக்கும்  கார்காலம் நீயோ  
கரும்பென இனிக்கும்  இனியவள் நீயோ
காயும் வெயிலில்  காயும்  சருகு  போல
காணாமல் போகும்  காலம் வந்ததோ  
கனவும் கலைந்து  போனதோ  ?
கவிதை ஒன்று  கொண்டு வந்தேன்  
கற்றதை எல்லாம்  கொண்டு வந்தேன்
கண்ணீர்  போக்கும்  கவி எனவே
கவிதை ஒன்று  கொண்டு  வந்தேன்  ...
காதல் கவிதை என்றால் கங்கணம் பாடும் கவியல்லவா நீங்கள் புன்னகை 
அழகு பூவர் புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 95 of 100 Previous  1 ... 49 ... 94, 95, 96 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக