புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10 
44 Posts - 58%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10 
3 Posts - 4%
viyasan
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10 
236 Posts - 42%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10 
13 Posts - 2%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10 
7 Posts - 1%
mruthun
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 48 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1


   
   

Page 48 of 100 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 74 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 24, 2012 2:01 pm

இன்முகத்தை எனக்கு நீ காட்டு
இன்முகத்தை எனக்கு நீ காட்டு
இயன்ற வரை இல்லாமை என
இன்சொற்கள் தந்தே
உன் முகத்தால் அருள் தந்தே
எண்ணிய வரிஎல்லாம்
திண்ணிய கவி தந்திடுவாய் ...


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 24, 2012 2:01 pm

இன்முகத்தை எனக்கு நீ காட்டு
பன்முக நோக்கினால் நின் பார்வை !
இனி என்னால் இருப்பு ஏதுமில்லை
பிரிவினில் பசலை உனக்கென்று
நினைத்ததெல்லாம் வீணே!



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 24, 2012 2:03 pm

நினைத்ததெல்லாம் வீணே!
நினைத்ததெல்லாம் வீணே!
நினைவெல்லாம் நீனே
நெஞ்சம் உருகி நீயே
தஞ்சம் என பண் பாடி நின்றேன்
வஞ்சம் இல்லா உன்
வரம் எந்நாளும் வேண்டியே ....


நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Dec 24, 2012 2:05 pm

நினைத்ததெல்லாம் வீணே
கனைத்து காதலை
கண்முன்னே சொல்லியிருந்தால்
இணைந்து வாழ்ந்திருப்போமோ
அணைந்திடாமல் இன்னும் உந்தன்
அன்பு உள்ளது உள்ளத்தில்
என்று வருவாய் நீ என ஏக்கம் மனதில்





Uploaded with ImageShack.us
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 24, 2012 2:10 pm

நீ என ஏக்கம் மனதில்
தா என கேட்டன இதயம்
போ என உரைத்தது நினைவுகள்
வா என அழைத்தன நின் கரங்கள் !



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 24, 2012 2:12 pm

என்று வருவாய் நீ என ஏக்கம் மனதில்
என்று வருவாய் நீ என ஏக்கம் மனதில்
நின்று நோக்கும் இடமெல்லாம்
நின் முகமே எங்கு காணினும்
உன் நினைவு வதனமே ...



நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Dec 24, 2012 2:18 pm

கரங்கள் கொடுத்தாய் என்னிடம் காதலின்
சுரங்கள் தொடுத்தாய் என் மனதில்
அறமெதுவென மறந்தேன் உன்
உறவெனக்கு வந்ததால்
கரந்தபால் கன்னல்என சுவைகூடி
நிரந்தரமாய் என்னுடன் நீ வாழு





Uploaded with ImageShack.us
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 24, 2012 2:22 pm

வாழும் இலக்கியம் தமிழ்மொழியில்
வீழாது காண் புவிமீதில் !
சூழாது வன்மம் மொழிமீது - என்றெண்ணி
சோம்பி கிடப்பது வீணர் அந்தோ!




கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 24, 2012 2:26 pm

சோம்பி கிடப்பது வீணர் அந்தோ!
சோம்பி கிடப்பது வீணர் அந்தோ!
சுறுசுறுப்பாய் சுற்றி திரிந்திடுவோம்
சிறு சிறு உயிரிகளின்
உழைக்கும் உன்னதம் பார்த்தே
உழைப்பால் வாழ்ந்தே உயரிந்திடுவோமே !!


நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Dec 24, 2012 2:26 pm

சோம்பிக்கிடப்பது வீணர் அந்தோ !
சுதந்திரம் வந்தது வீணில் அன்றோ !
பதைத்திடும் நெஞ்சம் பாரைக் கண்டோ ?
கதைத்திடும் மாந்தர் கடமை மறந்தோ ?
விதைத்திடுவோம் வீரம் வாழ்க்கை இன்றே




Uploaded with ImageShack.us
Sponsored content

PostSponsored content



Page 48 of 100 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 74 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக