புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 39 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 39 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 39 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 39 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 39 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 39 Poll_c10 
284 Posts - 45%
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 39 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 39 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 39 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 39 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 39 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 39 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 39 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 39 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 39 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 39 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 39 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 39 Poll_c10 
19 Posts - 3%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 39 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 39 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 39 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 39 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 39 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 39 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 39 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 39 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 39 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 39 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 39 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 39 Poll_c10 
7 Posts - 1%
mruthun
குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 39 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 39 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 39 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1


   
   

Page 39 of 100 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 69 ... 100  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 18, 2012 9:58 pm

தீர்த்தது தீர்த்தக் கரையாக
தீராதது யதார்த்த கதையாக
கதையை நகர்த்த தீர்த்தத்தை அகற்றி
தீர்க்கத்தை கொண்டே நாம் முன் செல்வோமே




ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Dec 20, 2012 1:38 pm

முன் செல்வோமே நாம்
முட்டையை முட்டி ஜணித்த உயிர்போலே
பின் செல்வோமே நாம்
நாட்டையே காக்கும் நல்லவரின் பாதையில்



குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 39 425716_444270338969161_1637635055_n
avatar
gnsenthil
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 15/12/2012

Postgnsenthil Thu Dec 20, 2012 1:42 pm

யினியவன் wrote:தீர்த்தது தீர்த்தக் கரையாக
தீராதது யதார்த்த கதையாக
கதையை நகர்த்த தீர்த்தத்தை அகற்றி
தீர்க்கத்தை கொண்டே நாம் முன் செல்வோமே
என்ன சொல்ல வரீங்க ..... அழுகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Dec 20, 2012 6:44 pm

நாட்டையே காக்கும் நல்லவரின் பாதையில்
நாட்டை காக்கும் நல்லவரின்
பாதையில் நாடு சென்ற காலம்
எல்லாம் மாயமான
மாயஜால காலம்
கனவு கோட்டை கட்டி
வாக்கிட்டு வாக்குறுதி காப்பார்கள் என
குருதி சிந்தி காத்திருக்கும்
கனகாலம் ஆனதே ??

கனவெல்லாம் தொலைத்து
கண்ணீரை விதைத்து
புன்னகை மறந்து
வீணர்கள் கையில்
விளையாத சுதந்திரம் இந்த காலம் ..

விடிந்தும் விடியாத வியாபார காலம் ஆனதே ???




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 20, 2012 6:44 pm

நாட்டையே காக்கும் நல்லவரின் பாதையில்

நாட்டைக் காக்க தம்மை மறந்து
தாயகம் போற்றும் வீரர்கள்
உள்ளதால் தான் என்னவோ
உள்நாட்டில் உல்லாசமாக இருக்கிறார்கள் பலர்
அடுத்தவர் உரிமையைப் பறித்துக்கொண்டு


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Dec 20, 2012 6:49 pm

அடுத்தவர் உரிமையைப் பறித்துக்கொண்டு

அடுத்தவர் உரிமை பறித்து கொண்டு
வாக்கு தொடுத்தவர் எல்லாம்
பதைத்து திகைத்து நின்று
எள்ளி நகையாடும்
எற்றமுள்ளவர்கள் வாழ்ந்து
ஏழை குடிசையில் உள்ளவரோ
என்றுமே தாழ்ந்து
வறுமை தலை விரித்தாடும்
கொடுங்காலம் , .....
.


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Dec 20, 2012 11:12 pm

கொடுங்காலம் , ......

கொடுங்காலம் உன்
நினைவு தோன்றும்
எந்நேரமும் ...

கொடுங்காலம் உன்
வார்தைகள் தைத்த
வரிகள் எல்லாம்
மௌனமாய் உச்சரிக்கும் நேரம் .....

கொடுங்காலம் உன்
காதல் உன்னோடு போராடி
நானோ வேரோடு சாய்ந்த காலம் .....


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 21, 2012 11:10 am

"காலம்"

காலம் இது கொடுமை ......
கற்பழிப்பில் மாயும் பெண்மை
கடுமைமிகு தண்டனைகள்
இனிவேண்டும் கட்டாயம் !



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Dec 21, 2012 11:16 am

இனிவேண்டும் கட்டாயம் !

இனி வேண்டும் கட்டாயம்
அப்போ தான் குறையும்
தவறுகளின் அத்தியாயம் ...

நம் சிந்தையை சிதைக்கும்
வீணர்களின் கொடுஞ்செயல்கள்
வேரறுக்கும் விந்தை செய்திடுவோம் ......


நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Fri Dec 21, 2012 11:39 am

[quote="பூவன்"]

விந்தை செய்திடுவோம் ......
விந்தை செய்திடுவோம்
நொந்த மனமெல்லாம்
பந்தம்என வாழும் ஒரு
விந்தை செய்திடுவோம்
சந்தக்கவிபாடி சகத்தை உயர்த்திடுவோம்
கந்தை தனைஅணியும்
காலம் மாறிடட்டும்
ஞாலம் முழுதுமிங்கே
நற்பாலம் அமைத்திடுவோம்
அன்பின் வழிசென்று அதில்
தானாய் நடந்திடுவோம்
தீயசெயல்களெல்லாம்
தீயட்டும் நம்நாட்டில்





Uploaded with ImageShack.us
Sponsored content

PostSponsored content



Page 39 of 100 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 69 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக