புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கனத்த இதயத்தை ...... I_vote_lcapஒரு கனத்த இதயத்தை ...... I_voting_barஒரு கனத்த இதயத்தை ...... I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
ஒரு கனத்த இதயத்தை ...... I_vote_lcapஒரு கனத்த இதயத்தை ...... I_voting_barஒரு கனத்த இதயத்தை ...... I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஒரு கனத்த இதயத்தை ...... I_vote_lcapஒரு கனத்த இதயத்தை ...... I_voting_barஒரு கனத்த இதயத்தை ...... I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கனத்த இதயத்தை ...... I_vote_lcapஒரு கனத்த இதயத்தை ...... I_voting_barஒரு கனத்த இதயத்தை ...... I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
ஒரு கனத்த இதயத்தை ...... I_vote_lcapஒரு கனத்த இதயத்தை ...... I_voting_barஒரு கனத்த இதயத்தை ...... I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஒரு கனத்த இதயத்தை ...... I_vote_lcapஒரு கனத்த இதயத்தை ...... I_voting_barஒரு கனத்த இதயத்தை ...... I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஒரு கனத்த இதயத்தை ...... I_vote_lcapஒரு கனத்த இதயத்தை ...... I_voting_barஒரு கனத்த இதயத்தை ...... I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
ஒரு கனத்த இதயத்தை ...... I_vote_lcapஒரு கனத்த இதயத்தை ...... I_voting_barஒரு கனத்த இதயத்தை ...... I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஒரு கனத்த இதயத்தை ...... I_vote_lcapஒரு கனத்த இதயத்தை ...... I_voting_barஒரு கனத்த இதயத்தை ...... I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒரு கனத்த இதயத்தை ...... I_vote_lcapஒரு கனத்த இதயத்தை ...... I_voting_barஒரு கனத்த இதயத்தை ...... I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ஒரு கனத்த இதயத்தை ...... I_vote_lcapஒரு கனத்த இதயத்தை ...... I_voting_barஒரு கனத்த இதயத்தை ...... I_vote_rcap 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
ஒரு கனத்த இதயத்தை ...... I_vote_lcapஒரு கனத்த இதயத்தை ...... I_voting_barஒரு கனத்த இதயத்தை ...... I_vote_rcap 
3 Posts - 1%
mruthun
ஒரு கனத்த இதயத்தை ...... I_vote_lcapஒரு கனத்த இதயத்தை ...... I_voting_barஒரு கனத்த இதயத்தை ...... I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கனத்த இதயத்தை ......


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 02, 2012 5:14 pm



ஒரு கனத்த இதயத்தை ...... Butterflyheart


கண்களை மூடினேன்
உலகம் இருண்டது
இதயக் கோட்டையின்
கதவுகள் மட்டும்
எண்ணங்களின் திரவு கோலால்
திறந்துகொண்டது....
மூளையின் செதில்களில் சில
கரங்களாய் வளர்ந்து
தூரிகை ஒன்றினை
தேடிப் பிடித்தது....
மௌன சலவைக்காரன்
தீச்செயல் துணிகளைத் துவைத்து
வெண்மையாக்கினான் .
வண்ணமிழந்த ஆடைகளில்
பல வண்ணத்துப்பூச்சிகள்
வந்தமர்ந்தன.....
சும்மா இருந்த ஊனுடல்
எனது ஆன்மாவிடம் ....
'அந்த தூரிகையால்
வாசமிகு மலர்களை உருவாக்கி
வண்ணத்துப் பூச்சிகளுக்கு
விருந்தளி' ........என்று கேட்டது .
தூரிகைகள் மலர்களை
படைக்கும்முன்
கண்கள் திறந்துகொண்டன .....
சும்மா தியானம் நிலைபெறாமல்
சுமந்து சென்றது
ஒரு கனத்த இதயத்தை !


................கா.ந.கல்யாணசுந்தரம்




கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 02, 2012 7:54 pm

'மௌனச் சமையல்காரன்' சொல்புனைவு சூப்பர்...சூப்பர்...சூப்பர்...நன்று அய்யா...



ஒரு கனத்த இதயத்தை ...... 224747944

ஒரு கனத்த இதயத்தை ...... Rஒரு கனத்த இதயத்தை ...... Aஒரு கனத்த இதயத்தை ...... Emptyஒரு கனத்த இதயத்தை ...... Rஒரு கனத்த இதயத்தை ...... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 02, 2012 8:02 pm

கவிதையின் ஆக்கமும் கருத்தாக்கமும் சிறப்பு அய்யா

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 02, 2012 8:16 pm

ரா.ரா3275 wrote:'மௌனச் சமையல்காரன்' சொல்புனைவு சூப்பர்...சூப்பர்...சூப்பர்...நன்று அய்யா...

நன்றி ரா.ரா அவர்களே. ஒரு திருத்தம் 'மௌன சமையல்காரன்' இல்லை ' மௌன சலவைக்காரன்'.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 02, 2012 8:17 pm

கரூர் கவியன்பன் wrote:கவிதையின் ஆக்கமும் கருத்தாக்கமும் சிறப்பு அய்யா

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 02, 2012 8:25 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:
ரா.ரா3275 wrote:'மௌனச் சமையல்காரன்' சொல்புனைவு சூப்பர்...சூப்பர்...சூப்பர்...நன்று அய்யா...

நன்றி ரா.ரா அவர்களே. ஒரு திருத்தம் 'மௌன சமையல்காரன்' இல்லை ' மௌன சலவைக்காரன்'.

மன்னிக்கவும் அய்யா...தவறுக்கு...



ஒரு கனத்த இதயத்தை ...... 224747944

ஒரு கனத்த இதயத்தை ...... Rஒரு கனத்த இதயத்தை ...... Aஒரு கனத்த இதயத்தை ...... Emptyஒரு கனத்த இதயத்தை ...... Rஒரு கனத்த இதயத்தை ...... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 02, 2012 8:33 pm

ரா.ரா3275 wrote:
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:
ரா.ரா3275 wrote:'மௌனச் சமையல்காரன்' சொல்புனைவு சூப்பர்...சூப்பர்...சூப்பர்...நன்று அய்யா...

நன்றி ரா.ரா அவர்களே. ஒரு திருத்தம் 'மௌன சமையல்காரன்' இல்லை ' மௌன சலவைக்காரன்'.

மன்னிக்கவும் அய்யா...தவறுக்கு...

நண்பரே மன்னிப்பு எல்லாம் எதற்கு? கவிதையின் சுவை உணரவே இதை தங்களுக்கு சொன்னேன். நன்று.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Dec 02, 2012 8:39 pm

இதயக் கோட்டையின்
கதவுகள் மட்டும்
எண்ணங்களின் திரவு கோலால்
திறந்துகொண்டது....

இவ்வரிகளால் என் மனக்கதவு திறந்து, தமிழ்த் தென்றல் வந்து வருடிச் சென்றது.
நன்றிகள்.



ஒரு கனத்த இதயத்தை ...... 425716_444270338969161_1637635055_n
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 02, 2012 8:44 pm

ச. சந்திரசேகரன் wrote:இதயக் கோட்டையின்
கதவுகள் மட்டும்
எண்ணங்களின் திரவு கோலால்
திறந்துகொண்டது....

இவ்வரிகளால் என் மனக்கதவு திறந்து, தமிழ்த் தென்றல் வந்து வருடிச் சென்றது.
நன்றிகள்.

தங்களது கருத்துக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sun Dec 02, 2012 9:04 pm

நல்ல கவிதை. வார்த்த கரங்களுக்கு வந்தனங்கள்! அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக