புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறையொன்றுமில்லை ...! நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் ,விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Dec 02, 2012 12:40 pm

குறையொன்றுமில்லை ...!

நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் செல் 994200080277 மின் அஞ்சல் mpputhiyavan@gmail.com

விமர்சனம் கவிஞர் இரா .இரவி

வெளியீடு சொல்லங்காடி 2/35 அறிஞர் அண்ணா சாலை,தெரு மாட வீதி ,திருவொற்றியூர் ,சென்னை .19 sollangadi@gmail.com
விலை ரூபாய் 50.

குறையொன்றுமில்லை நூலின் தலைப்பை படித்தவுடன் நம் நினைவிற்கு இசைஅரசி எம் .எஸ் .சுப்புலட்சுமி பாடிய பாடல் நினைவிற்கு வந்தது. மிக நல்ல தலைப்பு .அட்டைப்பட வடிவமைப்பு மிக நன்று .மண் வாசனை இயக்குனர் இமயம் பாரதிராஜா ,கல்வித் துறை இணை இயக்குனர்,இனியவர் ,முனைவர் இராம .பாண்டுரங்கன் ஆகிய இருவரின் அழகிய வாழ்த்துரையும் ,தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் அவர்களின் அற்புத அணிந்துரையும் நூலின் சாரத்தை பிழிந்து வழங்கி உள்ளார்கள் .
போதிமரம் என்ற முதல் நூல் தந்த நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் அவர்களின் இரண்டாவது படைப்பு குறையொன்றுமில்லை.இந்த நூலிலும் குறையொன்றுமில்லை எல்லாம் நிறைதான் .இவரது ஹைக்கூ கவிதைகளை பல்வேறு சிற்றிதழ்களில் படித்து ரசித்து உள்ளேன் .பிரசுரம் செய்த சிற்றிதழ்களுக்கு மறக்காமல் நன்றியை பதிவு செய்துள்ளார் .நூலாக வாசித்தபோது கூடுதல் மகிழ்ச்சி .

எந்த ஒரு கவிஞரும் அம்மாவை பாடாமல் இருப்பதில்லை .இவரும் அம்மாவை பாடி உள்ளார் .

துயரமே
துயரப்பட்டது
சுமைதாங்கி அம்மா !ஏழை ,பணக்காரன் ,கருப்பு ,வெள்ளை, தாழ்ந்தவன் , உயர்ந்தவன் , என்ற எந்தவித ஏற்றத் தாழ்வும் இன்றி மனிதநேயத்தோடு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற உயர்ந்த கருத்தை நம் கைகள் மூலம் விளக்குகின்றார் .

குட்டை நெட்டை
செயலில் ஒற்றுமை
விரல்கள் !தீபாவளி பண்டிகை வரும் முன்பே ஏழைகளுக்கு கவலையும் வந்து விடும் .கந்து வட்டிக்காரர்களுக்கு மகிழ்ச்சி பொங்கி விடும் .கடன் வாங்கி குடும்ப உறுப்பினர்களின் ஆசையை நிறைவேற்ற வேண்டிய நிலைமை குடும்பத் தலைவருக்கு வந்து விடும் .இந்த தீபாவளி பண்டிகை ஏன் ? தான் வருகிறதோ ? என்று நொந்து நூலாகி விடுகின்றனர் ஏழைகள் .

மனதில் இருட்டு
கையில் வெளிச்சம்
கடன் காசில் தீபாவளி !

கணினி யுகத்திலும் சாதி மாறி ,மதம் மாறி காதலித்து திருமணம் புரிந்தால் வெட்டு, குத்து ,கலவரம், வன்முறை நினைத்து பார்த்தால் வேதனையே மிஞ்சும் .அயல் நாடுகளில் இது போன்ற செய்தியால் கேள்விப்பட்டால் சிரிப்பார்கள் .

விவசாயத்தில் வரவேற்பு
வீட்டில் எதிர்ப்பு
கலப்புத் திருமணம் !

தந்தை பெரியார் சொல்வார் கலப்புத் திருமணம் என்று சொல்வதே தவறு என்று .மனிதனுக்கும் மிருகத்திற்கும் நடந்தால்தான் கலப்புத் திருமணம்.சாதி மறுப்புத் திருமணம் ! மத மறுப்புத் திருமணம் ! என்பதே சரி .

நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் இயற்கையை ரசித்தும் ஹைக்கூ வடித்துள்ளார் .காரணம் கம்பம் ஊர் இயற்கையின் பொக்கிசம் .

ஆண்டுக்கொருமுறை
ஆடை மாற்றும்
இலை உதிர் காலம் !

அரசியல்வாதிகள் தங்கள் கட்சி வென்று ஆளும் கட்சியாகி விட்டால் கட்சிக்கரை வேட்டி தினமும் கட்டுவார்கள் தோற்று விட்டால் கட்சிக்கரை வேட்டி கட்டுவதை நிறுத்தி விடுவார்கள் .இதனை கவனித்து ஒரு ஹைக்கூ .

குப்பையில்
கரை வேட்டிகள்
ஆட்சி மாற்றம் ?

பாவாடை, தாவணி நம் தமிழ்ப் பண்பாட்டு உடை .மிக மிக அழகாக இருக்கும் .ஆனால் அந்த ஆடை அணியும் நல்ல பழக்கம் வழக்கொழிந்து வருகின்றது.இன்று நாகரீகம் என்ற பெயரில் அழகு படுத்துகிறோம் என்று அழகையும் ,ஆடையையும் குறைத்து கொள்கின்றனர் .இது பற்றி கருத்து சொன்னால் பெண் சுதந்திரம் என்று கொடி பிடிக்கின்றனர் . .

நாகரீகக் காற்றில்
காணாமல் போனது
பாவாடை தாவணி !சில தலைவர்கள் தொன்றகளைத் தூண்டி விட்டு விட்டு தான் சுகமாக இருந்து கொள்வார்கள் .சிந்திக்காத தொண்டனோ வெட்டியும்
குத்தியும் வன்முறையில் ஈடு பட்டு தண்டனை பெறுவார்கள் .இன்றும் நாட்டில் நடக்கும் அரசியல் அவலத்தை உற்று நோக்கி எழுதிய ஹைக்கூ ஒன்று . ஊரெல்லாம் கலவரம்
தலைவர்கள் பத்திரமாய்
முதல் வகுப்பில் சிறையில் !

ஆனால் இன்று சில தலைவர்கள் சிறைக்கும் செல்வது இல்லை குளு குளு அறையில் இருந்து அறிக்கை, கடிதம் மட்டும் அனுப்புவார்கள் .

ஒரு நடிகர் ஒரு நடிகையை காதலிப்பார் .அதே நடிகர் பின் மற்றொரு நடிகையை காதலிப்பார். நடிகர் முதலில் காதலித்த நடிகை மற்றொரு நடிகரை காதலிப்பார் .இது போன்ற செய்திகள் தான் பல ஊடகங்களுக்கு தலைப்பு செய்தியாக இருக்கும் .கொலை கொள்ளை வன்முறை செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தரும் அவலத்தையும் உணர்த்தும் ஹைக்கூ .

மின்னலை விடவும்
வேகம்
பரபரப்புச் செய்தி ! சிந்திக்க வைக்கும் ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ள நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் .சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் .


View previous topic View next topic Back to top

Similar topics
» குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக