புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு
Page 1 of 1 •
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
கர்நாடக வனத்துறை அட்டூழியம் எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு
மேட்டூர்: தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை கர்நாடகத்திடம் தமிழக அரசு கேட்பதால் கடுப்படைந்துள்ள கர்நாடக வனத்துறை, எல்லைப்பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களை விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழக-கர்நாடக எல்லையில் காவிரி கரையை ஒட்டி கோபிநத்தம் அருகில் புதுக்காடு, தேங்காகோம்பு, பூங்கோம்பு, அப்புக்காம்பட்டி, ஜம்புருட்டு, மாறுகொட்டாய், ஆலம்பாடி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு 600க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கர்நாடகத்திற்கு சொந்தமான இந்த பகுதியில் முற்றிலும் தமிழர்கள் வசித்து வருகின்றனர். 3 தலைமுறைக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வரும் இவர்களுக்கு சோலார் விளக்கு, அஞ்சல் அலுவலகம், பள்ளிகள், ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர் அடையாள அட்டையும், ரேஷன் கார்டும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் அப்புக்காம்பட்டி கிராமத்திற்கு கர்நாடக வனத்துறையைச் சேர்ந்த உதவி வனப்பாதுகாவலர் நாகராஜ், ரேஞ்சர் சாமி, பாரஸ்டர் கேசவன் மற்றும் போலீசார் திடீரென வந்து விவசாய நிலத்தில் பள்ளம் தோண்டியுள்ளனர். கூலி வேலைக்கு சென்றிருந்த கிராம மக்கள் இதை அறிந்து அங்கு ஓடி வந்தனர். குழி தோண்டுவதற்கு பயன்படுத்திய இயந்திரத்தின் முன்படுத்து, எதற்காக தோண்டுகிறீர்கள் என்று கேட்டனர். உடனே கர்நாடக அதிகாரிகள், ‘நீங்கள் தமிழ் பேசுவதால் இங்கு இடம் கிடையாது. தமிழகத்திற்கு சென்று விடுங்கள்‘ என்று கூறியுள்ளனர். பிறகு கால்நடைகளை அடைக்கும் பட்டிகள், கொட்டகைகளை சேதப்படுத்தி தீ வைத்துள்ளனர். நள்ளிரவு வரை நின்றிருந்த போலீசார் அதன்பிறகு கிராம மக்களிடம், ‘ஒருநாள் அவகாசம் தருகிறோம். அதற்குள் இந்த இடத்தை காலி செய்து விட்டு ஓடி விடுங்கள்‘ என எச்சரித்து விட்டு சென்றனர். கர்நாடக வனத்துறை அதிகாரிகளின் கெடுபிடி யால், இந்த கிராமங்களில் பதட்டமும், மக்களிடையே அச்சமும் ஏற்பட்டுள்ளது.
நன்றி:தினகரன்..
மேட்டூர்: தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை கர்நாடகத்திடம் தமிழக அரசு கேட்பதால் கடுப்படைந்துள்ள கர்நாடக வனத்துறை, எல்லைப்பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களை விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழக-கர்நாடக எல்லையில் காவிரி கரையை ஒட்டி கோபிநத்தம் அருகில் புதுக்காடு, தேங்காகோம்பு, பூங்கோம்பு, அப்புக்காம்பட்டி, ஜம்புருட்டு, மாறுகொட்டாய், ஆலம்பாடி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு 600க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கர்நாடகத்திற்கு சொந்தமான இந்த பகுதியில் முற்றிலும் தமிழர்கள் வசித்து வருகின்றனர். 3 தலைமுறைக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வரும் இவர்களுக்கு சோலார் விளக்கு, அஞ்சல் அலுவலகம், பள்ளிகள், ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர் அடையாள அட்டையும், ரேஷன் கார்டும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் அப்புக்காம்பட்டி கிராமத்திற்கு கர்நாடக வனத்துறையைச் சேர்ந்த உதவி வனப்பாதுகாவலர் நாகராஜ், ரேஞ்சர் சாமி, பாரஸ்டர் கேசவன் மற்றும் போலீசார் திடீரென வந்து விவசாய நிலத்தில் பள்ளம் தோண்டியுள்ளனர். கூலி வேலைக்கு சென்றிருந்த கிராம மக்கள் இதை அறிந்து அங்கு ஓடி வந்தனர். குழி தோண்டுவதற்கு பயன்படுத்திய இயந்திரத்தின் முன்படுத்து, எதற்காக தோண்டுகிறீர்கள் என்று கேட்டனர். உடனே கர்நாடக அதிகாரிகள், ‘நீங்கள் தமிழ் பேசுவதால் இங்கு இடம் கிடையாது. தமிழகத்திற்கு சென்று விடுங்கள்‘ என்று கூறியுள்ளனர். பிறகு கால்நடைகளை அடைக்கும் பட்டிகள், கொட்டகைகளை சேதப்படுத்தி தீ வைத்துள்ளனர். நள்ளிரவு வரை நின்றிருந்த போலீசார் அதன்பிறகு கிராம மக்களிடம், ‘ஒருநாள் அவகாசம் தருகிறோம். அதற்குள் இந்த இடத்தை காலி செய்து விட்டு ஓடி விடுங்கள்‘ என எச்சரித்து விட்டு சென்றனர். கர்நாடக வனத்துறை அதிகாரிகளின் கெடுபிடி யால், இந்த கிராமங்களில் பதட்டமும், மக்களிடையே அச்சமும் ஏற்பட்டுள்ளது.
நன்றி:தினகரன்..
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நாலா புறமிருந்தும் தமிழர்களை தாக்க தொடங்கி இருக்கிறார்கள் விழித்திருங்கள் தமிழக அரசே ???????
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
நன்றிகள்....Muthumohamed wrote:நாலா புறமிருந்தும் தமிழர்களை தாக்க தொடங்கி இருக்கிறார்கள் விழித்திருங்கள் தமிழக அரசே ???????
- Sponsored content
Similar topics
» இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சீன அதிகாரிகள் ஆய்வு
» தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' !
» தமிழர்கள் அல்லாத கர்நாடக மாநிலத்திலும் தலைதூக்கியுள்ள தமிழீழப் பிரச்சினை
» ரஜினியை பார்க்க போன வடிவேலு விரட்டியடிப்பு!
» காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு
» தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' !
» தமிழர்கள் அல்லாத கர்நாடக மாநிலத்திலும் தலைதூக்கியுள்ள தமிழீழப் பிரச்சினை
» ரஜினியை பார்க்க போன வடிவேலு விரட்டியடிப்பு!
» காதலர்கள் விரட்டியடிப்பு: மெரீனாவில் பரபரப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|