புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_m10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10 
68 Posts - 41%
heezulia
சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_m10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_m10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_m10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_m10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_m10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_m10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_m10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10 
2 Posts - 1%
manikavi
சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_m10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10 
1 Post - 1%
prajai
சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_m10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_m10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10 
319 Posts - 50%
heezulia
சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_m10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_m10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_m10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_m10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10 
21 Posts - 3%
prajai
சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_m10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_m10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_m10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_m10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_m10சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..!


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 02, 2012 9:43 am

சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! E_1350556681

பாஞ்ச ஜன்யம்!
கண்ணனின் உதவி வேண்டும் என்பதற்காக, அர்ஜுனன்
துவாரகை சென்றான். அதே சமயம் துரியோதனனும் அங்கு
போனான்.
“”உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார் கண்ணன்.

“”போரில் நீங்கள் எமக்கு போர் செய்ய துணையாக வேண்டும்!”
என்றனர்.

அதாவது, “வரப் போகும் போரில் நீங்கள் எங்களுக்கு உதவ
வேண்டும்!’ என்று இருவரும் கேட்டுக் கொண்டனர்.

கண்ணன் அவர்களிடம், “”துரியோதனா, நீ முதலில்
வந்தவனாக இருக்கலாம். ஆனால், நான் அர்ஜுனனைத்தான்
முதலில் பார்த்தேன். என் படைகளை ஒருவருக்கு அளிப்பேன்;
நான் ஆயுதம் எடுக்காமல் மற்றவருக்கு உதவுவேன்.

அர்ஜுனனை முதலில் பார்த்ததாலும், அவன் உன்னை விட
இளையவன் ஆனதாலும் அவனுக்கு முன்னுரிமை தருகிறேன்.
உனக்கு எது தேவை அர்ஜுனா?” என்று கேட்டார் கண்ணன்.

“”கண்ணா, எனக்கு துணையாக நீங்கள் மட்டுமே போதும்!”
என்று வேண்டினான் அர்ஜுனன்.

துரியாதனன் மகிழ்ச்சியுடன், கண்ணனின் படைகளைத்
தனக்கு உதவியாக அழைத்துக் கொள்வதாகச் சொன்னான்.

கண்ணனும் அதற்கு ஒப்புக் கொண்டார்.

அர்ஜுனன், கண்ணனிடம், “”நீங்கள் எனக்குச் சாரதியாக
வேண்டும்!” என்று கேட்டுக் கொண்டான்.

அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஏனெனில், தேரோட்டும்
சாரதிக்குத்தான் எஜமானனின் வெற்றியை அறிவிப்பதற்காக
அடிக்கடி சங்கை ஊதுகின்ற கடமை உண்டு.

கண்ணனுடைய “பாஞ்சஜன்யம்’ என்ற சங்குக்கு எவ்வளவு
பலம் உண்டு என்கிற விஷயம் துரியோதனனுக்குத்
தெரியவில்லை.

போர் நடக்கும் போதுதான் அதன் சக்தி என்ன என்பதை
அவன் புரிந்துக் கொண்டான்.

போரில் கண்ணன் சங்கு ஊதிய போதெல்லாம்
ஆயிரக்கணக்கான கவுரவ வீரர்கள் எப்படி மடிந்தார்கள்
என்பதை நேரிலேயே பார்த்தான் துரியோதனன்.

அதன் பிறகுதான் யோசித்தான். கண்ணனுடைய சங்கும் ஓர்
ஆயுதமாகிவிட்டதே! அவன் சும்மா இருக்கிற சங்கை ஊதிக்
கெடுக்கிறானே!’ என்பதை உணர்ந்தான் துரியோதனன்.

இந்த அடிப்படையில் உருவான பழமொழி தான் சும்மா
இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான் என்பது.

நன்றி:சிறுவர் மலர்..



சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Paard105xzசும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Paard105xzசும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Paard105xzசும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Dec 02, 2012 9:50 am

புதிய செய்தி .....நன்றி அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 02, 2012 9:52 am

கே. பாலா wrote:புதிய செய்தி .....நன்றி அன்பு மலர்
நன்றி...நலமா...
அன்பு மலர்



சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Paard105xzசும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Paard105xzசும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Paard105xzசும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Dec 02, 2012 9:54 am

அச்சலா wrote:
கே. பாலா wrote:புதிய செய்தி .....நன்றி அன்பு மலர்
நன்றி...நலமா...
அன்பு மலர்
ம்ம்.....நலமே சிரி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 02, 2012 9:55 am

கண்ணனின் படைகள் கண்ணனாலேயே அழிந்ததின் காரணம்?




அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 02, 2012 1:12 pm

யினியவன் wrote:கண்ணனின் படைகள் கண்ணனாலேயே அழிந்ததின் காரணம்?
நன்றி யினியவன்.. :வணக்கம்:



சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Paard105xzசும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Paard105xzசும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Paard105xzசும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக