புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_m10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_m10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10 
60 Posts - 40%
Dr.S.Soundarapandian
ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_m10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_m10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_m10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_m10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10 
2 Posts - 1%
prajai
ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_m10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_m10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_m10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_m10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_m10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10 
426 Posts - 48%
heezulia
ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_m10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_m10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_m10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_m10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10 
29 Posts - 3%
prajai
ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_m10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_m10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_m10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_m10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_m10ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!!


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 02, 2012 9:37 am

.ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! E_1352370744
நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னர் உலகத்தில் பறவைகள்
இருந்தன. ஆனால், அவை எல்லாம் ஒரே வண்ணத்தில்
இருந்தன. இப்போது காணப்படுவது போல் சிவப்பு, பச்சை,
மஞ்சள் வண்ணத்தில் இல்லை. சொல்லி வைத்தது போல்
சாம்பல் நிறத்தில் இருந்தன.
-
ஒரு வசந்த காலத்தில், பறவைகளின் அரசன் பறவைகளுக்கு
அழைப்பு விடுத்தது. அந்த அழைப்பை ஏற்று எல்லாப்
பறவைகளும் அரசன் முன்னால் கூடின.
-
கூட்டமாக கூடி வந்த பறவைகளில் சில கூவின. சில
பறவைகள் அகவல் ஒலி எழுப்பின. சில கிரீச் சிட்டன.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஒலி எழுப்பி மகிழ்ந்தன.
சில பறவைகள் சில மீட்டர் வரை பறந்தன. சில தத்தி தத்தி
நடந்தன. சில நொண்டிச் செல்வது போல் நகர்ந்தன.
சில பெரிய மனிதர்போல் கம்பீரமாய் உலவின. அவைகள்
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தன.
-
அரசப் பறவை, அவர்கள் எல்லாரையும் ஒரு முறை தனது
கண்களைச் சுழற்றிப் பார்த்தது. பின்னர் ஓர் இறக்கையை
வானத்தை நோக்கி திருப்பியது. உடனே எல்லா பறவைகளும்
வானத்தை அண்ணாந்து பார்த்தன.
-
ஆகா! வானத்தில் ஒரு பெரிய வானவில் தோன்றின. அதன்
வண்ணங்களைப் பார்த்து பறவைகள் ஆச்சரியப்பட்டன.
“ஊதா, கருநீலம், பச்சை, மஞ்சள், காவி, சிவப்பு’ என்று அவைகள்
சொல்லிச் சொல்லி மகிழ்ந்தன.
-
எழில் மிகு ஏழு வண்ணங் களைப் பார்த்து சில வாயடைத்துப்
போய் நின்றன. ஏனென்றால், அப்படி ஓர் அழகான பெரிய
வானவில்லை அவர்கள் அதுவரை பார்த்ததே இல்லை.
-
“”உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் ஒரு நிறத்தைக்
கொடுக்கப்போகிறேன். உங்களுக்கு எந்த நிறம் பிடிக்குமோ
அதை நீங்கள் வானவில்லில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்,”
என்று அனுமதி வழங்கியது பறவைகளின் அரசன்.
-
அடுத்த வினாடி அங்கு ஒரு “தள்ளு முள்ளு’ ஏற்பட்டது.
ஒவ்வொரு பறவையும் தனக்கு பிடித்தமான நிறத்தைப் பறிக்க
முயன்றன. எனவே, அவைகள் மற்ற பறவையைத் தள்ளிவிட்டு
முன் வந்தன. அதனால் ஏகப்பட்ட குளறுபடி உண்டாயிற்று.
-
ஒரு கிளி முன்னால் வந்தது, “”எனக்கு பச்சை வர்ணமே
பிடிக்கும்,” என்று சொல்லி அது பச்சை நிறத்தைப் பெற்றுக்
கொண்டது. அதனால் கிளி செழிப்பான ஒரு மரத்தின் பெரிய
இலை போல் காணப்பட்டது.
-
ஒரு குருவி ஓடி வந்தது. அது, “”எனக்கு மஞ்சள் நிறம்தான்
பிடிக்கும்,” என்று கிரீச்சிட்டது. பின்னர் அது மஞ்சள் நிறத்தை
அணிந்து கொண்டது. அதை எல்லாரும் மஞ்சள் குருவி
என்று அழைத்தனர்.
-
எல்லாரையும் தள்ளி விட்டப்படி ஒரு குருவி முன்னால் வந்தது.
அது, “”எனக்கு சிவப்பு வர்ணமே விருப்பமானது,” என்று சொல்லி
அந்த நிறத்தைப் பெற்றுக் கொண்டது. அதை எல்லாரும் செங்குருவி
என்று கூப்பிட்டனர்.
-
இப்படி எல்லா பறவைகளும் தாங்கள் விரும்பிய நிறத்தைப்
பெற்றுக் கொண்டன. ஆனால், ஒரே ஒரு சின்னஞ்சிறிய குருவி
மட்டும் தனக்கு நிறம் கிட்டாமல் நின்று கொண்டிருந்தது.
அதனால் மற்றவர்களைத் தள்ளி விட்டு முன்னால் வர
முடியவில்லை.
-
அரசப் பறவை அந்தக் குருவியைப் பார்த்தது.
“”சின்னஞ்சிறு பறவையே! நீ ஏன் அமைதியாய் அங்கே
நிற்கிறாய்? மற்றவர்களைப் போல் நீ ஏன் வர்ணம் கேட்க
வில்லை?” என்று கேட்டது.
-
“”வரிசையில் எனது முறை வரும் என்று நான் காத்திருந்தேன்,”
என்று சொன்னது அந்த சின்னஞ்சிறு சிறிய பறவை.
-
“”எல்லா நிறங்களும் முடிந்துவிட்டதே! என்ன செய்வது?” என்றது
அரசப் பறவை.
அதைக் கேட்டதும், அந்த சின்னஞ்சிறு பறவை கண்ணீர் விட்டது.
-
“”அப்படியானால் நான் எப்போதும் இந்த சாம்பல் நிறத்தில் தான்
இருக்க வேண்டுமா?” என்றது.
-
“”சின்னஞ்சிறு பறவையே, நீ மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து
மிகவும் பொறுமையைக் கடைப்பிடிக்கிறாய்! இப்படிப்பட்ட நீ
எப்போதும் சாம்பல் வர்ணத்தில் இருத்தல் கூடாது,” என்று சொன்ன
பறவை, எல்லாப் பறவைகளையும் திருப்பி அழைத்தது. ஒவ்வொரு
பறவையிடம் இருந்தும், அது கொஞ்சம் வர்ணத்தை எடுத்து,
அந்த சிறிய பறவைக்கு கொடுத்தது. அதனால் அந்த சின்னஞ்சிறிய
பறவை, இப்போது மிகவும் அழகாய் காணப்பட்டது.
-
அதைப் பார்த்து மகிழ்ந்த பறவையின் அரசன், அதற்கு
“பஞ்சவர்ண கிளி’ என பெயர் வைத்தான்.
-
இப்போது எல்லா பறவைகளும் அந்த சிறிய பறவையைப் பார்த்து
மகிழ்ச்சி அடைந்தன. ஏனென்றால், அதுதான் பறவைகளில் எல்லாம்
மிக மிக எழிலுடன் திகழ்ந்தது..

நன்றி:சிறுவர் மலர்..



ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Paard105xzஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Paard105xzஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Paard105xzஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Dec 02, 2012 9:52 am

பஞ்சவர்ண கிளியைவிட இந்த கதை மிக அழகாக இருக்கிறது..... சூப்பருங்க



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 02, 2012 9:53 am

கே. பாலா wrote:பஞ்சவர்ண கிளியைவிட இந்த கதை மிக அழகாக இருக்கிறது..... சூப்பருங்க
நன்றி கே.பாலா... மகிழ்ச்சி



ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Paard105xzஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Paard105xzஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Paard105xzஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
avatar
gnsenthil
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 15/12/2012

Postgnsenthil Sat Dec 15, 2012 3:11 pm

கதையும் கருத்தும் நன்றாக உள்ளது.... சூப்பருங்க

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 15, 2012 3:36 pm

gnsenthil wrote:கதையும் கருத்தும் நன்றாக உள்ளது.... சூப்பருங்க
நன்றி உங்கள் பதிலுக்கு..உங்களை அறிமுகம் செய்துக்கொள்லாமே..



ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Paard105xzஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Paard105xzஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Paard105xzஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
thivyabalan
thivyabalan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 05/02/2013
http://thiviya vasan@gmail.com

Postthivyabalan Tue Feb 05, 2013 8:48 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



thivya :வணக்கம்:
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Wed Feb 06, 2013 12:12 am

கதை அருமையா இருக்கு சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக