புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
62 Posts - 34%
i6appar
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
62 Posts - 34%
i6appar
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நான்' செத்த பிறகு வா!


   
   

Page 1 of 2 1, 2  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 02, 2012 2:19 pm

"நான்' செத்த பிறகு வா! E_1354168916

உலகப் பிரசித்தி பெற்ற துறவி ஒருவர் ஒரு நாட்டுக்கு விஜயம் செய்தார். ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் ஒரு குடிசைபோட்டுத் தங்கி, நாட்டு மக்களுக்கு உபதேசம் செய்யத் தொடங்கினார்.
மக்கள் தங்கள் குறைகளை அவரிடம் சொல்லி, அவரின் ஆசியைப் பெற்றுச் செல்லத் தொடங்கினர். அவர் சொன்னதெல்லாம் நடக்கிறது என்ற செய்தி நாடு முழுவதும் பரவிவிட்டது.
இந்த விஷயம் அந்த நாட்டு மன்னனின் காதுக்கு எட்டியது.
உடனே, சில முக்கியஸ்தர்களை அழைத்துக் கொண்டு, துறவியின் இருப்பிடத்துக்குச் சென்றார்.
அப்போது அந்தத் துறவி தன் குடிசையைச் சுற்றி சில மரக்கன்றுகளை நட்டுக் கொண்டிருந்தார். அதனால் மன்னன் வந்திருப்பதை அவர் கவனிக்கவில்லை.
உடனே மன்னன், ""துறவி மகானே! நான் மன்னன் வந்திருக்கிறேன்!'' என்றார்.
துறவி திரும்பாமல், ""போ!'' என்று சொல்லிவிட்டு, தன் வேலையைத் தொடர்ந்தார்.
மன்னனுக்குக் கோபம் வந்தது.
""துறவியே! உம்மைத் தேடி நானே வந்திருக்கிறேன். சிறிது கூட மரியாதையே இல்லாமல் போ என்கிறீரே!'' என்று கத்தினான்.
துறவி மீண்டும் திரும்பாமல், ""மறுபடியும் சொல்கிறேன், நீ போகலாம்!'' என்றார்.
மன்னனுக்குக் கோபம் பொங்கியது. அதைக் கண்ட அமைச்சர் அமைதியாக இருக்கும்படி, சைகை காட்டினார்.
மன்னன் சிரமப்பட்டு, தன்கோபத்தை அடக்கினான்.
""துறவி மகானே! இப்போது நான் போகிறேன். மறுபடியும் எப்போது நான் வரட்டும்?'' என்று கேட்டான் மன்னன்.
""நான் செத்த பிறகு வா!'' என்றார் துறவி.
அதைக் கேட்டு மன்னன் உள்பட அமைச்சர் பிரதானிகள் அனைவரும் திடுக்கிட்டனர்.
""நீங்கள் செத்த பிறகு வரவா? அப்போது வந்து உங்களை எப்படிப் பார்ப்பது? உங்களிடம் எப்படிப் பேசுவது?'' என்று கேட்டான் மன்னன்.
துறவி இப்போது அவனை ஏறிட்டுப் பார்த்தார்.
""நான் செத்த பிறகு என்றால், என் மறைவுக்குப் பிறகு என்று அர்த்தமல்ல... நான் குறிப்பிட்ட "நான்' என்பது உன்னுள் இருப்பது. உன் அகந்தையை விட்டு, ஒரு சாதாரண மனிதனாக வந்து என்னைப் பார் என்பதுதான் நான் சொன்னதன் பொருள்!'' என்றார் துறவி.
தன் அகந்தையை எண்ணி தலை கவிழ்ந்தான் மன்னன் .
***

நன்றி:சிறுவர் மலர்



"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sun Dec 02, 2012 2:30 pm

நல்லதொரு பகிர்வு தோழமையே..புன்னகை



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 02, 2012 2:40 pm

காயத்ரி வைத்தியநாதன் wrote:நல்லதொரு பகிர்வு தோழமையே..புன்னகை
நன்றிகள் காயத்ரி வைத்தியநாதன்....



"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 02, 2012 7:01 pm

எத்தனை அர்த்தங்கள் ஒரு சொல்லிற்கு. தமிழின் சிறப்பு .

நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 02, 2012 7:05 pm

நான் என்பது இல்லீங்கோ அதான் வந்தேனுங்க.

நல்ல கருத்துக் கதை.




கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 02, 2012 7:07 pm

சிறுவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் ஏற்ற சிறுகதை. அற்புதம். வெகு சிறப்பு. நன்றி பகிர்வுக்கு.





கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:08 pm

நல்ல வேலை நான் சென்ற பின்பு வாருங்கள் ...
யினியவன் wrote:நான் என்பது இல்லீங்கோ அதான் வந்தேனுங்க.

நல்ல கருத்துக் கதை.


அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 12:45 am

கரூர் கவியன்பன் wrote:எத்தனை அர்த்தங்கள் ஒரு சொல்லிற்கு. தமிழின் சிறப்பு .

நன்றி
நன்றி ....தமிழன் என்று சொல்லடா..தலை நிமிர்ந்து செல்லடா..



"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 12:46 am

யினியவன் wrote:நான் என்பது இல்லீங்கோ அதான் வந்தேனுங்க.

நல்ல கருத்துக் கதை.
அப்படியா...நானா....ஓ! நானா வாங்க..



"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 12:46 am

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:சிறுவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் ஏற்ற சிறுகதை. அற்புதம். வெகு சிறப்பு. நன்றி பகிர்வுக்கு.

நன்றிகள் நண்பா..



"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக