புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_lcapகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_voting_barகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_rcap 
62 Posts - 39%
heezulia
கடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_lcapகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_voting_barகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_rcap 
57 Posts - 36%
mohamed nizamudeen
கடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_lcapகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_voting_barகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_rcap 
10 Posts - 6%
prajai
கடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_lcapகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_voting_barகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
கடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_lcapகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_voting_barகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_lcapகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_voting_barகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
கடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_lcapகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_voting_barகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
கடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_lcapகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_voting_barகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
கடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_lcapகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_voting_barகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
கடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_lcapகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_voting_barகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_lcapகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_voting_barகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_rcap 
193 Posts - 42%
ayyasamy ram
கடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_lcapகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_voting_barகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
கடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_lcapகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_voting_barகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_lcapகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_voting_barகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_rcap 
21 Posts - 5%
prajai
கடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_lcapகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_voting_barகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_lcapகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_voting_barகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
கடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_lcapகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_voting_barகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
கடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_lcapகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_voting_barகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_lcapகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_voting_barகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
கடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_lcapகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_voting_barகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் .....


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 30, 2012 10:42 am


கடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம் ..... 200px-Kannadasan

கடவுளை நம்புக கடவுளைப் பற்றிய
கவிதைக ளெல்லாம் கற்றுத் தேறுக!
நடமிடும் தெய்வம் ராமனின் காதை
நற்பா ரதத்து நன்னெறி யாவும்
ஆய்ந்து படித்து அறிக பொருள்களை!

சாத்திரம் வேதம் தர்மம் தத்துவம்
தமிழன் முருகன் தனைப்புகழ் புராணம்
அனைத்தும் அறிக! அறிந்தபின் னாலே
எடுபே னாவை; எழுதுக கவிதை!
ஊற்றுக் கேணியின் உட்புறம் சுரக்கும்
ஆற்றுச் சுவைநீர் ஆமதன் பெருக்கம்!

நாத்திகக் கூடு நரிக்கு மட்டுமே!
நாலாபுரமும் நற்கரம் விரித்து
மேலும் கீழும் விண்ணையும் மண்ணையும்
ஆழ அளந்து அள்ளித் தெளித்து
ஜனனம் பற்றிய தத்துவம் எழுதுக!
மரணம் பற்றிய மயக்கம் எழுதுக!

நீண்ட இழைகளில் நெய்யும் சேலைபோல்
ஆண்டவன் தத்துவம் ஆயிரம் எழுதலாம்!
கடவுள் என்பது கல்லே யானால்
மனிதன் என்பவன் மரமே யாவான்!

மரத்தின் பேனா மைசுரக் காது!
மானிடம், தெய்வதம் வடித்த பொன்னிழை
பலபொருள் தேடுக; பலவகை பாடுக!
பகுத்தறி வென்பது பகுத்துப் பகுத்து
முடிவில் காண்பது மூலப் பொருளையே!

செத்தபின் உயிர்கள் சேர்வது எங்கே?
தெரியும் வரைநீ தெய்வத்தை நம்பு!
நம்பிக்கைதான் நற்பொருள் வளர்க்கும்
நம்பு கடவுளை நல்ல கவிஞன்நீ!

பல்பொருள் அறிந்த பாவலர் சில்லோர்
சில்பொருள் மட்டுமே தேறிய தெதனால்?
அளவிற் கவிதை அதிகமா காமல்
குறைவே யான குறைபா டெதனால்?
நாத்திக சிறையை நம்பிக் கிடந்ததால்
அகவே எனது அருமைத் தோழனே
கடவுளை நம்புக! கவிஞன் நீயே!


ஆக்கம்: கவியரசர் கண்ணதாசன்

avatar
Neerajah
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 28/11/2012

PostNeerajah Fri Nov 30, 2012 11:46 am

அற்புதமான கவிதை பூவன் அண்ணா. சூப்பருங்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக