புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பில்கேட்ஸ் – பின் தொடர வேண்டிய சாதனையாளர்!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
மாவீரன் லெனினின் வாழ்வில் ஒரு நிகழ்ச்சி. அப்போது அவருக்கு வயது 10. முதல் முதலாய் ஒரு படகில் ஏறிக்கடலில் போகும் வாய்ப்பைப் பெறுகிறார் லெனின். பத்து வயதுச் சிறுவனை கடல் பயணம் பரவசப்படுத்தியிருக்க வேண்டு மல்லவா? அதுதான் இல்லை!
அந்தப்படகில் கரியை அள்ளிப்போடும் தொழிலாளியை கவனித்துக் கொண்டிருந்தார்லெனின். “இவர் ஏன் இவ்வளவு சிரமப்படுகிறார். இவரது பணிச் சுமையைக் குறைக்க என்ன வழி” என்று யோசிக்கத் தொடங்கி விட்டார்.
மக்கள் தலைவராய் மலரப் போகிறார் என்பதற்கு பருவத்திலேயே அடையாளம் தெரிந்தது. அப்படித்தான் பில்கேட்ஸின் வாழ்க்கையும்.
தந்தை வழக்கறிஞர். தாய் ஆசிரியை. சிறுவனாய் இருந்த பில்கேட்ஸிடம், என்னவாகப் போகிறாய் என்று யாராவது கேட்டால் “பளிச்” சென்று பதில் வருமாம் “கோடீஸ்வரன்” என்று.
இன்று உலகக் கோடீஸ்வரர்களுக்கெல்லாம் கோடீஸ்வரராக உயர்ந்திருக்கும் பில்கேட்ஸிடம் வெற்றிமுகம், பள்ளிப்பருவத்திலேயே கம்ப்யூட்டர் மீது கொண்ட காதலால் ஆரம்பமானது.
எட்டாம் வகுப்பு படிக்கும் போது, பத்தாம் வகுப்பு படிக்கும் தன் தோழன் பால் உடன் சேர்ந்து கம்ப்யூட்டர் பயிலத் தொடங்கியவர் பில்கேட்ஸ்.
புரோகிராமர்களாக வருவதில் அந்த வயதிலேயே அளவு கடந்த ஆர்வம் அவர்களுக்கு.
பால்-பில் கூட்டணி கம்ப்யூட்டர் துறையில் வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது.
கம்ப்யூட்டர் நிறுவனம் தொடங்கும் கனவில் இருவரும் இருந்தபோது, எமராபர்ட்ஸ் என்பவர் MITS நிறுவனத்தில் மைக்ரோசாப்ட் மைக்ரோ ப்ராஸஸருடன் கூடிய கம்ப்யூட்டரை நன்றாக உருவாக்க விரும்பினார். அடிப்படையில் குறைகள் நிறைந்திருந்த அந்த “ஆல்பர்” பால்-பில் கவனத்தைக் கவர பேஸிக் அடிப்படையில் புரோகிராம் வடிவமைக்க முன்வந்தார்கள். வெற்றியும் பெற்றார்கள்.
இந்த இருவரும் இணைந்து தொடங்கியது தான் மைக்ரோசாப்ட் நிறுவனம். புதிய திறமை களை அரவணைத்து பெருமளவில் வளர்ந்தது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.
உலகின் கவனத்தை ஈர்க்கும் விதமாக மைக்ரோ சாஃப்ட் வளர்ந்தபோது பில்கேட்ஸின் வயது இருபது.
ஒவ்வொரு முயற்சியிலும் ஏராளமான சறுக்கல்கள் எதிர்கொண்டன பில்கேட்ஸை. சற்றும் தளராத உறுதியுடன் புதிய புதிய இலக்குகளை வகுத்துக்கொண்டு அவற்றை நோக்கி முன்னேறிக்கொண்டே இருந்தார் அவர்.
அப்படி உருவானவைதான் ஆப்பிள் I, ஆப்பிள் II, Cobol, Pascal, Fortran போன்றவை.
கம்ப்யூட்டர் துறையில் தனக்கு முன்னரே கொடி நாட்டிய நிறுவனங்களைக் கூட புறங்காணும் விதமாய் பில்கேட்ஸின் உழைப்பும் திட்டமிடலும் இருந்து வந்துள்ளன.
இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக் கும் வேளையில் இந்தியாவில் 1100 நிறுவனங்களின் போக்கையும் நிலையையும் ஆய்வு செய்யும் சிட்ரஸ் 100 என்கிற நிறுவனத்தில் ஆய்வறிக்கை வெளியாகியது.
இந்தியாவுக்கு பில்கேட்ஸ் சமீபத்தில் வருகை தந்ததையடுத்து அந்நிறுவனத்திற்கு அங்கீகாரம் கூடியதாகவும், இந்தியாவில் முதல்நிலையைத்தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் தக்கவைத்துக் கொண்டுள்ளதாகவும் அந்த ஆய்வு அறிவித்தது.குறிப்பாககடந்த அக்டோபர் 31 – நவம்பர் 30க்குள் நடுவிலும் மைக்ரோசாஃப்ட் மலை போல் நிமிர்ந்து நிற்க முக்கியக் காரணம், பில்கேட்ஸின் வருகை என்கிறது அந்த ஆய்வு.ஒரு தனி மனிதனின் மீது வணிகச் சந்தை வைத்திருக்கும் நம்பிக்கை அந்த நிறுவனத்தை நிகரற்ற உயரங்களுக்கு உயர்த்தும் என்பதற்கு இது இணையற்ற எடுத்துக்காட்டு.
பில்கேட்ஸ் – ஒரு கோடீஸ்வரரின் சாதனைச் சரித்திரம் என்னும் தலைப்பில் திரு ஆர்.பி.சாரதி எழுதிய புத்தகம், மதி நிலையத்தால் வெளியிடப் பட்டுள்ளது.
இந்த நூலிலும் பில்கேட்ஸ் வாழ்வு குறித்த அரிய தகவல்கள் அடங்கியுள்ளன. இதோ… அவற்றிலிருந்து சில பகுதிகள், உங்களுக்காக…….
கூட்டுமுயற்சி
பில்கேட்ஸ் என்ற மனித எந்திரம் போதும் என்று ஓய்ந்து விடுவதே இல்லை.
ஐபிஎம் கம்ப்யூட்டர் உலகத்தின் மாபெரும் சக்தி. கம்ப்யூட்டரை வருங்காலத்துக்கு அழைத்துச்செல்ல வடிவமைக்கும் நிறுவனம்….. வசதி நிறைந்த நிறுவனம், பில்கேட்ஸுக்கு விண்டோஸால்ஓரளவு புகழ் கிடைத்த போதிலும் எதிர்பார்த்த மிகப்பெரும் அளவுக்குப் பணம் கிடைக்கவில்லை.
பில்கேட்ஸ் புத்திசாலி. மீண்டும் ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து தொழில் முன்னேற்றங்காண விரும்பினார். ஐபிஎம் நிறுவனக் கம்ப்யூட்டர்கட்கு விண்டோவைப் பயன்படுத்தினால் நல்ல இலாபம் கிடைக்கும். ஆனால் ஐபிஎம் அதற்குத் தயாராயில்லை. மறுத்து விட்டது.
பில்கேட்ஸ் தம் மைக்ரோ ஸாஃப்ட் நிறுவனம் தனிநபர் கம்ப்யூட்டர் துறையில் பெற்றுள்ள அனுபவத்தையெல்லாம் விளக்கிப் பார்த்தார். ஐபிஎம்மின் பிடிவாதம் தளர்ந்தது.
அவர்கள் விரும்பும் வகையில் விண்டோஸ் மாதிரியை மாற்றியமைக்கவும், இரு நிறுவனங்களும் இதில் இணைந்து செயல்படுவதெனவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டு முயற்சியின் விளைவுகள் ஓஸ்/2 ((os/2) ) மற்றும் ப்ரஸென்டேஷன் மானேஜர் (Presentation manager) ஓஸ்/2 தனிநபர் கம்யூட்டருக் காக வடிவமைக்கப்பட்டது.
ஓஸ்/2 (os/2) மாதிரியில் வரைகலை இயக்கங்களுக்காக அமைக்கப்பட்டதே ப்ரெஸன்டேஷன் மானேஜர்.
பிஸி மாகஸீனின் ((PC magazine) சாதாரண மாகப் படைப்பாளிகட்கு அளிக்கப்படும் விருது 1986ல் விதிவிலக்காகப்
பில் கேட்ஸுக்கே வழங்கப்பட்டது.
பில்கேட்ஸைத் தோல்விகள் எப்படித் தளரச் செய்வதில்லையோ அப்படியே விருதுகளும், வெற்றிகளும் மயக்கத்தில் ஆழ்த்திவிடுவதில்லை.
மைக்ரோஸாஃப்ட் குதிரையும் லோடஸ் குதிரையும் கம்ப்யூட்டர் களத்தில் வெகு வேகமாக முன்னே பின்னே என்று ஒடிக்கொண்டிருந்தன. மைக்ரோஸாஃப்ட் பெறும் சிறிய அளவிலான வெற்றிகள் பில்கேட்ஸின் வானக் கனவுகட்குப் போதுமானவையாக இல்லை. மேலும் லோடஸ் மைக்ரோஸாஃப்டின் ஜப்பானிய களத்திலும் காலைவைக்கத் தொடங்கிவிட்டது.
லோடஸ்ஸை அதன் துறையிலேயே சந்திக்கும் எண்ணத்துடன்தான் பில்கேட்ஸ் தம் எக்ஸெல் மாதிரியின் விண்டோ வடிவங்களைத் திறமையாகத் திட்டமிட்டார்.
பில்கேட்ஸ் எக்ஸெல் மாதிரியைத் தனிநபர் கம்ப்யூட்டருக்குப் பயன்படுத்தும் விதத்தில் மாற்றியமைக்கும்போது மிகவும் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டார்.எக்ஸெல்லை விண்டோஸுக்குப் பயன்படுத்திய போதும் தொலைநோக்குடனேயே செயல்பட்டார்.
அந்தப்படகில் கரியை அள்ளிப்போடும் தொழிலாளியை கவனித்துக் கொண்டிருந்தார்லெனின். “இவர் ஏன் இவ்வளவு சிரமப்படுகிறார். இவரது பணிச் சுமையைக் குறைக்க என்ன வழி” என்று யோசிக்கத் தொடங்கி விட்டார்.
மக்கள் தலைவராய் மலரப் போகிறார் என்பதற்கு பருவத்திலேயே அடையாளம் தெரிந்தது. அப்படித்தான் பில்கேட்ஸின் வாழ்க்கையும்.
தந்தை வழக்கறிஞர். தாய் ஆசிரியை. சிறுவனாய் இருந்த பில்கேட்ஸிடம், என்னவாகப் போகிறாய் என்று யாராவது கேட்டால் “பளிச்” சென்று பதில் வருமாம் “கோடீஸ்வரன்” என்று.
இன்று உலகக் கோடீஸ்வரர்களுக்கெல்லாம் கோடீஸ்வரராக உயர்ந்திருக்கும் பில்கேட்ஸிடம் வெற்றிமுகம், பள்ளிப்பருவத்திலேயே கம்ப்யூட்டர் மீது கொண்ட காதலால் ஆரம்பமானது.
எட்டாம் வகுப்பு படிக்கும் போது, பத்தாம் வகுப்பு படிக்கும் தன் தோழன் பால் உடன் சேர்ந்து கம்ப்யூட்டர் பயிலத் தொடங்கியவர் பில்கேட்ஸ்.
புரோகிராமர்களாக வருவதில் அந்த வயதிலேயே அளவு கடந்த ஆர்வம் அவர்களுக்கு.
பால்-பில் கூட்டணி கம்ப்யூட்டர் துறையில் வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது.
கம்ப்யூட்டர் நிறுவனம் தொடங்கும் கனவில் இருவரும் இருந்தபோது, எமராபர்ட்ஸ் என்பவர் MITS நிறுவனத்தில் மைக்ரோசாப்ட் மைக்ரோ ப்ராஸஸருடன் கூடிய கம்ப்யூட்டரை நன்றாக உருவாக்க விரும்பினார். அடிப்படையில் குறைகள் நிறைந்திருந்த அந்த “ஆல்பர்” பால்-பில் கவனத்தைக் கவர பேஸிக் அடிப்படையில் புரோகிராம் வடிவமைக்க முன்வந்தார்கள். வெற்றியும் பெற்றார்கள்.
இந்த இருவரும் இணைந்து தொடங்கியது தான் மைக்ரோசாப்ட் நிறுவனம். புதிய திறமை களை அரவணைத்து பெருமளவில் வளர்ந்தது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.
உலகின் கவனத்தை ஈர்க்கும் விதமாக மைக்ரோ சாஃப்ட் வளர்ந்தபோது பில்கேட்ஸின் வயது இருபது.
ஒவ்வொரு முயற்சியிலும் ஏராளமான சறுக்கல்கள் எதிர்கொண்டன பில்கேட்ஸை. சற்றும் தளராத உறுதியுடன் புதிய புதிய இலக்குகளை வகுத்துக்கொண்டு அவற்றை நோக்கி முன்னேறிக்கொண்டே இருந்தார் அவர்.
அப்படி உருவானவைதான் ஆப்பிள் I, ஆப்பிள் II, Cobol, Pascal, Fortran போன்றவை.
கம்ப்யூட்டர் துறையில் தனக்கு முன்னரே கொடி நாட்டிய நிறுவனங்களைக் கூட புறங்காணும் விதமாய் பில்கேட்ஸின் உழைப்பும் திட்டமிடலும் இருந்து வந்துள்ளன.
இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக் கும் வேளையில் இந்தியாவில் 1100 நிறுவனங்களின் போக்கையும் நிலையையும் ஆய்வு செய்யும் சிட்ரஸ் 100 என்கிற நிறுவனத்தில் ஆய்வறிக்கை வெளியாகியது.
இந்தியாவுக்கு பில்கேட்ஸ் சமீபத்தில் வருகை தந்ததையடுத்து அந்நிறுவனத்திற்கு அங்கீகாரம் கூடியதாகவும், இந்தியாவில் முதல்நிலையைத்தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் தக்கவைத்துக் கொண்டுள்ளதாகவும் அந்த ஆய்வு அறிவித்தது.குறிப்பாககடந்த அக்டோபர் 31 – நவம்பர் 30க்குள் நடுவிலும் மைக்ரோசாஃப்ட் மலை போல் நிமிர்ந்து நிற்க முக்கியக் காரணம், பில்கேட்ஸின் வருகை என்கிறது அந்த ஆய்வு.ஒரு தனி மனிதனின் மீது வணிகச் சந்தை வைத்திருக்கும் நம்பிக்கை அந்த நிறுவனத்தை நிகரற்ற உயரங்களுக்கு உயர்த்தும் என்பதற்கு இது இணையற்ற எடுத்துக்காட்டு.
பில்கேட்ஸ் – ஒரு கோடீஸ்வரரின் சாதனைச் சரித்திரம் என்னும் தலைப்பில் திரு ஆர்.பி.சாரதி எழுதிய புத்தகம், மதி நிலையத்தால் வெளியிடப் பட்டுள்ளது.
இந்த நூலிலும் பில்கேட்ஸ் வாழ்வு குறித்த அரிய தகவல்கள் அடங்கியுள்ளன. இதோ… அவற்றிலிருந்து சில பகுதிகள், உங்களுக்காக…….
கூட்டுமுயற்சி
பில்கேட்ஸ் என்ற மனித எந்திரம் போதும் என்று ஓய்ந்து விடுவதே இல்லை.
ஐபிஎம் கம்ப்யூட்டர் உலகத்தின் மாபெரும் சக்தி. கம்ப்யூட்டரை வருங்காலத்துக்கு அழைத்துச்செல்ல வடிவமைக்கும் நிறுவனம்….. வசதி நிறைந்த நிறுவனம், பில்கேட்ஸுக்கு விண்டோஸால்ஓரளவு புகழ் கிடைத்த போதிலும் எதிர்பார்த்த மிகப்பெரும் அளவுக்குப் பணம் கிடைக்கவில்லை.
பில்கேட்ஸ் புத்திசாலி. மீண்டும் ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து தொழில் முன்னேற்றங்காண விரும்பினார். ஐபிஎம் நிறுவனக் கம்ப்யூட்டர்கட்கு விண்டோவைப் பயன்படுத்தினால் நல்ல இலாபம் கிடைக்கும். ஆனால் ஐபிஎம் அதற்குத் தயாராயில்லை. மறுத்து விட்டது.
பில்கேட்ஸ் தம் மைக்ரோ ஸாஃப்ட் நிறுவனம் தனிநபர் கம்ப்யூட்டர் துறையில் பெற்றுள்ள அனுபவத்தையெல்லாம் விளக்கிப் பார்த்தார். ஐபிஎம்மின் பிடிவாதம் தளர்ந்தது.
அவர்கள் விரும்பும் வகையில் விண்டோஸ் மாதிரியை மாற்றியமைக்கவும், இரு நிறுவனங்களும் இதில் இணைந்து செயல்படுவதெனவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டு முயற்சியின் விளைவுகள் ஓஸ்/2 ((os/2) ) மற்றும் ப்ரஸென்டேஷன் மானேஜர் (Presentation manager) ஓஸ்/2 தனிநபர் கம்யூட்டருக் காக வடிவமைக்கப்பட்டது.
ஓஸ்/2 (os/2) மாதிரியில் வரைகலை இயக்கங்களுக்காக அமைக்கப்பட்டதே ப்ரெஸன்டேஷன் மானேஜர்.
பிஸி மாகஸீனின் ((PC magazine) சாதாரண மாகப் படைப்பாளிகட்கு அளிக்கப்படும் விருது 1986ல் விதிவிலக்காகப்
பில் கேட்ஸுக்கே வழங்கப்பட்டது.
பில்கேட்ஸைத் தோல்விகள் எப்படித் தளரச் செய்வதில்லையோ அப்படியே விருதுகளும், வெற்றிகளும் மயக்கத்தில் ஆழ்த்திவிடுவதில்லை.
மைக்ரோஸாஃப்ட் குதிரையும் லோடஸ் குதிரையும் கம்ப்யூட்டர் களத்தில் வெகு வேகமாக முன்னே பின்னே என்று ஒடிக்கொண்டிருந்தன. மைக்ரோஸாஃப்ட் பெறும் சிறிய அளவிலான வெற்றிகள் பில்கேட்ஸின் வானக் கனவுகட்குப் போதுமானவையாக இல்லை. மேலும் லோடஸ் மைக்ரோஸாஃப்டின் ஜப்பானிய களத்திலும் காலைவைக்கத் தொடங்கிவிட்டது.
லோடஸ்ஸை அதன் துறையிலேயே சந்திக்கும் எண்ணத்துடன்தான் பில்கேட்ஸ் தம் எக்ஸெல் மாதிரியின் விண்டோ வடிவங்களைத் திறமையாகத் திட்டமிட்டார்.
பில்கேட்ஸ் எக்ஸெல் மாதிரியைத் தனிநபர் கம்ப்யூட்டருக்குப் பயன்படுத்தும் விதத்தில் மாற்றியமைக்கும்போது மிகவும் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டார்.எக்ஸெல்லை விண்டோஸுக்குப் பயன்படுத்திய போதும் தொலைநோக்குடனேயே செயல்பட்டார்.
- GuestGuest
கட்டுரைகளை அதற்குரிய பகுதியில் பதியுமாறு கேட்டு கொள்கிறேன் ...
Similar topics
» பில்கேட்ஸ் – பின் தொடர வேண்டிய சாதனையாளர்!
» எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா
» வீட்டுக் கடன் - வாங்கும் முன் வாங்கிய பின் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
» அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்
» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட் மற்றும் வேண்டிய அளவுகளில் சேமிக்க -Movie Converter.
» எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா
» வீட்டுக் கடன் - வாங்கும் முன் வாங்கிய பின் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
» அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்
» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட் மற்றும் வேண்டிய அளவுகளில் சேமிக்க -Movie Converter.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|