புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்ல தகவல்கள்....
Page 1 of 1 •
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
01. இந்த உலகத்தில் உண்மையிலேயே ஒன்றுமில்லாததும், கண்ணீர் மட்டுமே மிஞ்சுவதும், தேன்துளிகள் கூட கிடைக்காத அவல வாழ்வாக இருப்பதும் அரசியல் வாழ்வுதான். அரசியலுக்காக ஏமார்ந்து கோஷமிடுவது அதைவிட அவலமான வாழ்வாகும்.
02. ஒவ்வொரு தொட்டிலும் எங்கிருந்து வந்தேன் என்று கேட்கிறது, ஒவ்வொரு சவப்பெட்டியும் எங்கே போகிறேன் என்று கேட்கிறது.
03. எந்தப் பெண்ணை மனப்பூர்வமாக காதலிக்கிறாயோ அவள் என்றும் உன் கண்களுக்கு குமரியாக தோன்றுவாள்.
04. எவ்வித நோக்கமும் இன்றி மனிதனை இயற்கை படைக்கிறது, அதுபோலவே எவ்வித நோக்கமும் இன்றியே அழிக்கவும் செய்கிறது.
05. தான் ஏமாற்றப்படுகிறேன் என்ற உண்மையை எவன் கண்டு பிடிக்கிறானோ அப்போதே அவன் இருட்டில் ஒரு விளக்கை ஏற்றியவனாகின்றான்.
06. பெற்ற சுதந்திரத்தை மற்றவருக்கும் பகிர்ந்தளிக்க தவறுபவன் அயோக்கியன் மட்டுமல்ல களங்கம் உடையவனும் ஆவான்.
07. இவ்வுலகில் மிகவும் புரட்சிகரமானது கல்வி. ஓர் எழுத்தை கற்றுத்தருவது ஒரு புரட்சிக்கு வித்திடுவதாகும். ஒரு பாடசாலையைக் கட்டுவது கோட்டையை கட்டுவதற்கு ஒப்பான செயலாகும்.
08. மகிழ்ச்சி அடைவதற்கான வழி மற்றவரையும் மகிழச் செய்வதுதான். பிறகு என்று இல்லாமல் இன்பத்தை இப்போதே அனுபவி.
09. இயற்கையின் தடைகளை தாண்டினால் மட்டுமே மனிதனால் முன்னேற முடியும். உழைப்பினாலும் சிந்தனையாலுமே அது சாத்தியமாகும். அனைத்திற்கும் உழைப்பே அத்திவாரமாகும். கடின உழைப்பில்லாது முன்னேற்றம் என்பது முடியாத காரியமாகும்.
10. வயலில் உழைப்பவன், விதைத்து அறுப்பவன், உலைக்களத்தின் சுவாலையில் முகம் சிவப்பவன், கோடரியால் மரத்தைப் பிளப்பவன், கண்டுபிடிப்பாளன், கடலின் அலைகளோடு போராடுபவன், ஆராய்ச்சியாளன், சிந்தனையாளன் ஆகியோரைப் பொறுத்தே ஒரு நாட்டின் முன்னேற்றம் அமையும். இவைகளை துப்பாக்கியால் தீர்மானித்தால் துர்ப்பாக்கியமே பரிசாகக் கிடைக்கும்.
11. காதலும் மரணமும் கை கோர்க்கும்போது எழுவதுதான் அற்புதமான இசை. உணர்ச்சிகள் அனைத்திலும் சிறந்தது காதல்..! மரணம் என்பது அதன் நிழல்… ! ஆமாம்… கல்லறைகளின் கரையில் பூத்துள்ள மலர்களே காதலாகும்.
12. படித்தவனே சிந்திக்கிறான்! சிந்திக்கிறவனே முன்னேறுகிறான்.
13. ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாக நேசிக்கும் குடும்பத்தில் அமைதி நிலவும்.
14. ஆன்மாவின் சட்டபூர்வமான பாதுகாவலன்தான் இன்பம். அந்த இன்பமே ஒருவனது உண்மையான ஆஸ்தி.
15. நன்மைக்கு நன்மை செய் ! தீமைக்கு நீதி வழங்கு !
16. இல்லாத கடவுளின் பலிபீடம் கணக்கற்ற தலைமுறைகளாக மனித இரத்தத்தால் கழுவப்பட்டு வருகிறது.
17. உயிருடன் இருப்போருக்கு உதவி செய் !சிறந்தவரிடம் நம்பிக்கை வை ! இவைகளே உனக்குப் போதும்.
18. ஏழ்மை ஒரு நோய் அதை ஏற்றுக் கொண்டவுடன் அது நிலைபெற்றுவிடுகிறது. பிறகு அதை அசைப்பது கடினம்.
19. ஏழ்மையில் பிறப்பது அவமானகரமானதல்ல ஆனால் அது மாற்ற முடியாத ஒன்றொன நினைப்பதே அவமானகரமானதாகும்.
20. ஒருவனைத் தூண்டி திட்டமிடச் செய்து, உயர் நோக்கங்களை அடைய வைக்கும் உபாயமே ஏழ்மையாகும்.
நன்றி முத்து மணி ...
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
நன்றிகள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்..
இது அரசியலில் சோடம் போகாத யாரோ ஒருவரின் கருத்தோ?01. இந்த உலகத்தில் உண்மையிலேயே ஒன்றுமில்லாததும், கண்ணீர் மட்டுமே மிஞ்சுவதும், தேன்துளிகள் கூட கிடைக்காத அவல வாழ்வாக இருப்பதும் அரசியல் வாழ்வுதான். அரசியலுக்காக ஏமார்ந்து கோஷமிடுவது அதைவிட அவலமான வாழ்வாகும்.
சில கருத்துக்கள் நெஞ்சை தொடுகின்றன.
அனைத்துக்கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
.இது அரசியலில் சோடம் போகாத யாரோ ஒருவரின் கருத்தோ?
சில கருத்துக்கள் நெஞ்சை தொடுகின்றன.
அனைத்துக்கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உண்மை தான் அண்ணா யாரோ உண்மையாக இருந்தவர்கள் சொன்ன கருத்தா இருக்கும் இது ,,,,
அது சரி ஆனா இந்த ஏன் தினசரி செய்திகள் பகுதில பதிவிட்ட.,?பூவன் wrote:.இது அரசியலில் சோடம் போகாத யாரோ ஒருவரின் கருத்தோ?
சில கருத்துக்கள் நெஞ்சை தொடுகின்றன.
அனைத்துக்கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உண்மை தான் அண்ணா யாரோ உண்மையாக இருந்தவர்கள் சொன்ன கருத்தா இருக்கும் இது ,,,,
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|