புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அஃறினை நன்றிகள்.
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
First topic message reminder :
அஃறினை நன்றிகள் - கவிதை
எந்தன் வாயில் நுழைந்து
பற்கள் இடுக்கில் இழைந்து
பல்லின் சொத்தை குறைத்து
போவாய் நீயும் விரிந்து
எனக்கு காப்பாய் இருக்கும்
பல்-தூரிகையே !! சொல்வேன் நன்றியே.
எந்தன் உடலில் உராய்ந்து
எந்தன் அழுக்கை தேய்த்து
நன்றாய் நீயும் நுரைத்து
போவாய் நீயும் கரைந்து
எனக்கு காப்பாய் இருக்கும்
சோப்புக்கட்டியே !!! சொல்வேன் நன்றியே.
எனக்கு அழகை சேர்த்து
எந்தன் மானம் காத்து
என்னால் நீயும் கிழிந்து
போவாய் நீயும் அழிந்து
எனக்கு காப்பாய் இருக்கும்
உடையே !!! உனக்கு என் நன்றியே.
எந்தன் பசியை தீர்த்து
நாவில் ருசியை சேர்த்து
எனக்கு வலிமை தந்தே
எனக்குள் கறைவாய் நிதமே
எனக்கு காப்பாய் இருக்கும்
பல்சுவை உணவே !!! உனக்கென் நன்றியே.
என்னை தினம் சுமந்து
தானும் தினம் தேய்ந்து
கல்லும் முள்ளும் கடந்து
காட்டில் மேட்டில் நடந்து
எனக்கு காப்பாய் இருக்கும்
காலணியே!!! உனக்கு என் நன்றியே.
என்னை நீயும் சுமந்து
போவாய் நீயும் பறந்து
பள்ளம் மேட்டில் உருள்வாய்
போவாய் நீயும் துருவாய்
எனக்கு காப்பாய் இருக்கும்
வாகனமே !!! உனக்கென் நன்றியே.
எண்ணம் மனதில் ஏற்றி
காகிதம் தன்னில் ஊற்றி
கருத்தை பறை சாற்றி
பெற்றுத் தருவாய் வெற்றி
எனக்கு காப்பாய் இருக்கும்
எழுதுகோலே !!! உனக்கென் நன்றிகள்.
வேலை பளுவைக் குறைத்து
வேண்டிய எண்ணம் பதித்து
வேகமாய் வேலை முடிக்கும்
வெற்றியை தந்திடத் துடிக்கும்
எனக்கு காப்பாய் இருக்கும்
கணினியே !!! உனக்கென் நன்றியே.
என்னை உன்மேல் சாய்த்து
எந்தன் சோர்வை மாய்த்து
கண்ணில் தூக்கம் சேர்த்து
மகிழ்வாய் என்னைப் பார்த்து
எனக்குக் காப்பாய் இருக்கும்
தலையணையே !!! உனக்கென் நன்றியே.
அஃறினை நன்றிகள் - கவிதை
எந்தன் வாயில் நுழைந்து
பற்கள் இடுக்கில் இழைந்து
பல்லின் சொத்தை குறைத்து
போவாய் நீயும் விரிந்து
எனக்கு காப்பாய் இருக்கும்
பல்-தூரிகையே !! சொல்வேன் நன்றியே.
எந்தன் உடலில் உராய்ந்து
எந்தன் அழுக்கை தேய்த்து
நன்றாய் நீயும் நுரைத்து
போவாய் நீயும் கரைந்து
எனக்கு காப்பாய் இருக்கும்
சோப்புக்கட்டியே !!! சொல்வேன் நன்றியே.
எனக்கு அழகை சேர்த்து
எந்தன் மானம் காத்து
என்னால் நீயும் கிழிந்து
போவாய் நீயும் அழிந்து
எனக்கு காப்பாய் இருக்கும்
உடையே !!! உனக்கு என் நன்றியே.
எந்தன் பசியை தீர்த்து
நாவில் ருசியை சேர்த்து
எனக்கு வலிமை தந்தே
எனக்குள் கறைவாய் நிதமே
எனக்கு காப்பாய் இருக்கும்
பல்சுவை உணவே !!! உனக்கென் நன்றியே.
என்னை தினம் சுமந்து
தானும் தினம் தேய்ந்து
கல்லும் முள்ளும் கடந்து
காட்டில் மேட்டில் நடந்து
எனக்கு காப்பாய் இருக்கும்
காலணியே!!! உனக்கு என் நன்றியே.
என்னை நீயும் சுமந்து
போவாய் நீயும் பறந்து
பள்ளம் மேட்டில் உருள்வாய்
போவாய் நீயும் துருவாய்
எனக்கு காப்பாய் இருக்கும்
வாகனமே !!! உனக்கென் நன்றியே.
எண்ணம் மனதில் ஏற்றி
காகிதம் தன்னில் ஊற்றி
கருத்தை பறை சாற்றி
பெற்றுத் தருவாய் வெற்றி
எனக்கு காப்பாய் இருக்கும்
எழுதுகோலே !!! உனக்கென் நன்றிகள்.
வேலை பளுவைக் குறைத்து
வேண்டிய எண்ணம் பதித்து
வேகமாய் வேலை முடிக்கும்
வெற்றியை தந்திடத் துடிக்கும்
எனக்கு காப்பாய் இருக்கும்
கணினியே !!! உனக்கென் நன்றியே.
என்னை உன்மேல் சாய்த்து
எந்தன் சோர்வை மாய்த்து
கண்ணில் தூக்கம் சேர்த்து
மகிழ்வாய் என்னைப் பார்த்து
எனக்குக் காப்பாய் இருக்கும்
தலையணையே !!! உனக்கென் நன்றியே.
எண்ணம் மனதில் ஏற்றி
காகிதம் தன்னில் ஊற்றி
கருத்தை பறை சாற்றி
பெற்றுத் தருவாய் வெற்றி
எனக்கு காப்பாய் இருக்கும்
எழுதுகோலே !!! உனக்கென் நன்றிகள்.
அஃறினைக்கும் நன்றி கூறும் தங்களின் பாசமிகு உள்ளம் என்னை வியக்கவைக்கிறது. பாராட்டுகள்.
சிறப்பான கவிதை வரிகள்.
காகிதம் தன்னில் ஊற்றி
கருத்தை பறை சாற்றி
பெற்றுத் தருவாய் வெற்றி
எனக்கு காப்பாய் இருக்கும்
எழுதுகோலே !!! உனக்கென் நன்றிகள்.
அஃறினைக்கும் நன்றி கூறும் தங்களின் பாசமிகு உள்ளம் என்னை வியக்கவைக்கிறது. பாராட்டுகள்.
சிறப்பான கவிதை வரிகள்.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
உயர்திணையின் வாழ்த்துக்களுக்கு அடியேனின் நன்றிகள் ஐயா.கா.ந.கல்யாணசுந்தரம் wrote:எண்ணம் மனதில் ஏற்றி
காகிதம் தன்னில் ஊற்றி
கருத்தை பறை சாற்றி
பெற்றுத் தருவாய் வெற்றி
எனக்கு காப்பாய் இருக்கும்
எழுதுகோலே !!! உனக்கென் நன்றிகள்.
அஃறினைக்கும் நன்றி கூறும் தங்களின் பாசமிகு உள்ளம் என்னை வியக்கவைக்கிறது. பாராட்டுகள்.
சிறப்பான கவிதை வரிகள்.
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
வி.ஐ.பி ஆனதற்கு என் வாழ்த்துக்கள்அச்சலா wrote:நல்ல முயற்சி...என் வாழ்த்துக்களும்...
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
MYTHILY JAYABALAN wrote:அஃறினைக்கும் நன்றி கூறும் மாண்பை என்னென்பது? அடாடாடா !!!!
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
கவிதை அழகு
அன்புடன்
சின்னவன்
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
ஜாஹீதாபானு wrote:யாரும் யோசிக்காத வித்தியாசமான நன்றி அருமை
நன்றிகள்chinnavan wrote:கவிதை அழகு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அஃறினைக்கு கவிதை வழி நன்றிகள் பாடிய உயிரினைக்கு வாழ்த்துகள்
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
வாழ்த்திய உயர்திணைக்கு நன்றிகள்.யினியவன் wrote:அஃறினைக்கு கவிதை வழி நன்றிகள் பாடிய உயிரினைக்கு வாழ்த்துகள்
வாழ்த்திய உயர்திணைக்கு நன்றிகள்.yarlpavanan wrote:அழகழகாக
அடுக்கடுக்காக...அளந்துவிட்டீர்!
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|