புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது நூலகம்....!! Poll_c10பொது நூலகம்....!! Poll_m10பொது நூலகம்....!! Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
பொது நூலகம்....!! Poll_c10பொது நூலகம்....!! Poll_m10பொது நூலகம்....!! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
பொது நூலகம்....!! Poll_c10பொது நூலகம்....!! Poll_m10பொது நூலகம்....!! Poll_c10 
3 Posts - 6%
heezulia
பொது நூலகம்....!! Poll_c10பொது நூலகம்....!! Poll_m10பொது நூலகம்....!! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பொது நூலகம்....!! Poll_c10பொது நூலகம்....!! Poll_m10பொது நூலகம்....!! Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது நூலகம்....!! Poll_c10பொது நூலகம்....!! Poll_m10பொது நூலகம்....!! Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
பொது நூலகம்....!! Poll_c10பொது நூலகம்....!! Poll_m10பொது நூலகம்....!! Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
பொது நூலகம்....!! Poll_c10பொது நூலகம்....!! Poll_m10பொது நூலகம்....!! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பொது நூலகம்....!! Poll_c10பொது நூலகம்....!! Poll_m10பொது நூலகம்....!! Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது நூலகம்....!!


   
   

Page 1 of 2 1, 2  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Nov 28, 2012 11:05 pm

பொது நூலகம்....!! IMAG01251
கிராமமோ பட்டிக்காடு
விபரமே அறியாதா ஊரு
தினமும் எதிர்ப்பு
செய்தித்தாளுக்கு...

கபடி,கிரிக்கெட்
விளையாடி போக
அதையே நாடுகள் நாட
கிடைப்பதோ வார இதழில்..

ஓட்டு போட
எம் தலைவர்கள்
தேடுவது முதலில்
இங்குதான்

சண்டையோ ,சச்சரவோ
நாட்டாமை
தீர்ப்பு சொல்லும்
இடமே இது....

பல வரலாறுகளை
அறிய நான்
செல்லுமிடம்
இதுவே....

பொது அறிவு
களஞ்சிமும்
கதை,கட்டுரை
உறவிடமும் இது......

எஸ்ஸல்சி தேர்வுக்கு
நான் மாதரி வினா
அறிய உதவிய
இடமும் இதுவே...

கணினி நான்
கண்ணால்
கண்ட இடமும்
இதுவே...


பல நண்பர்கள்
கிடைக்க
உதவிய இடமும்
இதுவே....

இப்போது ஈகரையே
எனக்கு
இதுதான்
உன் நூலகம் என்று
காட்டிய இடமும் ...

என் பொது நூலகமே...




பொது நூலகம்....!! Paard105xzபொது நூலகம்....!! Paard105xzபொது நூலகம்....!! Paard105xzபொது நூலகம்....!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
avatar
Guest
Guest

PostGuest Thu Nov 29, 2012 11:17 am

பாடகன் வரிகள் அருமை ... எனக்கும் ஈகரையே நூலகம் மகிழ்ச்சி

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 29, 2012 12:00 pm

புரட்சி wrote: பாடகன் வரிகள் அருமை ... எனக்கும் ஈகரையே நூலகம் மகிழ்ச்சி
நன்றிகள் பல..எல்லோருக்கும் ஈகரையே நூலகம்... நன்றி



பொது நூலகம்....!! Paard105xzபொது நூலகம்....!! Paard105xzபொது நூலகம்....!! Paard105xzபொது நூலகம்....!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Nov 29, 2012 1:16 pm

கண்டது கற்கப் பண்டிதனாவான் என்பது பழமொழி.

நூலகங்களில் அதை சிறப்பாகச் செய்யலாம்.

அருமையான வரிகள்.
வாழ்த்துக்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 29, 2012 1:18 pm

றினா wrote:கண்டது கற்கப் பண்டிதனாவான் என்பது பழமொழி.

நூலகங்களில் அதை சிறப்பாகச் செய்யலாம்.

அருமையான வரிகள்.
வாழ்த்துக்கள்.
கண்டதும் கேட்டதும்
படித்ததும் பிடித்ததும்
எனக்கு என் நூலகமே..






பொது நூலகம்....!! Paard105xzபொது நூலகம்....!! Paard105xzபொது நூலகம்....!! Paard105xzபொது நூலகம்....!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Thu Nov 29, 2012 1:40 pm

அருமை அச்சலா அக்கா .
நூலகம் = நூல் உலகம் . இந்த உலகத்த்தில் நுழைந்தவருக்கு தான் தெரியும் வெளி உலகம் எவ்வளவு பெரிது என்று .

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 29, 2012 1:48 pm

நன்றிகள் சிவா....

நூலகம் ..நூல் போன்று அது தொடர்ந்து துணிமணிகள் செய்ய பயன்படுது..
அது போல உலகத்தை நம் கண் முன் கொண்டு வருவது நூல்+அகம்...




பொது நூலகம்....!! Paard105xzபொது நூலகம்....!! Paard105xzபொது நூலகம்....!! Paard105xzபொது நூலகம்....!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Nov 29, 2012 1:53 pm

அச்சலா wrote:
றினா wrote:கண்டது கற்கப் பண்டிதனாவான் என்பது பழமொழி.

நூலகங்களில் அதை சிறப்பாகச் செய்யலாம்.

அருமையான வரிகள்.
வாழ்த்துக்கள்.
கண்டதும் கேட்டதும்
படித்ததும் பிடித்ததும்
எனக்கு என் நூலகமே..



குறிப்பிட்ட காலப்பகுதியில் என்னுடைய கூடுதலான நேரத்தை நான் எங்க ஊரு நூலகத்தில்தான் கழித்திருக்கிறேன்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 29, 2012 1:58 pm

றினா wrote:
அச்சலா wrote:
றினா wrote:கண்டது கற்கப் பண்டிதனாவான் என்பது பழமொழி.

நூலகங்களில் அதை சிறப்பாகச் செய்யலாம்.

அருமையான வரிகள்.
வாழ்த்துக்கள்.
கண்டதும் கேட்டதும்
படித்ததும் பிடித்ததும்
எனக்கு என் நூலகமே..



குறிப்பிட்ட காலப்பகுதியில் என்னுடைய கூடுதலான நேரத்தை நான் எங்க ஊரு நூலகத்தில்தான் கழித்திருக்கிறேன்.
அப்படியா...நல்ல பிள்ளை கொடுத்தது நூலகமே என்றால் அது மிகையல்ல..
நன்றிகள் பல..




பொது நூலகம்....!! Paard105xzபொது நூலகம்....!! Paard105xzபொது நூலகம்....!! Paard105xzபொது நூலகம்....!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 29, 2012 2:07 pm

ரொம்ப அருமையா இருக்கு அச்சலா... மகிழ்ச்சி அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக