புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உள்ளூர் மீன்களுக்கு உலை வைக்கும், "ஆப்பிரிக்கன் கெளுத்தி'
Page 1 of 1 •
கோவை: கோவை மாவட்டத்தில் சில பண்ணைகளில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் அதிகளவில் வளர்க்கப்படுவதால், உள்ளூர் மீன் இனங்கள் அழியும் நிலை உள்ளது. கெளுத்தி மீன் ஒழிப்பு நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது."ஆப்பிரிக்கன் கேட்பிஷ்' எனப்படும் கெளுத்தி மீன்கள் வளர்ப்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டு, கேரள ஐகோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவின் அடிப்படையில், "அரிய வகை உயிரினங்களுக்கான தேசிய கமிட்டி' பரிந்துரை செய்து, ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் வளர்ப்பதும் விற்பனை செய்வதும், நாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.முழுக்க முழுக்க மாமிசத்தை மட்டுமே உணவாக உட்கொள்ளும் கெளுத்தி மீன்களால், மற்ற வகை மீன் இனங்கள் அழிந்து வருகின்றன. குறிப்பாக, இவை வளர்க்கப்படும் இடங்களில் அரிய வகை உள்ளூர் மீன்களின் இனமே அழிந்துவிடும் அபாயம் உள்ளது. பண்ணைகளில் வளர்க்கப்படும் கெளுத்தி மீன்கள் மழைக்காலங்களில் தண்ணீர் வழியாக வெளியேறி, குளங்கள், குட்டைகள், ஆறுகள், ஓடைகளில் குடியேறி, அங்கு வளரும் உள்ளூர் மீன்களை "கபளீகரம்' செய்து விடுகின்றன.
பல ஆண்டுகளாக தடை அமலில் இருந்தும், கோவை மாவட்டத்தில் உள்ள மீன் பண்ணைகளில் இவை சட்ட விரோதமாக வளர்க்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில், தொண்டாமுத்தூர் பகுதிகளில் உள்ள பண்ணைகளில் வருவாய்த்துறை, மீன்வளத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு நடத்தி, மூன்று பண்ணைகளில் கெளுத்தி மீன் வளர்ப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பண்ணைகளில் உள்ள ஐந்து குட்டைகளில் இருந்து நீர்வெளியேற்றப்பட்டு, மீன்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
இதேபோல், கடந்த ஆண்டு குனியமுத்தூர் பகுதிகளில் சில மீன் பண்ணைகளிலும் , ரெய்டு நடத்தப்பட்டு, கெளுத்தி மீன்கள் அழிக்கப்பட்டன.
கெளுத்தி மீன் பண்ணைகளுக்கு எதிராக, அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், தற்போது பல பண்ணைகளிலும் இவ்வகை மீன்கள் தாராளமாக வளர்க்கப்படுகின்றன.
இதற்கு காரணம், இந்த மீன்கள் குறுகிய காலத்தில் அபரிமித வளர்ச்சி அடைகின்றன; குறைந்த விலைக்கு கிடைப்பதால் உள்ளூர் சந்தைகளில் இவ்வகை மீன்களுக்கு அதிக கிராக்கி உள்ளது.
மீன் வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், "சாதாரணமாக 0.05 கிராம் எடை கொண்ட குஞ்சு மீன் 12 வாரங்களில் 200 கிராம் எடையை அடைகிறது. ஆண்டுக்கு நான்கு முறை மீன்கள், நன்கு வளர்ந்து விற்பனைக்கு தயாராகின்றன. ஆனால், உள்ளூர் வகை மீன்கள் ஆண்டுக்கு ஒன்றோ, இரண்டோ முறை தான் வளர்ச்சி நிலை அடையும். இதனால், கெளுத்தி மீன்களை சட்டவிரோதமாக வளர்த்து வருகின்றனர்.
இந்த மீன்களை வளர்க்கும்போது, குட்டைகளை நன்கு பராமரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அடிக்கடி தண்ணீர் மாற்ற வேண்டியதில்லை. எத்தகைய சூழலிலும் வளரும் தன்மை கொண்டது. கோழிக்கழிவு, மாமிச உணவுகள் போன்றவற்றை அளித்தாலே நன்கு வளர்ந்துவிடும். ஆனால், நமது நாட்டு மீனினம் எதுவும் அருகில் வாழ முடியாது' என்றனர்.
தெருநாய்கள் மாயமான ரகசியம்
உள்ளூரில் "மொய்மீன்' என அழைக்கப்படும் இந்த மீன்களால், பொதுமக்களுக்கு உடல்நல பிரச்னைகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. நன்கு வேக வைத்து சமைக்காவிட்டால், நோய் தொற்றும் வாய்ப்பு உள்ளது. காரணம், இறந்த விலங்குகளின் உணவுகள், கோழிக்கழிவுகள், தெருநாய்கள் போன்றவை கூட இந்த மீன்களுக்கு உணவாக வழங்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கோவை புறநகர் பகுதியில் குறிப்பிட்ட சில இடங்களில் திடீர், திடீரென தெருநாய்கள் காணாமல் போய்விடுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. பின், போலீசார் நடத்திய ஆய்வில், உண்மை நிலை வெளிச்சத்துக்கு வந்தது. கெளுத்தி மீன் வளர்ப்பு பண்ணைகளில் தெருநாய்களின் எலும்பு மற்றும் உடல் பாகங்கள் இருப்பது, கண்டுபிடிக்கப்பட்டது.
தினமலர்
பல ஆண்டுகளாக தடை அமலில் இருந்தும், கோவை மாவட்டத்தில் உள்ள மீன் பண்ணைகளில் இவை சட்ட விரோதமாக வளர்க்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில், தொண்டாமுத்தூர் பகுதிகளில் உள்ள பண்ணைகளில் வருவாய்த்துறை, மீன்வளத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு நடத்தி, மூன்று பண்ணைகளில் கெளுத்தி மீன் வளர்ப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பண்ணைகளில் உள்ள ஐந்து குட்டைகளில் இருந்து நீர்வெளியேற்றப்பட்டு, மீன்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
இதேபோல், கடந்த ஆண்டு குனியமுத்தூர் பகுதிகளில் சில மீன் பண்ணைகளிலும் , ரெய்டு நடத்தப்பட்டு, கெளுத்தி மீன்கள் அழிக்கப்பட்டன.
கெளுத்தி மீன் பண்ணைகளுக்கு எதிராக, அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், தற்போது பல பண்ணைகளிலும் இவ்வகை மீன்கள் தாராளமாக வளர்க்கப்படுகின்றன.
இதற்கு காரணம், இந்த மீன்கள் குறுகிய காலத்தில் அபரிமித வளர்ச்சி அடைகின்றன; குறைந்த விலைக்கு கிடைப்பதால் உள்ளூர் சந்தைகளில் இவ்வகை மீன்களுக்கு அதிக கிராக்கி உள்ளது.
மீன் வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், "சாதாரணமாக 0.05 கிராம் எடை கொண்ட குஞ்சு மீன் 12 வாரங்களில் 200 கிராம் எடையை அடைகிறது. ஆண்டுக்கு நான்கு முறை மீன்கள், நன்கு வளர்ந்து விற்பனைக்கு தயாராகின்றன. ஆனால், உள்ளூர் வகை மீன்கள் ஆண்டுக்கு ஒன்றோ, இரண்டோ முறை தான் வளர்ச்சி நிலை அடையும். இதனால், கெளுத்தி மீன்களை சட்டவிரோதமாக வளர்த்து வருகின்றனர்.
இந்த மீன்களை வளர்க்கும்போது, குட்டைகளை நன்கு பராமரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அடிக்கடி தண்ணீர் மாற்ற வேண்டியதில்லை. எத்தகைய சூழலிலும் வளரும் தன்மை கொண்டது. கோழிக்கழிவு, மாமிச உணவுகள் போன்றவற்றை அளித்தாலே நன்கு வளர்ந்துவிடும். ஆனால், நமது நாட்டு மீனினம் எதுவும் அருகில் வாழ முடியாது' என்றனர்.
தெருநாய்கள் மாயமான ரகசியம்
உள்ளூரில் "மொய்மீன்' என அழைக்கப்படும் இந்த மீன்களால், பொதுமக்களுக்கு உடல்நல பிரச்னைகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. நன்கு வேக வைத்து சமைக்காவிட்டால், நோய் தொற்றும் வாய்ப்பு உள்ளது. காரணம், இறந்த விலங்குகளின் உணவுகள், கோழிக்கழிவுகள், தெருநாய்கள் போன்றவை கூட இந்த மீன்களுக்கு உணவாக வழங்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கோவை புறநகர் பகுதியில் குறிப்பிட்ட சில இடங்களில் திடீர், திடீரென தெருநாய்கள் காணாமல் போய்விடுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. பின், போலீசார் நடத்திய ஆய்வில், உண்மை நிலை வெளிச்சத்துக்கு வந்தது. கெளுத்தி மீன் வளர்ப்பு பண்ணைகளில் தெருநாய்களின் எலும்பு மற்றும் உடல் பாகங்கள் இருப்பது, கண்டுபிடிக்கப்பட்டது.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
தெருநாய்கள் மாயமான ரகசியம்
உள்ளூரில் "மொய்மீன்' என அழைக்கப்படும் இந்த மீன்களால், பொதுமக்களுக்கு உடல்நல பிரச்னைகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. நன்கு வேக வைத்து சமைக்காவிட்டால், நோய் தொற்றும் வாய்ப்பு உள்ளது. காரணம், இறந்த விலங்குகளின் உணவுகள், கோழிக்கழிவுகள், தெருநாய்கள் போன்றவை கூட இந்த மீன்களுக்கு உணவாக வழங்கப்படுகிறது.
இதற்கு அதிகமாக போடப்படும் உணவு இறந்த கோழி இறைச்சி தான் , கறிகடைகளில் கழிக்கப்படும் இறைச்சியை தான் கொட்டுவார்கள் ......
இது வழக்கமா நடந்து கொண்டு தான் உள்ளது ....
- Sponsored content
Similar topics
» "ஆப்பிரிக்கன் கெளுத்தி' மீன் வளர்ப்புக்குத் தடை: நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
» போலீஸ் சுற்றி வளைக்கிறது;எங்கள் உடல் மீன்களுக்கு இரையாகப்போகிறது: ஈழத்தமிழர்கள் கண்ணீர்
» புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மீன்களுக்கு ஒபாமா பெயர்
» தளபதியை கொன்று மீன்களுக்கு இரையாக்கிய கிம் ஜாங் உன்
» அனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்! - அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் ‘நீட்’டுக்கு எதிரான சவுக்கடி
» போலீஸ் சுற்றி வளைக்கிறது;எங்கள் உடல் மீன்களுக்கு இரையாகப்போகிறது: ஈழத்தமிழர்கள் கண்ணீர்
» புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மீன்களுக்கு ஒபாமா பெயர்
» தளபதியை கொன்று மீன்களுக்கு இரையாக்கிய கிம் ஜாங் உன்
» அனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்! - அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் ‘நீட்’டுக்கு எதிரான சவுக்கடி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|