புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊர் ஞாபகம்....!! Poll_c10ஊர் ஞாபகம்....!! Poll_m10ஊர் ஞாபகம்....!! Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
ஊர் ஞாபகம்....!! Poll_c10ஊர் ஞாபகம்....!! Poll_m10ஊர் ஞாபகம்....!! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ஊர் ஞாபகம்....!! Poll_c10ஊர் ஞாபகம்....!! Poll_m10ஊர் ஞாபகம்....!! Poll_c10 
3 Posts - 6%
heezulia
ஊர் ஞாபகம்....!! Poll_c10ஊர் ஞாபகம்....!! Poll_m10ஊர் ஞாபகம்....!! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஊர் ஞாபகம்....!! Poll_c10ஊர் ஞாபகம்....!! Poll_m10ஊர் ஞாபகம்....!! Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊர் ஞாபகம்....!! Poll_c10ஊர் ஞாபகம்....!! Poll_m10ஊர் ஞாபகம்....!! Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
ஊர் ஞாபகம்....!! Poll_c10ஊர் ஞாபகம்....!! Poll_m10ஊர் ஞாபகம்....!! Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
ஊர் ஞாபகம்....!! Poll_c10ஊர் ஞாபகம்....!! Poll_m10ஊர் ஞாபகம்....!! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஊர் ஞாபகம்....!! Poll_c10ஊர் ஞாபகம்....!! Poll_m10ஊர் ஞாபகம்....!! Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊர் ஞாபகம்....!!


   
   

Page 1 of 2 1, 2  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Nov 28, 2012 4:33 pm

ஊர் ஞாபகம்....!! 2012-09-07

வீடோ இங்கொன்று அங்கொன்று
உறவோ சிற்றப்பா,பெரியப்பா
மனையோ கால்,முக்கால்
ஆனால் பிரிவோ எத்தனை எத்தனை
மறக்க முடியல.....என் ஊரை..

ஊருக்கு விருந்தினர் வந்தால்
அவர்கள் சுமையே குறைக்க
சுமைதாங்கியே என் ஊரின்
சிறப்பு.....அதற்கு என் நன்றி..

பசிக்கு நல்ல உணவில்லை
ருசிக்க நல்ல உப்பில்லை
யோசிக்க கட்டைசுவறு...
தலை சாய்க்க கோயில் திண்ணை


பாவம் எல்லாம் ஏழைகள்
நாங்களோ கூடி விளையாடுவோம்
சொந்தங்களை கூட்டி கிடா வெட்டி
சூறுப்போட்டு கொண்டாடுவோம்
மகிழ்ச்சியாக...




ஊர் ஞாபகம்....!! Paard105xzஊர் ஞாபகம்....!! Paard105xzஊர் ஞாபகம்....!! Paard105xzஊர் ஞாபகம்....!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 28, 2012 4:41 pm

ஊர் நியாபகம் அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Nov 28, 2012 4:48 pm

பிழைப்பைத் தேடி நகரத்தை நாடி
தினந்தினம் பொருள் தேட அல்லாடி
வாழ்வின் பொருள் இழந்து உறவு இழந்து
அதை அறிய மறந்து திரிகையில் ஊர் நினைவு
மனதில் ஊருவது உள்ளத்திற்கு உற்சாகம் தான்

நல்லாருக்கு அச்சலா




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Nov 28, 2012 4:58 pm

ஊர் ஞாபகம் அருமை ... சூப்பருங்க

வட்டமிட்டு வந்த வயல் காடெல்லாம் கூட
சத்தமிடும் தொழில் கூடங்கள்
கொக்கரித்த கோழிகள் சத்தம் கூடம்
செல் போன் சிணுங்களில் மட்டுமே
காலை அலாரமாய் சிணுங்குகிறது ....

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Nov 28, 2012 5:03 pm

பசிக்கு நல்ல உணவில்லை
ருசிக்க நல்ல உப்பில்லை
யோசிக்க கட்டைசுவறு...
தலை சாய்க்க கோயில் திண்ணை

....நல்ல வரிகள். படம்பிடித்து காட்டுகின்றன வார்த்தைகள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 28, 2012 5:15 pm

தற்பொழுது தமிழகத்தில் கிராமங்கள் இருக்கின்றன, வெறும் பெயரளவில் மட்டும்.

கிராமத்திற்கே உரித்தான எந்தச் சிறப்பும் இல்லை.

நாகரீக வாழ்க்கை வாழ முற்படும் கிராமங்கள், பார்க்கப் பரிதாபமாகக் காட்சியளிக்கிறது.

பழமையை நினைவூட்டிய கவிதைக்கு நன்றி அச்சலா!





ஊர் ஞாபகம்....!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Nov 28, 2012 7:41 pm

அருமை . சூப்பருங்க

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Nov 28, 2012 9:32 pm

ஜாஹீதாபானு wrote:ஊர் நியாபகம் அருமை
நன்றி தோழியாரே!! அன்பு மலர்



ஊர் ஞாபகம்....!! Paard105xzஊர் ஞாபகம்....!! Paard105xzஊர் ஞாபகம்....!! Paard105xzஊர் ஞாபகம்....!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Nov 28, 2012 9:35 pm

யினியவன் wrote:பிழைப்பைத் தேடி நகரத்தை நாடி
தினந்தினம் பொருள் தேட அல்லாடி
வாழ்வின் பொருள் இழந்து உறவு இழந்து
அதை அறிய மறந்து திரிகையில் ஊர் நினைவு
மனதில் ஊருவது உள்ளத்திற்கு உற்சாகம் தான்

நல்லாருக்கு அச்சலா

ஊரை மறந்தார் உயிரை மறந்தார்;
உறவை மறந்தார் உடலிழந்தார்;
மறப்பது மடமனம்;
பழையது நினைப்பது பொன் மனம்....
.




ஊர் ஞாபகம்....!! Paard105xzஊர் ஞாபகம்....!! Paard105xzஊர் ஞாபகம்....!! Paard105xzஊர் ஞாபகம்....!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Nov 28, 2012 9:37 pm

பூவன் wrote:ஊர் ஞாபகம் அருமை ... சூப்பருங்க

வட்டமிட்டு வந்த வயல் காடெல்லாம் கூட
சத்தமிடும் தொழில் கூடங்கள்
கொக்கரித்த கோழிகள் சத்தம் கூடம்
செல் போன் சிணுங்களில் மட்டுமே
காலை அலாரமாய் சிணுங்குகிறது ....
என் காலைப்பொழுது
அணிலின் கீச்கீச்சும்
பறவையின் இனிய கானமும்
குழந்தையின் தாலாட்டுமே.....
நன்றி பூவன் நண்பா.........





ஊர் ஞாபகம்....!! Paard105xzஊர் ஞாபகம்....!! Paard105xzஊர் ஞாபகம்....!! Paard105xzஊர் ஞாபகம்....!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக