புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 14:33
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
by ayyasamy ram Today at 14:33
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எப்போது மின்வெட்டு என்ற விவரம் மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படும்: மின்சாரவாரியம்
Page 1 of 1 •
சென்னையில் வெளியிடுவது போன்று மின்வெட்டு காலநிர்ணயம் குறித்த அறிவிப்பு முறையாக அனைத்து மாவட்ட மக்களுக்கும் தெரிவிக்கப்படும் என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.
தமிழக மின்நிலைமை
தமிழகத்தின் மின்நிலைமை குறித்து, சென்னை ஐகோர்ட்டில் குடிமக்கள் பாதுகாவலர்கள் அமைப்பின் தலைவர் வி.ரவிச்சந்திரன் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் அடிக்கடி மின்சாரம் தடை செய்யப்படுவது, மின்விநியோக நேரத்தில் குறைந்த அழுத்த மின்சாரம், மின்விநியோகத்துக்கு தேவைப்படும் உள்கட்ட அமைப்பு வசதியின்மை போன்ற பிரச்சினைகளால் தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே நீதிமன்றம் தலையிட்டு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று கோரினார்.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஒவ்வொரு மாவட்டங்களிலும் எத்தனை மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்படுகிறது? மின்வெட்டு நேரம் பற்றிய தகவலை டிவி மற்றும் பிற ஊடகங்கள் மூலமாக மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்காதது ஏன்? ஆகியவற்றுக்கு விளக்கமான பதில் மனுவை தமிழ்நாடு மின்சார வாரியம் தாக்கல் செய்ய வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
அதிகாரிகளுக்கான அவசர கூட்டம்
இதுதொடர்பான மின்சார வாரிய அதிகாரிகளுக்கான அவசர ஆலோசனைக்கூட்டம் சென்னையில் நடந்தது. முதன்மை செயலாளர் மற்றும் மின்வாரிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.நீதிமன்றம் கேட்ட விளக்கங்களை, வழக்கு விசாரணைக்கு வரும் போது முறையாக நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யவதுடன், மின்சார உற்பத்தியை அதிகரித்து மின்வெட்டை குறைப்பது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
ஊடகங்களில் அறிவிப்பு
இதுகுறித்து மின்சார வாரிய உயர் அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் தெளிவாக மின்வெட்டு நேரம் தெரிவிக்கப்படுவது போன்று பிறமாவட்டங்களிலும் மின்சார விநியோக நேரம் மற்றும் மின்வெட்டு நேரம் குறித்து தெளிவாக ஊடகங்களில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை 3ந்தேதிக்கு வருகிறது.அங்கு பதில் மனு தாக்கல் செய்த பின்னர், முறையாக சென்னையில் மின்வெட்டு நேரம் அறிவிக்கப்படுவது போன்று, பிறமாவட்டங்களிலும் மின்வெட்டு நேரம் கணக்கிடப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் மின்வெட்டு நேரம் ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்படும்.இவ்வாறு மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.
தினத்தந்தி
தமிழக மின்நிலைமை
தமிழகத்தின் மின்நிலைமை குறித்து, சென்னை ஐகோர்ட்டில் குடிமக்கள் பாதுகாவலர்கள் அமைப்பின் தலைவர் வி.ரவிச்சந்திரன் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் அடிக்கடி மின்சாரம் தடை செய்யப்படுவது, மின்விநியோக நேரத்தில் குறைந்த அழுத்த மின்சாரம், மின்விநியோகத்துக்கு தேவைப்படும் உள்கட்ட அமைப்பு வசதியின்மை போன்ற பிரச்சினைகளால் தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே நீதிமன்றம் தலையிட்டு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று கோரினார்.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஒவ்வொரு மாவட்டங்களிலும் எத்தனை மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்படுகிறது? மின்வெட்டு நேரம் பற்றிய தகவலை டிவி மற்றும் பிற ஊடகங்கள் மூலமாக மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்காதது ஏன்? ஆகியவற்றுக்கு விளக்கமான பதில் மனுவை தமிழ்நாடு மின்சார வாரியம் தாக்கல் செய்ய வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
அதிகாரிகளுக்கான அவசர கூட்டம்
இதுதொடர்பான மின்சார வாரிய அதிகாரிகளுக்கான அவசர ஆலோசனைக்கூட்டம் சென்னையில் நடந்தது. முதன்மை செயலாளர் மற்றும் மின்வாரிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.நீதிமன்றம் கேட்ட விளக்கங்களை, வழக்கு விசாரணைக்கு வரும் போது முறையாக நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யவதுடன், மின்சார உற்பத்தியை அதிகரித்து மின்வெட்டை குறைப்பது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
ஊடகங்களில் அறிவிப்பு
இதுகுறித்து மின்சார வாரிய உயர் அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் தெளிவாக மின்வெட்டு நேரம் தெரிவிக்கப்படுவது போன்று பிறமாவட்டங்களிலும் மின்சார விநியோக நேரம் மற்றும் மின்வெட்டு நேரம் குறித்து தெளிவாக ஊடகங்களில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை 3ந்தேதிக்கு வருகிறது.அங்கு பதில் மனு தாக்கல் செய்த பின்னர், முறையாக சென்னையில் மின்வெட்டு நேரம் அறிவிக்கப்படுவது போன்று, பிறமாவட்டங்களிலும் மின்வெட்டு நேரம் கணக்கிடப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் மின்வெட்டு நேரம் ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்படும்.இவ்வாறு மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
ஒரு நாளைக்கு 24 மணி நேரம் மின்சாரம் இருக்காது என்றுதானே தெரிவிக்க போகிறார்கள் ........
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
முழு மின் வெட்டு ன்னு தான் அறிவிக்கனும் - அது ஒன்னு தான் பாக்கி.
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
மின்சாரமில்லா நிலை தூரமில்லை...
- GuestGuest
தினமும் நகர பகுதிகளில் 8 மணி நேரமும் , கிராமப்புறங்களில் 6 மணி நேரம் மட்டும் மின்சாரம் இருக்கும் ...
உங்கள் ஊர் அல்லது நகரம் இரண்டு மின்சாரம் வழங்கும் பிரிவின் கீழ் வந்தால் இங்கே இருக்கும் நேரம் அந்த பக்கம் இருக்காது ... அந்த பக்கம் இருந்தால் இந்த பக்கம் இருக்காது ..
இதுக்கு எதுக்கு அறிவிப்பு
உங்கள் ஊர் அல்லது நகரம் இரண்டு மின்சாரம் வழங்கும் பிரிவின் கீழ் வந்தால் இங்கே இருக்கும் நேரம் அந்த பக்கம் இருக்காது ... அந்த பக்கம் இருந்தால் இந்த பக்கம் இருக்காது ..
இதுக்கு எதுக்கு அறிவிப்பு
- GuestGuest
அச்சலா wrote:மின்சாரமில்லா நிலை தூரமில்லை...
என்ன அச்சு ஏதும் கனவு கண்டிங்களா ?
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
இது மூன்றாம் தேதிக்கு மேல் தான் தெரிவிகப்படுமாம்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|