புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூரம் அதிகமில்லை !
Page 1 of 1 •
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் ?
என்று சுதந்திர எண்ணத்தை
சொன்னான் பாரதி !
இன்று
கண்ணீர் விடும்படி
தீவிரவாதம் வளர்ந்தது எப்படி?
காரணம் யாராய் இருந்தாலும்
கண்ணீர் விடுவது மக்கள்தான் !
கண்ணை இழந்து
காலை இழந்து
கண்ணெண வளர்த்த
குழந்தையை இழந்து
கண்ணீர் விடவைக்கும்
குண்டுகள் அடிக்கடி
அமைதிப்பூங்காவை
அழித்துத்தான் விடுகின்றன !
மக்களில் பலரை
மக்களே தேர்ந்ததெடுத்து
மக்கள் அவைக்கு அனுப்புகிறார்கள் !
மக்களுக்கு துன்பம் என்றால்
மன்னராய் அவர் காக்கவேண்டும் !
ஆனால் அங்கோ
அமளியால் அவைகள் தள்ளி
அந்தக்கூட்டம் அன்றே முடியும் !
மசோதாக்கள் மறைவில் தள்ளி
மக்களவை மாதம் முடியும் !
அடுத்த கூட்டம் என்று என்று
எவருக்கும் தெரியாதிங்கு !
சிலநிமிடம் தாமதம் என்றால்
சீ எல் பணியாளர்க்கு !
திரும்பவும் என்று கூட்டம் என்று
தெரியாத பேர்களுக்கோ
போக வர பயணசீட்டு !
அவையிலே தூங்கினாலும்
யாருக்கும் கவலையில்லை !
நாங்கள்தான் குண்டு வைத்தோம்
நாசவேலை செய்தோம் என்று
நாளிதழில் வந்தால் கூட
அவரைபிடித்து அறையில் அடைக்க
யாருக்கும் முடியாதிங்கு !
நாளை எந்த மூலையில் எந்த குண்டோ ?
யாருக்கும் தெரியாதிங்கு !
ஊடகங்கள் அலறும் சில நாள் !
நடிகைக்கு பிறந்த நாள் என்றால்
நாட்டை நாம் மறந்து போவோம் !
பாட்டை பலபாடிவிட்டு
பாம் வெடிப்பை மறந்து போவோம் !
பொறுப்பு யார் ஏற்பதிந்த
பொல்லாத செயல்களுக்கு !
மக்களிடமும் குற்றம் உண்டு !
மறந்துதான் போய்விடுவார் !
ஏனென்றால்
மறுநாள் அவர்
மைந்தருக்கு சோறு வேண்டும் !
இந்த வாழ்க்கை எதனால் இன்று ?
சொந்த மண்ணில் சோற்றுக்காக
சிந்தவேண்டும் கண்ணீர் என்றால்
சிந்தனை செய்ய வேண்டும் !
சீர்தூக்கிப்பார்க்க வேண்டும் !
பார் முழுதும் பாரத நாட்டை
பார்த்து விரல் வைக்கவேண்டும் !
குழந்தைகளே உங்களால்தான்
தழைக்கவேண்டும் தாயின் உள்ளம் !
பாரதத் தாயை வேண்டி
ஆற்றவேண்டும் அமைதிப்போரை !
நமக்கொரு தாயவள் உள்ளாள் !
அமைதியை அவளும் அளிப்பாள் !
மகற்கொரு துன்பம் என்றால்
மாதா மனதில் துடிப்பாள் !
அரசுத்துறைகள், பணிகள்,
தரமுடன் விளங்க அவளை
தினமும் நாம் பணிந்து நிற்போம் !
பாரதத்தாய் அவளின் மீது
பாம் வெடிக்க வேண்டாம் இனியும் !
அவள் குழந்தை அனைவரும் இங்கு !
அன்னைக்கு துன்பம் என்றால்
திண்ணையில் உறக்கம் வருமோ ?
தீவிரமாய் தீவிர வாதம் தன்னை
துடைத்திட வேண்டும் நன்றாய் !
அன்பு மனம் அகிலம் வேண்டும் !
நட்புடன் நாட்டை இங்கு
நலமுறச் செய்ய வேண்டும் !
என்னால் முடிந்த கவிதை
எழுதி தீர்த்து விட்டேன் !
தன்னால் முடிந்த தொண்டை
தாய்க்காக ஆற்ற வேண்டும் !
தினமும் தாயைப்பணிந்து
தீர்மானம் செய்யவேண்டும் !
கார்காலம் வந்தபோதில்
பொழிகின்ற மேகம் போல
நாள் ஒன்று நலமாய் விடியும் !
அன்று
அவைகள் அது தினமும் நடக்கும் !
தவறாது பணிகள் நடக்கும் !
தீபாவளி வெடிவெடித்தால் கூட
நம் அவை நண்பர் உறங்க மாட்டார் !
தீவிர வாதம் மண்ணில்
பாவம் என்ற பெயரைப் பெறும் !
இரக்கம் நெஞ்சில் எல்லாருக்கும்
இனிமையாய் இடத்தைப் பெறும் !
பணிக்கு தினம் செல்ல என்றால்
பஞ்ச் செய்யத் தேவையில்லை !
பஞ்ச்வாலிட்டி தவறிவிட்டால்
பரபரக்கும் எங்கள் நெஞ்சம் !
கூட்டங்கள் நிறைந்த இடத்தில்
கொஞ்சமும் பயங்கள் இல்லை !
அஞ்சாமல் அரையிருட்டில்
அனைவரும் நடந்து செல்வார் !
தூரம் அதிகமில்லை !
தாய்நாடு சிறந்து விளங்கும் !
நம்பிக்கை வைத்து இன்று
தும்பிக்கை பதம் பணிந்தேன் !
என்று சுதந்திர எண்ணத்தை
சொன்னான் பாரதி !
இன்று
கண்ணீர் விடும்படி
தீவிரவாதம் வளர்ந்தது எப்படி?
காரணம் யாராய் இருந்தாலும்
கண்ணீர் விடுவது மக்கள்தான் !
கண்ணை இழந்து
காலை இழந்து
கண்ணெண வளர்த்த
குழந்தையை இழந்து
கண்ணீர் விடவைக்கும்
குண்டுகள் அடிக்கடி
அமைதிப்பூங்காவை
அழித்துத்தான் விடுகின்றன !
மக்களில் பலரை
மக்களே தேர்ந்ததெடுத்து
மக்கள் அவைக்கு அனுப்புகிறார்கள் !
மக்களுக்கு துன்பம் என்றால்
மன்னராய் அவர் காக்கவேண்டும் !
ஆனால் அங்கோ
அமளியால் அவைகள் தள்ளி
அந்தக்கூட்டம் அன்றே முடியும் !
மசோதாக்கள் மறைவில் தள்ளி
மக்களவை மாதம் முடியும் !
அடுத்த கூட்டம் என்று என்று
எவருக்கும் தெரியாதிங்கு !
சிலநிமிடம் தாமதம் என்றால்
சீ எல் பணியாளர்க்கு !
திரும்பவும் என்று கூட்டம் என்று
தெரியாத பேர்களுக்கோ
போக வர பயணசீட்டு !
அவையிலே தூங்கினாலும்
யாருக்கும் கவலையில்லை !
நாங்கள்தான் குண்டு வைத்தோம்
நாசவேலை செய்தோம் என்று
நாளிதழில் வந்தால் கூட
அவரைபிடித்து அறையில் அடைக்க
யாருக்கும் முடியாதிங்கு !
நாளை எந்த மூலையில் எந்த குண்டோ ?
யாருக்கும் தெரியாதிங்கு !
ஊடகங்கள் அலறும் சில நாள் !
நடிகைக்கு பிறந்த நாள் என்றால்
நாட்டை நாம் மறந்து போவோம் !
பாட்டை பலபாடிவிட்டு
பாம் வெடிப்பை மறந்து போவோம் !
பொறுப்பு யார் ஏற்பதிந்த
பொல்லாத செயல்களுக்கு !
மக்களிடமும் குற்றம் உண்டு !
மறந்துதான் போய்விடுவார் !
ஏனென்றால்
மறுநாள் அவர்
மைந்தருக்கு சோறு வேண்டும் !
இந்த வாழ்க்கை எதனால் இன்று ?
சொந்த மண்ணில் சோற்றுக்காக
சிந்தவேண்டும் கண்ணீர் என்றால்
சிந்தனை செய்ய வேண்டும் !
சீர்தூக்கிப்பார்க்க வேண்டும் !
பார் முழுதும் பாரத நாட்டை
பார்த்து விரல் வைக்கவேண்டும் !
குழந்தைகளே உங்களால்தான்
தழைக்கவேண்டும் தாயின் உள்ளம் !
பாரதத் தாயை வேண்டி
ஆற்றவேண்டும் அமைதிப்போரை !
நமக்கொரு தாயவள் உள்ளாள் !
அமைதியை அவளும் அளிப்பாள் !
மகற்கொரு துன்பம் என்றால்
மாதா மனதில் துடிப்பாள் !
அரசுத்துறைகள், பணிகள்,
தரமுடன் விளங்க அவளை
தினமும் நாம் பணிந்து நிற்போம் !
பாரதத்தாய் அவளின் மீது
பாம் வெடிக்க வேண்டாம் இனியும் !
அவள் குழந்தை அனைவரும் இங்கு !
அன்னைக்கு துன்பம் என்றால்
திண்ணையில் உறக்கம் வருமோ ?
தீவிரமாய் தீவிர வாதம் தன்னை
துடைத்திட வேண்டும் நன்றாய் !
அன்பு மனம் அகிலம் வேண்டும் !
நட்புடன் நாட்டை இங்கு
நலமுறச் செய்ய வேண்டும் !
என்னால் முடிந்த கவிதை
எழுதி தீர்த்து விட்டேன் !
தன்னால் முடிந்த தொண்டை
தாய்க்காக ஆற்ற வேண்டும் !
தினமும் தாயைப்பணிந்து
தீர்மானம் செய்யவேண்டும் !
கார்காலம் வந்தபோதில்
பொழிகின்ற மேகம் போல
நாள் ஒன்று நலமாய் விடியும் !
அன்று
அவைகள் அது தினமும் நடக்கும் !
தவறாது பணிகள் நடக்கும் !
தீபாவளி வெடிவெடித்தால் கூட
நம் அவை நண்பர் உறங்க மாட்டார் !
தீவிர வாதம் மண்ணில்
பாவம் என்ற பெயரைப் பெறும் !
இரக்கம் நெஞ்சில் எல்லாருக்கும்
இனிமையாய் இடத்தைப் பெறும் !
பணிக்கு தினம் செல்ல என்றால்
பஞ்ச் செய்யத் தேவையில்லை !
பஞ்ச்வாலிட்டி தவறிவிட்டால்
பரபரக்கும் எங்கள் நெஞ்சம் !
கூட்டங்கள் நிறைந்த இடத்தில்
கொஞ்சமும் பயங்கள் இல்லை !
அஞ்சாமல் அரையிருட்டில்
அனைவரும் நடந்து செல்வார் !
தூரம் அதிகமில்லை !
தாய்நாடு சிறந்து விளங்கும் !
நம்பிக்கை வைத்து இன்று
தும்பிக்கை பதம் பணிந்தேன் !
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
அட நீளமான கவி...
படிக்கவே இரண்டு நாள் ஆகும் போல...
அருமைங்க..
படிக்கவே இரண்டு நாள் ஆகும் போல...
அருமைங்க..
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
ஆயிரம் பதிவுகளை அசால்டாக கடந்துவிட்டீர்கள். மெதுவாக படியுங்கள். மிகவும் நன்றி.
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
சிறப்பு கவிஞரே!! நலமாநாகசுந்தரம் wrote:ஆயிரம் பதிவுகளை அசால்டாக கடந்துவிட்டீர்கள். மெதுவாக படியுங்கள். மிகவும் நன்றி.
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
நன்றி...
கொஞ்சம் மெதுவாக எழுதுங்க..
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பணிக்கு தினம் செல்ல என்றால்
பஞ்ச் செய்யத் தேவையில்லை !
பஞ்ச்வாலிட்டி தவறிவிட்டால்
பரபரக்கும் எங்கள் நெஞ்சம் !
கூட்டங்கள் நிறைந்த இடத்தில்
கொஞ்சமும் பயங்கள் இல்லை !
இன்றைய வாழ்கையை இயல்பாக சொன்ன விதம் அருமை கவி அவர்களே .......
நன்றி. முயற்சிக்கிறேன்.
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
பத்தி பத்தி தந்தால் இன்னும் அருமையாக இருக்கும்...நாகசுந்தரம் wrote:நன்றி. முயற்சிக்கிறேன்.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அட அட.... அற்புதம் அய்யா
நன்றி ஐயா !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|