புதிய பதிவுகள்
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_lcapமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_voting_barமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_rcap 
5 Posts - 45%
heezulia
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_lcapமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_voting_barமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_rcap 
3 Posts - 27%
prajai
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_lcapமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_voting_barமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_rcap 
1 Post - 9%
mohamed nizamudeen
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_lcapமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_voting_barமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_rcap 
1 Post - 9%
ஆனந்திபழனியப்பன்
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_lcapமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_voting_barமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_lcapமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_voting_barமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_rcap 
140 Posts - 43%
ayyasamy ram
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_lcapமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_voting_barமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_rcap 
120 Posts - 37%
Dr.S.Soundarapandian
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_lcapமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_voting_barமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_lcapமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_voting_barமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_lcapமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_voting_barமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_lcapமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_voting_barமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_rcap 
7 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_lcapமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_voting_barமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_lcapமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_voting_barமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_lcapமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_voting_barமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_rcap 
3 Posts - 1%
mruthun
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_lcapமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_voting_barமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான மனப்பான்மையா?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue 13 Oct 2009 - 7:37

மஹாபாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்திற்குள் வந்து கொண்டிருந்ததை கிருஷ்ணர் கவனித்தார். அவனுடைய நேர்ப் பார்வையும், நிமிர்த்திய நெஞ்சும், வீர நடையும் கிருஷ்ணரை ஈர்த்தது. தன் உருவை மாற்றிக் கொண்டு அவனை அணுகி “வீரனே எங்கு வந்தாய்?” என்று கேட்டார். “நான் போரில் பங்கேற்க வந்தேன்!” என்றான் அவன். “உனக்கு என்னப்பா தகுதியிருக்கிறது” என்றார் கிருஷ்ணர். அவன் தன்னிடம் இருக்கும் வில்லையும் மூன்று அம்புகளையும் காட்டி, “இதில் ஒன்றால் பாண்டவர்களையும், மற்றொன்றால் கௌரவர்களையும், மூன்றாவதால் அந்தக் கிருஷ்ணனையும் கொல்லும் திறமை படைத்தவன் நான்” என்றான்.

“எப்படி உன்னை நம்புவது?” என்றார் கடவுள். அவன் அவரை மேலும் கீழும் பார்த்து விட்டு தூரத்தில் உள்ள மரத்தைக் காட்டி, அதில் இருக்கும் இலைகள் அனைத்தையும் ஒரே அம்பில் வீழ்த்திக் காட்டுவதாகக் கூறினான். விளையாடிப் பார்த்து விடுவது என்று முடிவு செய்த கிருஷ்ணர், “சரி செய் பார்க்கலாம்” என்றார். அவர் கடவுளல்லவா? அவனுக்குத் தெரியாமல் மரத்தின் ஐந்து இலைகளை முதலில் தன் காலடியின் கீழே மறைத்துக் கொண்டார்.

வீரன் நாண் ஏற்றி அம்பை எய்தான். அவன் சொன்னது போலவே மரத்தில் அனைத்து இலைகளும் ஒரே அம்பின் தாக்குதலில் கீழே விழுந்து விட்டன. அதோடில்லாமல் அம்பு திரும்பவும் வந்து ஐந்து முறை கிருஷ்ணரின் காலைத் துளைத்தது.
வீரன் கிருஷ்ணரைத் தெரிந்து கொண்டு வணங்கினான். கிருஷ்ணரும் அவனது திறமையைப் பாராட்டினார், “சரி, யாருக்காக போராடப் போவதாக உத்தேசம்?” என்று கிருஷ்ணர் கேட்டார். வீரன் “என் திறமைக்கு சவாலாக நான் எப்போதுமே தோற்கும் கட்சிக்கு ஆதரவாகவே போரிடுவேன்” என்றான். “இவன் போரிட்டால் இவன் பக்கம் உள்ள கட்சி ஜெயிக்க ஆரம்பிக்கும், உடனே இவன் எதிர் கட்சிக்குப் போய் விடுவான். பிறகு அது ஜெயிக்க ஆரம்பிக்கும். இது முடியவே முடியாதே. போருக்கு ஒரு முடிவு ஏற்படாமல் போய் விடுமே” என்று கிருஷ்ணர் யோசித்தார்.

“வீரனே எனக்கு ஒரு உதவி உன்னிடமிருந்து ஆக வேண்டியிருக்கிறது” என்று அவனிடம் சொன்னார். அவனும் செய்யக் காத்திருப்பதாகத் தலை வணங்கினான். ‘இந்தப் போரின் முடிவைப் பாதிக்கும் சக்தியுள்ள ஒருவன் இருக்கிறான். அவன் தலை எனக்கு வேண்டும்” என்றார் கிருஷ்ணர். ‘யார் அவன். சொல்லுங்கள். இப்போதே கொய்து வருகிறேன்” என்றான் வீரன்.
கிருஷ்ணர் “வீரனே, போரின் முடிவுக்காக உழைக்க எண்ணாமல் உன் திறமைக்குச் சவாலாகப் போரில் பங்கேற்க விழையும் நீதான் அந்த ஆள்” என்று அவன் தலையைக் கேட்டு விட்டார். அவனும் உடனே கொடுக்க ஒப்புக் கொண்டான். கிருஷ்ணர் அவன் பக்தியை மெச்சி, அவனுக்கு வரம் ஒன்று கொடுத்தார். அவன் “தான் இறந்தாலும் மஹாபாரதப் போரைத் தன் கண்ணால் பார்க்க வேண்டும்” என்று வரம் கேட்டான். வரத்தை அருளி விட்டு தலையை வாங்கிக் கொண்டார் கிருஷ்ணர்.

நீதி: எந்தப் பக்கமும் சாயாமல் மதில் மேல் பூனையாக சுயநல சிந்தனையுடன் இருப்பவர்கள் எவ்வளவு திறமையிருந்தாலும் காரியத்திற்கு உதவ மாட்டார்கள்.

நன்றி ந. உதயகுமார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக