புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:11 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
124 Posts - 52%
heezulia
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
55 Posts - 23%
Dr.S.Soundarapandian
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
30 Posts - 13%
T.N.Balasubramanian
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
9 Posts - 4%
prajai
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
251 Posts - 53%
heezulia
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
138 Posts - 29%
Dr.S.Soundarapandian
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
18 Posts - 4%
prajai
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
2 Posts - 0%
Barushree
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான மனப்பான்மையா?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 13, 2009 6:07 am

மஹாபாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்திற்குள் வந்து கொண்டிருந்ததை கிருஷ்ணர் கவனித்தார். அவனுடைய நேர்ப் பார்வையும், நிமிர்த்திய நெஞ்சும், வீர நடையும் கிருஷ்ணரை ஈர்த்தது. தன் உருவை மாற்றிக் கொண்டு அவனை அணுகி “வீரனே எங்கு வந்தாய்?” என்று கேட்டார். “நான் போரில் பங்கேற்க வந்தேன்!” என்றான் அவன். “உனக்கு என்னப்பா தகுதியிருக்கிறது” என்றார் கிருஷ்ணர். அவன் தன்னிடம் இருக்கும் வில்லையும் மூன்று அம்புகளையும் காட்டி, “இதில் ஒன்றால் பாண்டவர்களையும், மற்றொன்றால் கௌரவர்களையும், மூன்றாவதால் அந்தக் கிருஷ்ணனையும் கொல்லும் திறமை படைத்தவன் நான்” என்றான்.

“எப்படி உன்னை நம்புவது?” என்றார் கடவுள். அவன் அவரை மேலும் கீழும் பார்த்து விட்டு தூரத்தில் உள்ள மரத்தைக் காட்டி, அதில் இருக்கும் இலைகள் அனைத்தையும் ஒரே அம்பில் வீழ்த்திக் காட்டுவதாகக் கூறினான். விளையாடிப் பார்த்து விடுவது என்று முடிவு செய்த கிருஷ்ணர், “சரி செய் பார்க்கலாம்” என்றார். அவர் கடவுளல்லவா? அவனுக்குத் தெரியாமல் மரத்தின் ஐந்து இலைகளை முதலில் தன் காலடியின் கீழே மறைத்துக் கொண்டார்.

வீரன் நாண் ஏற்றி அம்பை எய்தான். அவன் சொன்னது போலவே மரத்தில் அனைத்து இலைகளும் ஒரே அம்பின் தாக்குதலில் கீழே விழுந்து விட்டன. அதோடில்லாமல் அம்பு திரும்பவும் வந்து ஐந்து முறை கிருஷ்ணரின் காலைத் துளைத்தது.
வீரன் கிருஷ்ணரைத் தெரிந்து கொண்டு வணங்கினான். கிருஷ்ணரும் அவனது திறமையைப் பாராட்டினார், “சரி, யாருக்காக போராடப் போவதாக உத்தேசம்?” என்று கிருஷ்ணர் கேட்டார். வீரன் “என் திறமைக்கு சவாலாக நான் எப்போதுமே தோற்கும் கட்சிக்கு ஆதரவாகவே போரிடுவேன்” என்றான். “இவன் போரிட்டால் இவன் பக்கம் உள்ள கட்சி ஜெயிக்க ஆரம்பிக்கும், உடனே இவன் எதிர் கட்சிக்குப் போய் விடுவான். பிறகு அது ஜெயிக்க ஆரம்பிக்கும். இது முடியவே முடியாதே. போருக்கு ஒரு முடிவு ஏற்படாமல் போய் விடுமே” என்று கிருஷ்ணர் யோசித்தார்.

“வீரனே எனக்கு ஒரு உதவி உன்னிடமிருந்து ஆக வேண்டியிருக்கிறது” என்று அவனிடம் சொன்னார். அவனும் செய்யக் காத்திருப்பதாகத் தலை வணங்கினான். ‘இந்தப் போரின் முடிவைப் பாதிக்கும் சக்தியுள்ள ஒருவன் இருக்கிறான். அவன் தலை எனக்கு வேண்டும்” என்றார் கிருஷ்ணர். ‘யார் அவன். சொல்லுங்கள். இப்போதே கொய்து வருகிறேன்” என்றான் வீரன்.
கிருஷ்ணர் “வீரனே, போரின் முடிவுக்காக உழைக்க எண்ணாமல் உன் திறமைக்குச் சவாலாகப் போரில் பங்கேற்க விழையும் நீதான் அந்த ஆள்” என்று அவன் தலையைக் கேட்டு விட்டார். அவனும் உடனே கொடுக்க ஒப்புக் கொண்டான். கிருஷ்ணர் அவன் பக்தியை மெச்சி, அவனுக்கு வரம் ஒன்று கொடுத்தார். அவன் “தான் இறந்தாலும் மஹாபாரதப் போரைத் தன் கண்ணால் பார்க்க வேண்டும்” என்று வரம் கேட்டான். வரத்தை அருளி விட்டு தலையை வாங்கிக் கொண்டார் கிருஷ்ணர்.

நீதி: எந்தப் பக்கமும் சாயாமல் மதில் மேல் பூனையாக சுயநல சிந்தனையுடன் இருப்பவர்கள் எவ்வளவு திறமையிருந்தாலும் காரியத்திற்கு உதவ மாட்டார்கள்.

நன்றி ந. உதயகுமார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக