புதிய பதிவுகள்
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம்
Page 1 of 1 •
மத்திய அரசுக்கு தமிழர்கள்மீது அப்படி என்னதான் கோபமோ.... தண்ணீர். கரண்ட் பிரச்னைகளில் இருந்து தன்மானத்தை பதம் பார்க்கும் சாதிரீதியான அவமதிப்புகள் வரை அனைத்து விதத்திலும் ஒரு அடாவடிப் போக்கையே கடைப்பிடித்து வருகிறது.... அதற்கு பாலில் விஷம் கலப்பதுபோல பாடப்புத்தகத்தில் துவேஷத்தை விதைத்து. கல்வியை ஒரு கருவியாக பயன்படுத்துவது என்பதெல்லாம் எந்தக் காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாத செயல்...
சி.பி.எஸ்.இ. ஒன்பதாவது வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் “ஜாதிக்கொடுமையும் ஆடை மாற்றமும்’ என்ற பாடத்தில், திருவாங்கூர் ராஜ்ஜியத்தில் “சாணார் (தற்போது நாடார்) பெண்கள் மேலாடை அணிய மாட்டார்கள், நாடார்கள் நாயர் நிலப் பிரபுக்களின் நிலத்தில் கள் வடிப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள், செருப்பு அணியக்கூடாது, தங்க நகைகள் அணியக் கூடாது, குடை பிடிக்கக் கூடாது ஆகிய கட்டுப்பாடுகள் இருந்தன. 1820ல் கிறிஸ்துவ மிஷினரிகளின் வருகைக்குப் பின்னர் மதம் மாறிய பெண்கள், மேல்ஜாதி நாயர்களைப்போல் தைக்கப்பட்ட ரவிக்கைகள் அணிந்து கொண்டனர். இதனால் மேல்ஜாதி நாயர்கள் பெண்களின் மேலாடைகளை அவிழ்த்து எறிந்தார்கள். இதனால் இலவசமாக அவர்களுக்கு தேங்காய் பறித்துத் தரும் வேலையை நிறுத்தினார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தனர். இது நாடார் இன மக்களை வேதனையில் ஆழ்த்தியது.
“ஒரு பாடத்திட்டம் தயாரிக்கும்போது சம்பந்தப்பட்ட மக்களைப் பற்றி எந்த ஒரு அக்கறையும் இல்லாமல் செயல்பட்டிருக்கிறார்கள். எங்கள் இன மக்களை சாணான் என்றும் பனையேறிகள் என்றும், வந்தேறிகள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
திருவாங்கூர் தேசத்தில் இப்படி நடந்தது அப்படி நடந்தது என்று வரலாற்றை திரித்து எழுதுவதால் மத்திய சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகத் தயாரிப்பில் இருப்பவர்களுக்கு அப்படி என்ன ஆர்வமோ தெரியவில்லை. அய்யா வைகுண்டருக்கு 50 ஆண்டுகளுக்குப்பின்பு வந்த நாராயிணகுரு போன்றோரைப்பற்றி பதிவு செய்திருக்கின்றனர். ஆனால் தீண்டாமைக்கு எதிராகப் போராடி சிறைசென்றவர் எங்கள் அய்யா வைகுண்டர். அதைப்பற்றிய குறிப்புகளே இல்லை. எனவே மத்திய அரசு உடனே அந்தப் பாடத்தை நீக்கிவிட்டு, அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாற்றை புத்தகத்தில் சேர்க்க வேண்டும்’ என்றார் சுவாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நாகர்கோவிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் “நாடார்கள் வந்தேறிகள். நாயர்களுக்கு கூலி வேலை செய்ய வந்தவர்கள் என்று சரித்திரத்தை திரித்து எழுதியுள்ளார்கள். இதை கன்னியாகுமரி மாவட்டம் ஏற்றுக் கொள்ளுமா? இதை எழுதிய ஜானகி நாயர் என்ற மலையாளி. கள் இறக்கி குடியேறியவர்கள் நாடார் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். மார்ஷல் நேசமணி இன்று இருந்திருந்தால் இப்படி ஒரு வரியை எழுதியிருப்பார்களா?’ என்று ஆவேசப்பட்டார்.
இதுபோன்று அமைப்புகள், அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளைத் தாண்டி ஒரு மாநில அரசின் கண்டனமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, “சி.பி.எஸ்.இ. 9ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நாடார்கள் குறித்து வெளியாகியுள்ள தவறான தகவல்களை அகற்றக்கோரி அந்த சமுதாய மக்கள் விடுத்துள்ள கோரிக்கையை தங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். நாடார்கள் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு குடிபெயர்ந்தவர்கள் என இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது. தமிழர் நாகரிகத்தின் தொட்டிலாக கருதப்படும் குமரிக் கண்டத்தில் எஞ்சிய பகுதிதான் குமரி மாவட்டம். இதற்கு தொல்காப்பியமும், சிலப்பதிகாரமும் சான்றாக உள்ளன. தமிழ்ப் புலவர்களான தொல்காப்பியரும், அதங்கோட்டு ஆசானும் இந்த மாவட்டத்தில் பிறந்தவர்கள்.
நாடார்கள் சேர, சோழ, பாண்டிய மன்னர் பரம்பரையின் வழித்தோன்றல்களாக கருதப்படுகின்றனர். பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல் அவர்கள் கீழ் சாதியைச் சேர்ந்தவர்கள் இல்லை. ஒரு காலத்தில் தென்னிந்தியாவையே ஆட்சி செய்தவர்கள்’ என்பது உட்பட பல வரலாற்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி, நடந்த தவறையும் நாடார் சமூகத்திற்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்பையும், அந்த சமூகத்தவர்களின் காயப்பட்ட உணர்வுகளையும் கடுமையாகவே சுட்டிக் காட்டி கடிதம் எழுதியுள்ளார்.
இதனால் தவறுகள் திருத்தப்படலாம். அதற்கான வருத்தங்கள் தெரிவிக்கப்படலாம்.... ஆனால் அதன் வடுக்கள் எளிதில் மறையுமா? ஒரு கார்ட்டூன் சர்ச்சைக்குப் பிறகும் மத்திய அரசு இன்னமும் மாறாமல் பாடப்புத்தகத்தில் பாலிடிக்ஸை புகுத்துவதை தெரியாமல் நடந்த தவறாக மக்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்?
- திருவட்டாறு சிந்துகுமார் @ குமுதம்
சி.பி.எஸ்.இ. ஒன்பதாவது வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் “ஜாதிக்கொடுமையும் ஆடை மாற்றமும்’ என்ற பாடத்தில், திருவாங்கூர் ராஜ்ஜியத்தில் “சாணார் (தற்போது நாடார்) பெண்கள் மேலாடை அணிய மாட்டார்கள், நாடார்கள் நாயர் நிலப் பிரபுக்களின் நிலத்தில் கள் வடிப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள், செருப்பு அணியக்கூடாது, தங்க நகைகள் அணியக் கூடாது, குடை பிடிக்கக் கூடாது ஆகிய கட்டுப்பாடுகள் இருந்தன. 1820ல் கிறிஸ்துவ மிஷினரிகளின் வருகைக்குப் பின்னர் மதம் மாறிய பெண்கள், மேல்ஜாதி நாயர்களைப்போல் தைக்கப்பட்ட ரவிக்கைகள் அணிந்து கொண்டனர். இதனால் மேல்ஜாதி நாயர்கள் பெண்களின் மேலாடைகளை அவிழ்த்து எறிந்தார்கள். இதனால் இலவசமாக அவர்களுக்கு தேங்காய் பறித்துத் தரும் வேலையை நிறுத்தினார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தனர். இது நாடார் இன மக்களை வேதனையில் ஆழ்த்தியது.
“ஒரு பாடத்திட்டம் தயாரிக்கும்போது சம்பந்தப்பட்ட மக்களைப் பற்றி எந்த ஒரு அக்கறையும் இல்லாமல் செயல்பட்டிருக்கிறார்கள். எங்கள் இன மக்களை சாணான் என்றும் பனையேறிகள் என்றும், வந்தேறிகள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
திருவாங்கூர் தேசத்தில் இப்படி நடந்தது அப்படி நடந்தது என்று வரலாற்றை திரித்து எழுதுவதால் மத்திய சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகத் தயாரிப்பில் இருப்பவர்களுக்கு அப்படி என்ன ஆர்வமோ தெரியவில்லை. அய்யா வைகுண்டருக்கு 50 ஆண்டுகளுக்குப்பின்பு வந்த நாராயிணகுரு போன்றோரைப்பற்றி பதிவு செய்திருக்கின்றனர். ஆனால் தீண்டாமைக்கு எதிராகப் போராடி சிறைசென்றவர் எங்கள் அய்யா வைகுண்டர். அதைப்பற்றிய குறிப்புகளே இல்லை. எனவே மத்திய அரசு உடனே அந்தப் பாடத்தை நீக்கிவிட்டு, அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாற்றை புத்தகத்தில் சேர்க்க வேண்டும்’ என்றார் சுவாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நாகர்கோவிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் “நாடார்கள் வந்தேறிகள். நாயர்களுக்கு கூலி வேலை செய்ய வந்தவர்கள் என்று சரித்திரத்தை திரித்து எழுதியுள்ளார்கள். இதை கன்னியாகுமரி மாவட்டம் ஏற்றுக் கொள்ளுமா? இதை எழுதிய ஜானகி நாயர் என்ற மலையாளி. கள் இறக்கி குடியேறியவர்கள் நாடார் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். மார்ஷல் நேசமணி இன்று இருந்திருந்தால் இப்படி ஒரு வரியை எழுதியிருப்பார்களா?’ என்று ஆவேசப்பட்டார்.
இதுபோன்று அமைப்புகள், அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளைத் தாண்டி ஒரு மாநில அரசின் கண்டனமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, “சி.பி.எஸ்.இ. 9ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நாடார்கள் குறித்து வெளியாகியுள்ள தவறான தகவல்களை அகற்றக்கோரி அந்த சமுதாய மக்கள் விடுத்துள்ள கோரிக்கையை தங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். நாடார்கள் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு குடிபெயர்ந்தவர்கள் என இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது. தமிழர் நாகரிகத்தின் தொட்டிலாக கருதப்படும் குமரிக் கண்டத்தில் எஞ்சிய பகுதிதான் குமரி மாவட்டம். இதற்கு தொல்காப்பியமும், சிலப்பதிகாரமும் சான்றாக உள்ளன. தமிழ்ப் புலவர்களான தொல்காப்பியரும், அதங்கோட்டு ஆசானும் இந்த மாவட்டத்தில் பிறந்தவர்கள்.
நாடார்கள் சேர, சோழ, பாண்டிய மன்னர் பரம்பரையின் வழித்தோன்றல்களாக கருதப்படுகின்றனர். பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல் அவர்கள் கீழ் சாதியைச் சேர்ந்தவர்கள் இல்லை. ஒரு காலத்தில் தென்னிந்தியாவையே ஆட்சி செய்தவர்கள்’ என்பது உட்பட பல வரலாற்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி, நடந்த தவறையும் நாடார் சமூகத்திற்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்பையும், அந்த சமூகத்தவர்களின் காயப்பட்ட உணர்வுகளையும் கடுமையாகவே சுட்டிக் காட்டி கடிதம் எழுதியுள்ளார்.
இதனால் தவறுகள் திருத்தப்படலாம். அதற்கான வருத்தங்கள் தெரிவிக்கப்படலாம்.... ஆனால் அதன் வடுக்கள் எளிதில் மறையுமா? ஒரு கார்ட்டூன் சர்ச்சைக்குப் பிறகும் மத்திய அரசு இன்னமும் மாறாமல் பாடப்புத்தகத்தில் பாலிடிக்ஸை புகுத்துவதை தெரியாமல் நடந்த தவறாக மக்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்?
- திருவட்டாறு சிந்துகுமார் @ குமுதம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ஒரு சமுகத்தை பற்றி தவறாகவே தாழ்த்தியோ பாடங்களில் குறிப்பிட கூடாது என்பதை இனியாவது புரிந்து இது போல் மேலும் நடைபெறாமல் பார்த்து கொண்டால் சரி...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- GuestGuest
காங்கிரஸ் என்ற ஒரு இயக்கத்தை அழித்து விட்டால் இந்தியா முன்னேறி விடும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|