புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_c10வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_m10வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_c10 
30 Posts - 54%
heezulia
வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_c10வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_m10வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_c10வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_m10வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_c10வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_m10வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_c10வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_m10வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_c10 
30 Posts - 54%
heezulia
வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_c10வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_m10வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_c10வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_m10வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_c10வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_m10வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாலிபத்தின் வஞ்சகமே....


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 26, 2012 10:47 pm

வாலிபத்தின் வஞ்சகமே...

என்னை தலைவனாக ஏற்காத நீ
இன்று தலைவராகவே மாற்றிவிட்டாய்
எனது இறந்த நாளை கொண்டாடி
உன் திருமண நாளாக...

பூக்கள் உன் மீது வாழ்த்துகளாக சொரிய
என் மீது சருகுகள் மட்டுமே
சாயவருகின்றன

என் கல்லறையும் கசிந்து உருகுகிறது
உன் மணக்கோலத்தில்
நீ கொண்டிருந்த மலர்கள்
சூட்டியவனின் கைகளாலேயே
காய்ந்து கருகிய அந்த தருணத்தை
எண்ணி... எண்ணி...

நான் உருகிய பொழுதெல்லாம்
உருகாமல் மெருகேறியது என்னவோ
உன் எண்ணமும் உருவமும் தான்
நீ அணிந்திருந்த...
அந்த பட்டுப்பாவாடையும்
காதோர சிமிக்கியும்
அவ்வப்பொழுது காற்றினில்
அசைந்து அசைந்து
என் கண்களை அசையாமல்
நிலைக்க செய்து விட்டது

என் காதலையும்
என் கல்லறை கனவுகளையும் .....



கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Nov 27, 2012 7:32 pm

இங்கிருந்த பதிவு மேலே கொண்டு செல்லப்பட்டது - அசுரன்



அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Nov 27, 2012 11:28 pm

நான் உன் காதலி
நீதான் என்னை
பதுமையாக்கிய கயவன்;
நீ என் காதலன்
நான் என் காதலை
ஏற்றதால்;
ஆகா!!
நம்மை ஊர் ஏற்றதால்
திருமணம்;
இல்லையேல்
நமக்கு ஏது மனம்...

நன்றி கரூர் கவியன்பன் அவர்களே!!
அரிய கவி,ரசித்து பார்த்தேன் கவியே!!



வாலிபத்தின் வஞ்சகமே.... Paard105xzவாலிபத்தின் வஞ்சகமே.... Paard105xzவாலிபத்தின் வஞ்சகமே.... Paard105xzவாலிபத்தின் வஞ்சகமே.... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Nov 28, 2012 6:39 pm

நன்றி கரூர் கவியன்பன் அவர்களே!!
அரிய கவி,ரசித்து பார்த்தேன் கவியே!!


மிக்க நன்றி. தங்களின் வடிப்பும் அருமை

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Nov 30, 2012 7:18 pm

நான் உன் காதலி
நீதான் என்னை
பதுமையாக்கிய கயவன்;
நீ என் காதலன்
நான் என் காதலை
ஏற்றதால்;
ஆகா!!
நம்மை ஊர் ஏற்றதால்
திருமணம்;
இல்லையேல்
நமக்கு ஏது மனம்...

நமக்கு ஏது மனம் ...?
பணமும் சாதியும்
சமூகத்தின் முடை நாற்ற மனமாக
படைத்தவனின் பகடைகளாகியப் பின்னர்
காதல் கொண்ட நெஞ்சத்திற்கு
ஏது மனம் ......?
காதல் கொண்ட


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 30, 2012 7:35 pm

காதல் கொண்ட நமக்கு
ஏது மனம்
மணவறை என்று
மாங்கல்யத்தோடு நம்
காதலையும் தூக்கிலிட்டோம் ...

மணங்களை தொலைத்த
அர்ச்சனை பூக்களாக
மணவறையில் வாடியே
மனம் தொலைத்து நின்றோம் .......



கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Nov 30, 2012 7:43 pm

மனம் தொலைத்து நின்றோம்
எனைக் கடந்து நீ சென்றப் பின்பும்
உனைக் கடந்து நான் சென்ற பின்பும்
மனம் தொலைத்து நின்றோம்

ஆண்டுகள் பல கடந்தப் பின்னர்

கண்கள் கண்ட பொழுது
மனம் புதைத்து நின்றோம்
நான் என் துணைவியுடனும்
நீ உன் துணைவருடனும்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Nov 30, 2012 9:52 pm

மணவறை என்று
மாங்கல்யத்தோடு நம்
காதலையும் தூக்கிலிட்டோம் ...

சிந்தனை சிறப்பு பூவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 30, 2012 10:41 pm

கரூர் கவியன்பன் wrote:
மணவறை என்று
மாங்கல்யத்தோடு நம்
காதலையும் தூக்கிலிட்டோம் ...

சிந்தனை சிறப்பு பூவன்

நன்றி கவி ,,,,,,

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 02, 2012 7:45 pm

தூக்கிலிட்ட பொழுதினிலும்
துடுதுடித்துக் கொண்டிருந்தது
ஒரு எண்ணம் மட்டுமே

இறுதி மூச்சு மூர்ச்சையாகையில்
இருதயம் விரைவாக அடங்கிட
எண்ணியது என்னுள்
நீ இருப்பதால்

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக