புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_m10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10 
40 Posts - 63%
heezulia
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_m10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_m10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_m10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10 
2 Posts - 3%
viyasan
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_m10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_m10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10 
232 Posts - 42%
heezulia
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_m10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_m10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_m10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10 
21 Posts - 4%
prajai
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_m10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_m10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_m10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_m10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_m10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_m10எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 29, 2013 8:41 pm

கொஞ்சம் இறுக்கமான மனநிலையில் எழுதும் மடல்-கருத்து-சார்புத் தன்மை கொண்டது என எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்...
தற்போது தமிழகம் முழுவதும் கொந்தளித்துக் கிடக்கும் கொடுமைக்கு எதிரான மன நிலைப் பற்றியதுதான் இந்த விவாத மடல்...

பாலகன் ஒருவன் தின் பண்டம் கொடுத்து தின்ன வைக்கப்பட்டு 'திருட்டுத் ...' சிலரால் முரட்டுத் தனமாகக் கொல்லப்பட்டதும்தான் இந்தம் மண்ணுக்கு 'ஒருமித்த' உணர்வு ஊற்றெடுத்தது...
அந்தப் பச்சை மண்ணின் புகைப்படங்கள் இங்கு எல்லோரின் உயிரையும் இழுத்து இழுத்து அசைத்து அசைத்து அடியோடு-வேரோடும் தூறோடும் பிடுங்கி எரிந்தது நியாயமா? அநியாயமா? என்ற கேள்வி ஏனோ எழாமல் இல்லை...
ஏனெனில் இன்றும் சிலர் இந்த உணர்வின் மீது உமிழ் நீரை உமிழ்ந்து கொண்டிருப்பதே இப்படி ஒரு கேள்வியை எழுப்புகிறது...
அடப்பாவிகளே...அந்த மர மண்டைகள் 'மத்தியில்' நீங்களும் சேரலாமா?,...

இந்த நேரத்தில் 'நடுநிலை' என்ற பெயரில் நீங்கள் கடந்த காலங்களை அலசுங்கள்-கழுவி ஊற்றுங்கள்...கவலை இல்லை...
ஆனால் கொஞ்சமேனும் நெஞ்சில் ஈரத்தோடு நியாயமாக இருங்கள்...குறைந்தபட்சம் அமைதியாக இருங்கள்...

இப்போதுதான் எங்கள் இடையேயும் இடையிலேயும் இருந்த கரை வேட்டிகளைக் கழற்றி வீசிவிட்டு 'ஒருமித்த' உணர்வில் ஓரளவிற்குத் தெருவிற்குள் வந்துள்ளோம்...
அதற்குள் ஊடகப் புலிகள்-உயர் சிந்தனையாளர்கள்-நடுநிலை மரங்கள் என்றெல்லாம் ஏதேனும் டி.வி.யில் உட்கார்ந்து உரத்துப் பேசாதீர்கள்...

ஒரு நாள் இல்லை ஒரு நாள் உங்களுக்கும் இப்படி ஒரு இக்கட்டு நேரலாம்...
நேரும்போது நீங்களும் உணர்வைக் கட்டிக்கொண்டு அழத்தான் வேண்டும்...
எனவே எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்...
காரணம் நாங்கள் இயலாதவர்கள்-கையாலாகாதவர்கள்...(உங்கள் பார்வைக்குத்தான்)

ஒரு சில ஊடகங்களில் சில அறிவு ஜீவிகள் அரைத்துக் கொண்டிருக்கும் அறிவுசார்(?) நடுநிலைப் பேச்சுத்தான் இம்மடலை எழுதத் தூண்டியது...
(இதைத் தவிர வேறென்ன இயலும் எம்மால்...போராடும்/களமாடும் திறன்தான் இல்லையே...)




[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
மழைவாசி
மழைவாசி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 28/03/2013

Postமழைவாசி Fri Mar 29, 2013 8:54 pm

இந்தக் கட்டுரை படித்ததும் நினைவுக்கு வந்தது எங்கோ படித்த இந்த பழைய கவிதை..

" எங்கள் கண்ணீர் துளிகள்
நிறுத்தப்படுவது
எந்தக் கையினாலும்
துடைக்கப்பட்டல்ல
அதுவாய் வற்றித்தான்"

சோகம் சோகம்
மழைவாசி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மழைவாசி

raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Fri Mar 29, 2013 9:04 pm

சூப்பருங்க அருமையிருக்கு ஒரு நாள் இல்லை ஒரு நாள் உங்களுக்கும் இப்படி ஒரு இக்கட்டு நேரலாம்...
நேரும்போது நீங்களும் உணர்வைக் கட்டிக்கொண்டு அழத்தான் வேண்டும்...
எனவே எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்...
காரணம் நாங்கள் இயலாதவர்கள்-கையாலாகாதவர்கள்...(உங்கள் பார்வைக்குத்தான்) மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 29, 2013 9:05 pm

மழைவாசி wrote:இந்தக் கட்டுரை படித்ததும் நினைவுக்கு வந்தது எங்கோ படித்த இந்த பழைய கவிதை..

" எங்கள் கண்ணீர் துளிகள்
நிறுத்தப்படுவது
எந்தக் கையினாலும்
துடைக்கப்பட்டல்ல
அதுவாய் வற்றித்தான்"

சோகம் சோகம்

நல்ல மேற்கோள் கவிதையோடானப் பின்னூட்டம்...நன்றி மழைவாசி...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 29, 2013 9:29 pm

raja sekar.v wrote: சூப்பருங்க அருமையிருக்கு ஒரு நாள் இல்லை ஒரு நாள் உங்களுக்கும் இப்படி ஒரு இக்கட்டு நேரலாம்...
நேரும்போது நீங்களும் உணர்வைக் கட்டிக்கொண்டு அழத்தான் வேண்டும்...
எனவே எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்...
காரணம் நாங்கள் இயலாதவர்கள்-கையாலாகாதவர்கள்...(உங்கள் பார்வைக்குத்தான்) மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி... நன்றி



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Mar 29, 2013 9:32 pm

போராடும்/களமாடும் திறனில்லாதோர்
நாம் என எத்தனிக்கும் கூட்டம்,
எத்திசையும் உண்டு.உண்மை
யாதெனில்,பொறுமைக்கும் எல்லையுண்டு.
அவ்வெல்லைக்கும் அளவுண்டு.
வெகுண்டுழேழும் நாள் தொலைவிலில்லை
அன்று அடங்கும் உங்கள் மூச்சு,பேச்சு

அருமை அண்ணா உங்களின் கட்டுரை.
உண்மையை உணர்த்தியது எனக்கு சில வரிகள் அவ்வரிகளில் தெரியும் நியாயமும்,கோபமும் என் எனக்கு முன்னமே தோன்றவில்லை என நெற்றியில் பொட்டிட்ட வரிகள். சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 29, 2013 9:35 pm

அடுத்தவனுக்கு ஏற்பட்டால் அது வெறும் செய்தி
தனக்கு ஏற்பட்டால் அது பெரும் கொடுமை

இதுவே இன்று பலரின் நிலை - நடுநிலை என்ற
வேஷத்தில் ஒளிந்து கொள்ளும் பச்சோந்திகள்




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 29, 2013 9:38 pm

ஹர்ஷித் wrote:போராடும்/களமாடும் திறனில்லாதோர்
நாம் என எத்தனிக்கும் கூட்டம்,
எத்திசையும் உண்டு.உண்மை
யாதெனில்,பொறுமைக்கும் எல்லையுண்டு.
அவ்வெல்லைக்கும் அளவுண்டு.
வெகுண்டுழேழும் நாள் தொலைவிலில்லை
அன்று அடங்கும் உங்கள் மூச்சு,பேச்சு

அருமை அண்ணா உங்களின் கட்டுரை.
உண்மையை உணர்த்தியது எனக்கு சில வரிகள் அவ்வரிகளில் தெரியும் நியாயமும்,கோபமும் என் எனக்கு முன்னமே தோன்றவில்லை என நெற்றியில் பொட்டிட்ட வரிகள். சூப்பருங்க

நன்றி ஜேன்...உங்களைப் போல என்னைப் போல நம்மைப்போல நிறைய பேரின் தாமதமே
சிலருக்கு சிரிக்க வாய்ப்பையும் வாயையும் தருகிறது...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Mar 29, 2013 10:15 pm

நமது நெஞ்சில் எல்லாம் ஈரங்கள் காய்ந்து பாலைவனமாகவில்லை ,இவர்கள் நடுநிலைமை எனகூறிக்கொண்டு வளர்ந்ததை அழிப்பதை பார்த்து நிற்பதற்கு ......

நடுநிலைமை நடுநிலைமை என கூறுபவர்கள் இன்று நாட்டின் நிலை அறியவில்லை ....






[You must be registered and logged in to see this link.]
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 29, 2013 10:38 pm

யினியவன் wrote:அடுத்தவனுக்கு ஏற்பட்டால் அது வெறும் செய்தி
தனக்கு ஏற்பட்டால் அது பெரும் கொடுமை

இதுவே இன்று பலரின் நிலை - நடுநிலை என்ற
வேஷத்தில் ஒளிந்து கொள்ளும் பச்சோந்திகள்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் பச்சோந்திகள் மிக விரைவில் உணர்வார்கள்




[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக